<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832</id><updated>2012-02-16T21:47:05.245+03:00</updated><category term='முஸ்லிம்கள்'/><category term='ஷாருக்கான்'/><category term='சு.சாமி'/><category term='ஷாரூக்கான்'/><category term='மூடநம்பிக்கை'/><category term='ஆப்கான்'/><category term='சீமான்'/><category term='கணக்கெடுப்பு'/><category term='மதசார்பின்மை'/><category term='தீவிரவாதம்.'/><category term='பாத்திமாமுஸப்பர்'/><category term='ஜெயலலிதா.'/><category term='திருப்பதி'/><category term='மது'/><category term='இந்துத்துவா'/><category term='முலாயம்சிங்'/><category term='valinokkam'/><category term='வைரமுத்து'/><category term='புத்தாண்டு'/><category term='சுதந்திரம்'/><category term='ஃபித்ரா'/><category term='ஈழம்'/><category term='வந்தேமாதரம்'/><category term='பாண்டிஅரசு'/><category term='அரசியல்வாதிகள்'/><category term='சுன்னத்ஜமாத்'/><category term='பன்றிக்காய்ச்சல்'/><category term='பத்திரிக்கைச்செய்தி'/><category term='புகைக்கு தடை'/><category term='காதலர்தினம்'/><category term='அப்சல்குரு'/><category term='இஸ்லாம்'/><category term='இதஜ'/><category term='விளையாட்டு'/><category term='intj'/><category term='திரிஷா'/><category term='தேர்தல்'/><category term='பா.ம.க.'/><category term='இலங்கைமுஸ்லிம்கள்'/><category term='இமெயில்'/><category term='ஜல்லிக்கட்டு'/><category term='ஆபாசம்.'/><category term='இராக்'/><category term='கலாச்சாரம்'/><category term='சீனா'/><category term='பயங்கரவாதம்'/><category term='அடாவடி'/><category term='இடஒதுக்கீடு'/><category term='சுன்னத்ஜமாஅத்'/><category term='போகி'/><category term='விருதுகள்'/><category term='இப்தார்'/><category term='முஸ்லிம்அமைப்புகள்'/><category term='பா.ம.க'/><category term='பாகிஸ்தான்'/><category term='சூடான்'/><category term='ஈரான்'/><category term='காஷ்மீர்'/><category term='அல்குரான்'/><category term='சங்கமம்'/><category term='சினிமா'/><category term='அய்யப்பன்'/><category term='ஷரியத்'/><category term='போலி'/><category term='தீவிரவாதம்'/><category term='தினமலர்'/><category term='therthal2009'/><category term='intjகுவைத்'/><category term='கரசேவை'/><category term='பதவி'/><category term='மிருகநலவாரியம்'/><category term='மூட நம்பிக்கை'/><category term='சமத்துவம்'/><category term='தேர்தல்2009'/><category term='கிறிஸ்தவம்'/><category term='சிசுக்கொலை'/><category term='காங்கிரஸ்'/><category term='ததஜ'/><category term='தர்கா'/><category term='வரலாறு.'/><category term='எச்சரிக்கை'/><category term='பள்ளிவாசல்'/><category term='அப்துல்கலாம்'/><category term='புஷ்'/><category term='பகுத்தறிவு'/><category term='பிரதிநிதிகள்'/><category term='சர்கோசி'/><category term='கம்யுனிஸ்ட்'/><category term='த.த.ஜ தேர்தல்'/><category term='திரிபுவாதம்'/><category term='பத்திரிக்கை'/><category term='பெண்ணுரிமை'/><category term='இந்தியா-பாக் பிரிவினை'/><category term='பர்தா'/><category term='போலிஸ்'/><category term='கிறிஸ்தவம்.'/><category term='சமுதாயம்'/><category term='முஸ்லீம்லீக்'/><category term='இஸ்ரேல்'/><category term='பாக்கர்'/><category term='தி.மு.க.'/><category term='பெருநாள்'/><category term='அல்-குர்ஆன்'/><category term='விஜயகாந்த்'/><category term='மதானி'/><category term='பாபர்மஸ்ஜித்'/><category term='விபத்து'/><category term='ஸ்காலர்ஷிப்'/><category term='அறியாமை'/><category term='பாலஸ்தீனம்'/><category term='பாபர் மஸ்ஜித்'/><category term='பந்த்'/><category term='சட்டம்'/><category term='லாலுபிரசாத்'/><category term='த.மு.மு.க'/><category term='தற்கொலை'/><category term='பி.ஜே-பாக்கர்'/><category term='புலிகள்'/><category term='வாரியம்'/><category term='மாநாடுகள்'/><category term='ஒபாமா'/><title type='text'>*நிழல்களும்-நிஜங்களும்*</title><subtitle type='html'>இஸ்லாம் என் மார்க்கம்!
நபி[ஸல்] அவர்கள்  
என் இம்மை-மறுமை வழிகாட்டி!!
அஞ்சுவதும் அடிபனிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mugavai-abbas.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>781</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-5856474608165537948</id><published>2012-02-10T08:09:00.001+03:00</published><updated>2012-02-10T08:09:53.410+03:00</updated><title type='text'>பெருகுகிறது கைதிகளின் எண்ணிக்கை; நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்; தீர்வு கூறும் இஸ்லாம்!</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt;&lt;font size="6"&gt;இ&lt;/font&gt;&lt;span style="line-height:1.8"&gt;ட நெருக்கடியின் தாத்பரியத்தை அறியவேண்டுமானால் சென்னை நகரின் சாலைகளில் காலையிலும், மாலையிலும் செல்லும் மாநகரப் பேருந்துகளை பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். மூச்சு விட முடியாத அளவுக்கு கூட்டத்தை திணித்துக்கொண்டு பஸ்கள் பயணிக்கின்றன. இந்த கூட்ட நெரிசல் பஸ்கள்-ரயில்களில் மட்டுமல்ல; சிறைச்சாலையிலும் ஏற்பட்டுள்ளதுதான் வேடிக்கை. &lt;/span&gt;&lt;br&gt; &lt;div class="HOEnZb"&gt;&lt;div class="h5"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt;&lt;div&gt;  &lt;p&gt;நாடு முழுவதும் உள்ள ஆயிரத்து 374 சிறைகளில், 3 லட்சம் பேரைத் தான் வைக்க முடியும். ஆனால், தற்போது 4 லட்சம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய சிறையான திகார் சிறையில், 6 ஆயிரத்து 500 பேருக்குத் தான் இடம் உண்டு. தற்போது, இந்த சிறையில், 12 ஆயிரத்து 500க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.ஆயிரம் கைதிகளுக்கு மேல் உள்ள சிறையில், நெரிசலைக் குறைப்பதற்கான ஆய்வை, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை மேற்கொண்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.&lt;/p&gt;    &lt;p&gt;சிறைச்சாலைகளில் இந்த இடநெருக்கடி எதனால் ஏற்பட்டது? ஒற்றை வரியில் சொல்வதானால் குற்றங்களுக்கான  நமது நாட்டு சட்டங்களும் போதுமானதல்ல. அதை அமுல்படுத்தும் விதமும் சரியானதல்ல என்பதுதான். சிறையில் அடைந்து கிடக்கும் கைதிகள் யாவரும் தண்டனை வழங்கப்பட்டவர்களா? என்றால் இல்லை. சிறைவாசிகளில் தண்டனை வழங்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, விசாரணைக் கைதிகள், தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கைதிகள், தண்டனை நிறைவேற்றப்படாமல் காத்திருக்கும் தூக்குத் தண்டனை கைதிகள், தண்டனையை தள்ளுபடி செய்ய கருணை மனு போட்டு விட்டு &amp;#39;ஹாயாக&amp;#39; அமர்ந்திருக்கும் கைதிகள், அரசியல் கைதிகள் இவ்வாறு பல்வேறு பிரிவினர்கள் உள்ளனர். அதனால்தான் சிறைச்சாலை நிரம்பி வழிகின்றது. குற்றம் செய்ததாக கைது செய்யப்படுபவன் அவனது குற்றத்திற்கான தண்டனை வழங்கப்பட்டால் கூட சில ஆண்டுகளில் விடுதலை ஆகிவிடுவான். ஆனால் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு பின்னால் அவனுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். உதாரணத்திற்கு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஒன்பது ஆண்டுகாலம் கழித்து மதானி குற்றமற்றவர் என  நீதிமன்றம் விடுவித்ததை கூறலாம். இவ்வாறான நீதிமன்றத் தீர்ப்புகள் தாமதம் ஒருபுறம், வழக்கை முடிக்கவேண்டும் என்பதற்காக சில காவலர்கள் அப்பாவிகளை கைது செய்து  சிறையை நிரப்புவது ஒருபுறம் என சிறை நிரம்பும் பட்டியல் நீள்கிறது. &lt;/p&gt;    &lt;p&gt;இதுபோக ஒரு ஜேப்படி திருடனை பிடித்து அவனுக்கு சில ஆண்டுகள் தண்டனை விதித்து, அவனுக்கு அதே மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யப்படுகிறது. அவன் மீண்டும் வெளியே வந்து திருடுகிறான். அதே போல் கற்பழிப்பில் ஈடுபட்டவன், கொலை செய்தவன், வன்முறையில் ஈடுபட்டவன், பயங்கரவாத செயலில் ஈடுபட்டவன் என அனைவருக்கும் சிறை எனும் அறையில் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் செலவிடப்படுகிறது. இதுபோக, நமது நாட்டின் சட்டம் ஒருவனுக்கு மரணதண்டனை வழங்குவது என்பதே குதிரைக் கொம்பு. அப்படி மரணதண்டனை  வழங்கப்பட்ட சில கைதிகளுக்கு அதை உடனடியாக நிறைவேற்றாமல் காலம் கடத்திவருவதையும் காண்கிறோம். உதாரணமாக முன்னாள் பாரதப்பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கபட்ட மூவர், கீழ்கோர்ட்டில் பெற்ற தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றம் போய், அங்கு தள்ளுபடி,பின்பு உச்சநீதிமன்றம் போய் அங்கும் தள்ளுபடி, பிறகு ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்து அங்கும் தள்ளுபடியான பின்பாவது தண்டனை நிறைவேற்றப் பட்டதா? என்றால் இல்லை. இப்போது வடிவேலு பாணியில், &amp;#39;மறுபடியும் மொதல்ல இருந்தா&amp;#39; எனக் கேட்கும் வண்ணம், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் தனடனைக்கு இடைக்கால தடை வழங்கியுள்ளது. அப்படியானால் ஏற்கனவே இதே கைதிகளின் மேல்முறையீட்டு மனுவை இதே நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் அர்த்தம் நமக்கு விளங்கவில்லை. ஆக, இவ்வாறான காவலர்கள்-நீதிமன்றம்- சட்டத்தின் ஓட்டைகள் இவையாவும் கைதிகளால் சிறைச்சாலை நிரம்பி வழிய காரணமாக அமைக்கின்றது என்பது ஆணித்தரமான உண்மையாகும்.&lt;/p&gt;   &lt;p&gt;சரி., இந்த சிறைச்சாலை நிரம்பி வழிவதை தடுக்க என்ன வழி? அனைத்திற்கும் வழிகாட்டும் இஸ்லாம் இதற்கும் ஒரு எளிய வழியை காட்டுகிறது. மிகப்பெரிய பரப்பளவை ஆட்சி செய்த இறைவனின் தூதர் முஹம்மது[ஸல்] அவர்களின் ஆட்சியில் சிறைச்சாலைகள் இல்லை. கைதிகளுக்கு அரசு பொதுநிதி செலவிடப்படவில்லை. அப்படியானால் குற்றவாளிகள் எப்படி தண்டிக்கப் பட்டார்கள்? குற்றம் நடந்து அவை விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் உடனடி தீர்ப்பு; உடனடி தண்டனை. திருடினால் கை வெட்டப்பட்டு அவன் விடுவிக்கப்படுவான். கொலை செய்தால் கொலையுண்டவனின் குடும்பத்தார் மன்னித்தாலே தவிர கொலையாளி கொல்லப்படுவான். விபச்சாரம் திருமணமானவன் செய்தால் கல்லால் எறிந்து கொல்லப்படுவான், திருமணம் ஆகாதவன் செய்தால் நூறு கசையடிகள், வழிப்பறி செய்தால் மாறுகால்-மாறு கை வாங்கப்படும். இதுபோக கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என காயங்களுக்கு ஏற்ப குற்றவாளிக்கு காயத்தை ஏற்படுத்துதால். இவ்வாறாக இந்த தண்டனைகள் யாவும் ஏக காலத்தில் நிறைவேற்றப் பட்டதால் குற்றங்கள் குறைந்தன., அல்ல. குற்றங்கள் மறைந்தே போயின என்றே சொல்லமுடியும். இஸ்லாம் காட்டும் இந்த நீதியான விசாரணை; கடுமையான தண்டனை; கால தாமதமில்லாத தண்டனை என்ற இந்த வழிமுறை இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டால் சிறைச்சாலையும் தேவையில்லை. சிறையை பாதுகாக்க காவலர்களும் தேவையில்லை. பலகோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் விரையமாக்கவும் தேவையில்லை. செயல்படுத்த முன் வருமா அரசு?&lt;/p&gt;   &lt;/div&gt;&lt;/div&gt; &lt;/div&gt;&lt;br&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-5856474608165537948?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5856474608165537948'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5856474608165537948'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2012/02/blog-post_2697.html' title='பெருகுகிறது கைதிகளின் எண்ணிக்கை; நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்; தீர்வு கூறும் இஸ்லாம்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-1085624050417308455</id><published>2012-02-10T08:02:00.001+03:00</published><updated>2012-02-10T08:02:53.141+03:00</updated><title type='text'>அண்ணா பிறந்த நாளுக்காக ஆலயங்களில் சிறப்பு வழிபாடு; சமபந்தி தடபுடல் விருந்து; பல்லிளிக்கும் பகுத்தறிவு!</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;font size="6"&gt;கை&lt;/font&gt;பர்போலன் கணவாய் வழியாக இந்திய துணைக்கண்டத்தில் நுழைந்த  ஆரியர்கள்,பிறப்பின் பெயரால் மனிதர்களில் தீண்டாமையை  கடைபிடிப்பதையும்,கடவுளின்பெயரால் கற்பனையான மூடநம்பிக்கைகளையும் விதைப்பதையும் கண்ணுற்ற திரு.பெரியார் அவர்கள், அதை ஒழிப்பதற்கான பகுத்தறிவு முயற்சியில் ஈடுபட்டு  ஒரு முடிவெடுத்தார். &amp;#39;மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டைகொளுத்திய கதையாக&amp;#39; கடவுளின்  பெயரால் நடக்கும் அக்கிரமங்களை ஒழிக்க கடவுளே இல்லை என்ற பிரச்சாரத்தை  முன்வைத்தார். அதே பெரியாருடன் பகுத்தறிவு பாதையில் பயணித்து &amp;#39;ஆரியமாயை&amp;#39; கண்ட அண்ணா,  &lt;span style="line-height:1.8"&gt;பின்னாளில், தி.க.வை உடைத்து  தி.மு.க., ஆனவுடன்  &amp;#39;ஒன்றே குலம்  ஒருவனே தேவன்&amp;#39; என்ற தத்துவத்தை முன்வைத்தார். [இதுதான் இஸ்லாமிய கடவுள்கொள்கையாகும்] &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="line-height:1.8"&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="line-height:1.8"&gt;பிறகு  தி.மு.க. பிளந்து அண்ணாதி.மு.க. உதயமானவுடன், எம்.ஜி.ஆர். மூகாம்பிகையை வழிபட்டார்.  கருணாநிதியோ மஞ்சள் துண்டுக்கு மாறினார். அதற்கு வியாக்கியானமும் கொடுத்து  மறைத்தார்.மேலும், சாய்பாபாவுடனும்,அமிர்தானந்தமயியுடனும் மேடையில் காட்சிதந்து மகிழ்ந்தார். அத்துடன் &amp;#39;கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பதைவிட கடவுள்  என்னை ஏற்றுக்கொள்ளக்கூடிய பணியை செய்கிறேனா என்பதுதான் முக்கியம்&amp;#39; என்று திருவாய்  மலர்ந்தார். ஜெயலலிதாவை சொல்லித்தெரியவேண்டியதில்லை. அவர் அண்ணா தி.மு.க.வை,  அத்வானி தி.மு.கவாக நடத்திவருபவர்.&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்படியான இவர்களின் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியாக[?] இந்த ஆண்டும்  அண்ணா  நினைவுநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும்  நடைபெற அதில் ஆளுங்கட்சி மந்திரிகள், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சமபந்தி விருந்தை ஒரு கட்டு கட்டியுள்ளனர். கோயிலை நம்பக் கூடிய ஒருவர் எப்படி தனது பிறந்தநாள், திருமண நாள், மற்றும் விசேஷ நாட்களில் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வாரோ, அன்னதானங்கள் வழங்குவாரோ அதே போன்று அண்ணாவின் பிறந்தநாள் அதே கோயிலில் அதே சிறப்பு வழிபாடுகள், அன்னதானங்களுடன் அரங்கேறுகிறது. &lt;span style="line-height:1.8"&gt;அண்ணா பிறந்த நாளுக்குக்கும் கோயிலுக்கும் என்ன சம்மந்தம் என இந்த  பகுத்தறிவு தடுமாற்றத்தை கண்டிக்கவேண்டிய கி.வீரமணியோ கண்டுகொள்ளவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த சிறப்பு வழிப்பாடு-மற்றும் சமபந்திவிருந்து  நடைபெறும் கோவில்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், நாத்திகரான அண்ணாவின் திதியை கோவில்களில் நடத்துவது  ஆலயவிதிமுறைகளுக்கு முரணானது என்றும், கடந்த ஆண்டு அறிவித்த இந்து மக்கள் கட்சி இந்த ஆண்டு &amp;#39;கப்சிப்&amp;#39;. ஒருவேளை கடந்த ஆண்டு இந்த நிகழ்வை நடத்தியது திமுக., ஆனால் இந்த ஆண்டு நடத்துவது அம்மா கட்சி என்பதாலோ என்னவோ நமக்குத் தெரியவில்லை.&lt;/div&gt;    &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆக, தவறான கொள்கைகளில் உறுதியிருக்காது என்ற வாக்கிற்கேற்ப, பகுத்தறிவு என்ற  முலாம் பூசிக்கொண்டு பக்தர்களாக வலம்வரும் திராவிட கட்சியினரை, உண்மையான பகுத்தறிவு  மார்க்கமான இஸ்லாத்திற்கு அழைக்கிறோம்.&amp;#39; இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து&amp;#39; என்ற  பெரியாரின் வாக்கை, நீங்கள் உண்மையில் பெரியாரை பின்பற்றுவதாக இருந்தால் இஸ்லாத்தை  ஏற்பதன்மூலம் உண்மைப்படுத்த முன்வாருங்கள்.&lt;/div&gt;&lt;/div&gt; &lt;/div&gt;&lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-1085624050417308455?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1085624050417308455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1085624050417308455'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2012/02/blog-post_10.html' title='அண்ணா பிறந்த நாளுக்காக ஆலயங்களில் சிறப்பு வழிபாடு; சமபந்தி தடபுடல் விருந்து; பல்லிளிக்கும் பகுத்தறிவு!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-2716607616621059434</id><published>2012-02-07T17:34:00.001+03:00</published><updated>2012-02-07T17:34:52.850+03:00</updated><title type='text'>நரேந்திரமோடி ஒரு ஹிட்லர் – நந்திதா தாஸ்.</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.9em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;border-top-width:0px;border-right-width:0px;border-bottom-width:0px;border-left-width:0px;border-style:initial;border-color:initial;outline-width:0px;outline-style:initial;outline-color:initial;vertical-align:baseline;background-image:initial;font-family:Arial,Latha,sans-serif;line-height:21px;text-align:justify"&gt; &lt;font&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-f9EzQ0GKEDM/TzE2jf9I3lI/AAAAAAAABt4/j9jGz3cfo4c/s1600/modi-hitler1-150x170-792851.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-f9EzQ0GKEDM/TzE2jf9I3lI/AAAAAAAABt4/j9jGz3cfo4c/s320/modi-hitler1-150x170-792851.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5706402186356383314" /&gt;&lt;/a&gt;வதோதரா:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி நாசி பயங்கரவாதி அடோல்ஃப் ஹிட்லரைப் போன்றவர் என திரைப்பட நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.9em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;border-top-width:0px;border-right-width:0px;border-bottom-width:0px;border-left-width:0px;border-style:initial;border-color:initial;outline-width:0px;outline-style:initial;outline-color:initial;vertical-align:baseline;background-image:initial;font-family:Arial,Latha,sans-serif;line-height:21px;text-align:justify"&gt; &lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.9em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;border-top-width:0px;border-right-width:0px;border-bottom-width:0px;border-left-width:0px;border-style:initial;border-color:initial;outline-width:0px;outline-style:initial;outline-color:initial;vertical-align:baseline;background-image:initial;font-family:Arial,Latha,sans-serif;line-height:21px;text-align:justify"&gt; &lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.9em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;border-top-width:0px;border-right-width:0px;border-bottom-width:0px;border-left-width:0px;border-style:initial;border-color:initial;outline-width:0px;outline-style:initial;outline-color:initial;vertical-align:baseline;background-image:initial;font-family:Arial,Latha,sans-serif;line-height:21px;text-align:justify"&gt; &lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.9em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;border-top-width:0px;border-right-width:0px;border-bottom-width:0px;border-left-width:0px;border-style:initial;border-color:initial;outline-width:0px;outline-style:initial;outline-color:initial;vertical-align:baseline;background-image:initial;font-family:Arial,Latha,sans-serif;line-height:21px;text-align:justify"&gt; &lt;font&gt;muஎம்.எஸ் பல்கலைக்கழகத்தில் விமன்ஸ் ஸ்டடீஸ் ரிசர்ச் சென்டர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.&lt;/font&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.9em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;border-top-width:0px;border-right-width:0px;border-bottom-width:0px;border-left-width:0px;border-style:initial;border-color:initial;outline-width:0px;outline-style:initial;outline-color:initial;vertical-align:baseline;background-image:initial;font-family:Arial,Latha,sans-serif;line-height:21px;text-align:justify"&gt; &lt;font&gt;அப்பொழுது அவர் கூறியது: ஹிட்லரின் காலத்தில் தான் ஜெர்மனியில் மிகச்சிறந்த சாலைகள் போடப்பட்டன. ஐரோப்பிய நகரங்களை இணைக்கும் சிறந்த சாலைகளாக அவை இப்பொழுதும் கருதப்படுகின்றன. ஜெர்மனிக்கு சிறந்த மருத்துவமனைகள் ஹிட்லர் காலத்தில்தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப்பிரியராகவும், சைவ உணவை சாப்பிடுபவராகவும், மதுபானம் அருந்தாதவராகவும் இருந்தார். ஆனால், இன்று இவற்றின் பெயரால் ஜெர்மனி நாட்டவர் கூட ஹிட்லரை நினைவு கூறுவதில்லை.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.9em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;border-top-width:0px;border-right-width:0px;border-bottom-width:0px;border-left-width:0px;border-style:initial;border-color:initial;outline-width:0px;outline-style:initial;outline-color:initial;vertical-align:baseline;background-image:initial;font-family:Arial,Latha,sans-serif;line-height:21px;text-align:justify"&gt; &lt;font&gt;குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் கோர நினைவுகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அவர்களின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள காயங்களை பணத்தால் மாற்றிவிட முடியாது. இனப் படுகொலையை மறக்கவேண்டும் என சிலர் உபதேசிக்கிறார்கள். ஆனால், அது என்னால் இயலாது' என நந்திதா தாஸ் கூறினார்.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.9em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;border-top-width:0px;border-right-width:0px;border-bottom-width:0px;border-left-width:0px;border-style:initial;border-color:initial;outline-width:0px;outline-style:initial;outline-color:initial;vertical-align:baseline;background-image:initial;font-family:Arial,Latha,sans-serif;line-height:21px;text-align:justify"&gt; &lt;font&gt;இனப் படுகொலையை தவிர்த்தால் குஜராத்தின் வளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் மோடி என்ற வாதத்திற்கு பதில் தரும் வகையில் தனது உரையை அவர் ஆற்றினார்.&lt;/font&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.9em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;border-top-width:0px;border-right-width:0px;border-bottom-width:0px;border-left-width:0px;border-style:initial;border-color:initial;outline-width:0px;outline-style:initial;outline-color:initial;vertical-align:baseline;background-image:initial;font-family:Arial,Latha,sans-serif;line-height:21px;text-align:justify"&gt; &lt;font&gt;மனித உரிமை ஆர்வலரான நந்திதா, 'ஃபிராக்' என்ற திரைப்படத்தை இயக்கியவர். இத்திரைப்படம் குஜராத் இனப் படுகொலையின் பிந்தைய சூழல்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட&lt;/font&gt;&lt;span style="font-size:0.8em"&gt;து.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.9em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;border-top-width:0px;border-right-width:0px;border-bottom-width:0px;border-left-width:0px;border-style:initial;border-color:initial;outline-width:0px;outline-style:initial;outline-color:initial;vertical-align:baseline;background-image:initial;font-family:Arial,Latha,sans-serif;line-height:21px;text-align:justify"&gt; &lt;span style="font-size:0.8em"&gt;&lt;b&gt;நன்றி; தூது ஆன்லைன்.காம்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-2716607616621059434?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/2716607616621059434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/2716607616621059434'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2012/02/blog-post_07.html' title='நரேந்திரமோடி ஒரு ஹிட்லர் – நந்திதா தாஸ்.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-f9EzQ0GKEDM/TzE2jf9I3lI/AAAAAAAABt4/j9jGz3cfo4c/s72-c/modi-hitler1-150x170-792851.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-6347495378409828515</id><published>2012-02-05T07:40:00.001+03:00</published><updated>2012-02-05T07:40:04.475+03:00</updated><title type='text'>நபிகள் நாயகம் துறவியா?</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;span style="line-height:1.8"&gt;நபிகள் நாயகம் என்று தமிழ் மக்கள் அறிந்து வைத்துள்ள இறைத்தூதர் முஹம்மது ஸல்.. அவர்களின் உதயதினம்  என்று முஸ்லிம்களில் ஒரு சாரார் நம்பும் மீலாது நாளில் அனைத்து தலைவர்களும் வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டு மீலாது வாழ்த்து ஒன்றை தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், &amp;#39;&amp;#39;இஸ்லாம் என்பதை ஒரு  வாழ்க்கை நெறியாகவே உருவாக்கிய நபிகள் பெருமான் அறப்போராளியாக, வணிகராக,  அரசியல்வாதியாக, பேச்சாளராக, சீர்த்திருத்தவாதியாக, அனாத ரட்சகராக, அடிமைகளைக்  காப்பவராக, பெண் விடுதலைக்குப் போராடுபவராக, நீதிபதியாக திகந்தவர் என்றல்லாம் கூறியுள்ள கருணாநிதி, நபிகள் நாயகம் துறவியாக வாழ்ந்தவர் என்றும் கூறியுள்ளார். &lt;/span&gt;&lt;br&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;div&gt;கருணாநிதியின் இந்த கூற்று தவறாகும். ஏனெனில் அந்த நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாத்தில் துறவறம் என்பது அறவே இல்லை. மேலும் நபிகள் நாயகம் அவர்கள் பதினொரு திருமணங்கள் செய்துள்ளார்கள். குழந்தைகள் பெற்றுள்ளார்கள்.தம் பிள்ளைகளுக்கு மணமுடித்து வைத்து பேரப்பிள்ளைகளையும் கண்டுள்ளார்கள்.அதோடு &amp;#39;&amp;#39;திருமணம் என்பது எனது வழிமுறை; யார் அதை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்&amp;#39; என்றும் முஸ்லிம்களுக்கு திருமணத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்கள். உண்மை இவ்வாறிருக்க நபிகள் நாயகம்  துறவியாக வாழ்ந்தார் என்று கூறுவது கருணாநிதியின் வரலாற்றுப் பிழையாகும். ஏனென்றால் மற்ற அரசியல்வாதிகள் போல் பிறர் எழுதித் தருவதை கையெழுத்திட்டு அனுப்பும் சராசரி அரசியல்வாதியல்ல கருணாநிதி. தினமும் பத்திரிக்கைகள்-நூல்களோடு தொடர்புடையவர் என்றும், அதையும் தாண்டி சிறுவயது முதலே இஸ்லாமிய கொடி ஏந்தியவன் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி அவர்கள் இவ்வாறு எழுதுவது வேதனைக்குரியதாகும். இந்த விசயத்தில் அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்வதோடு, திருத்தமும் வெளியிடுவார் என நம்புகிறோம். &lt;/div&gt;  &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலும் கருணாநிதி அதே வாழ்த்துச் செய்தியில், முஸ்லிம்களுக்கு செய்த சாதனைகள்[!] என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளார். அதில், &amp;#39;&amp;#39;தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009 குறித்து இஸ்லாமிய அமைப்புகள்  அளித்த கோரிக்கையை ஏற்று, இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில்  தக்க திருத்தங்கள் செய்தது.&amp;#39; என்றும் கூறியுள்ளார். முதலாவதாக காலம் காலமாக பள்ளிவாசலில் முஸ்லிம்களின் திருமணங்கள் பக்காவாக பதிவு செய்துவரும் நிலையில், இந்த கட்டாய திருமண பதிவு சட்டத்தை கொண்டுவந்தவரே இவர்தான்.இவர் கொண்டுவந்த திருமணப் பதிவு சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் அம்சங்கள் உள்ளன என்பதையறிந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்-தமுமுக உள்ளிட்ட சில சமுதாய அமைப்புகள் ஒரு குழுவாக அன்றைய சட்ட அமைச்சர் துரைமுருகனை சந்தித்து முறையிட்டபோது, அரசு கொண்டுவந்த திருமணச் சட்டத்தில் என்னென்ன பாதகமான அம்சங்கள் உள்ளன என்பதை நீங்கள் ஒரு வரைவாக தாருங்கள். அதை நான் பதிவுத் துறைக்கு &amp;#39;பார்வேர்டு&amp;#39; செய்கிறேன் என்று சொன்னார். அவ்வாறே அந்த வரைவு சமுதாய அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழு சார்பாக வழங்கப்பட்டது. அதற்கு பின்னும் இவர்கள் எந்த மாற்றமும் செயவில்லை. ஆனால் திருமண பதிவு சட்டத்தில் திருந்த்தம் செய்யப்பட்டுவிட்டதாக கருணாநிதி கூறுகிறார் என்றால் அவருக்கு தவறான தகவல் தரப்பட்டிருக்கிறது என்று அறியமுடிகிறது.&lt;/div&gt;  &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனவே, கருணாநிதி அவர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், அறிக்கை விடுவதில் காட்டும் அக்கறையை அதில் சொல்லப்படும் கருத்திலும் காட்டுமாறு அன்புடன் கூறிக்கொள்கிறோம்.&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-6347495378409828515?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/6347495378409828515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/6347495378409828515'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2012/02/blog-post.html' title='நபிகள் நாயகம் துறவியா?'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-397071779062960373</id><published>2011-12-16T12:39:00.001+03:00</published><updated>2011-12-16T12:39:30.103+03:00</updated><title type='text'>'நச்'சுன்னு ஒரு கேள்வி!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;font size="6"&gt;தி&lt;/font&gt;முக பொருளாளர் மு.க.ஸ்டாலின்&lt;/strong&gt;; கடந்த அதிமுக ஆட்சியில் எங்கள் மீது மேம்பால ஊழல் வழக்குப் போடப்பட்டது. அப்போது என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் தண்டனை தரவேண்டாம். நானே தூக்குத் தண்டனை கொடுத்துக் கொள்கிறேன் என்றேன். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. இப்போது சொல்கிறேன். வீடு பறிப்பு வழக்கில் என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் தண்டனை தரவேண்டாம். நானே கொடுத்துக் கொள்கிறேன். அப்படி நிரூபிக்காவிட்டால் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா? &lt;/p&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-397071779062960373?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/397071779062960373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/397071779062960373'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_5593.html' title='&apos;நச்&apos;சுன்னு ஒரு கேள்வி!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-451426978009820880</id><published>2011-12-16T12:38:00.001+03:00</published><updated>2011-12-16T12:38:06.941+03:00</updated><title type='text'>புறக்கனிக்கப்பட வேண்டியது தினமலரா? மூட நம்பிக்கையா?</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;இ&lt;/font&gt;றைத்தூதரும் அவர் தம் தோழர்களும் இஸ்லாத்திற்காக நாடு துறந்த நிகழ்வையும், இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமும், இறைத்தூதரும் இறைவனுடன் உரையாடிய சிறப்பை பெற்றவருமான நபி மூஸா[அலை] அவர்களை கொடியவன் ஃபிரவ்னின் கொடுமையிலிருந்து இறைவன் காத்த வரலாற்று செய்தியும் நினைவு கூறும் முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்களில் ஒரு சாரார் அறியாமையின் காரணமாக செய்யும் செயல்கள் மற்றாரை முஸ்லிம்களை பார்த்து எள்ளி நகையாட வழிவகுத்து விடுகிறது. &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் நாள் நோன்பு நோற்க வேண்டும் என்ற மார்க்க கட்டளையை பேணாத முஸ்லிம்களில் சிலர், அன்றைய தினம் தீ  மிதிப்பது, சாட்டையால் தம்மைத் தாமே அடித்துக் கொள்வது, தமக்கு தாமே காயங்களை ஏற்படுத்திக் கொள்வது இவ்வாறான மூடத்தனமான செயல்களை இஸ்லாத்தின் பெயரால் செய்கின்றனர். இந்த மூடத்தனத்தை செய்தியாக்கும் போர்வையில் சில காவி பத்திரிகைகள்  இஸ்லாத்திற்கு சம்மந்தமில்லாத, இஸ்லாத்திற்கு இழிவைத் தரும் செய்தியை வெளியிட்டு நம்மை நோகடிக்கின்றனர். அந்தவகையில் சமீபத்திய மொகரம் பண்டிகை[!]யின்  போது, முஸ்லிம்களின்[!] தீ மிதி திருவிழா செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ், &amp;#39;&amp;#39;&lt;span style="LINE-HEIGHT:19px;BACKGROUND-COLOR:white;FONT-FAMILY:Arial"&gt;பாத்திமா நாச்சியாரின் மகன்களான அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு, பாத்திமா தீக்குளித்து இறந்தார். அவர் நினைவாக இந்த பள்ளி வாசலில் 183 வது ஆண்டாக தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. &lt;/span&gt;முஸ்லிம் பள்ளி வாசல் முன் நடந்த தீமிதி நிகழ்ச்சியில் இந்துக்களும் கலந்து கொண்டனர்&amp;#39;&amp;#39; என்று செய்தியை வெளியிட்டுள்ளது. &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இந்த செய்தியை படித்த மாத்திரமே முஸ்லிம்களில் பெரும்பாலோர் தினமலரை புறக்கணிக்கக் வேண்டும் என்ற கருத்தை இணையதளங்களில் பதிவு செய்தனர். தினமலர் அவ்வப்போது வேண்டுமென்றே இதுபோன்ற கற்பனை செய்திகளை இஸ்லாத்திற்கு எதிராக காலம் இறக்குவது வாடிக்கை தான். சமீபத்தில் கூட இளையான்குடியின் முஸ்லிமான பேரூராட்சித் தலைவர், கோயிலில் கிடா வெட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றியதாக ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு, சம்மந்தப்பட்டவர் தினமலருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் இந்த பாத்திமா நாச்சியாரின் தற்கொலை கற்பனைக் கதையை தினமலர் வேண்டுமென்றே புனைந்ததா? அல்லது முஸ்லிம்களில்[!] எவரேனும் தினமலருக்கு இத்தகைய செய்தியை தந்தார்களா? என்று தெரியவில்லை. தினமலர் வேண்டுமென்றே புனைந்திருந்தால் தினமலரை அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து கண்டிக்கவேண்டும். தினமலர் அலுவலத்திற்கு சென்று அவர்களுக்கு உரிய விளக்கம் அளித்து மறுப்பு வெளியிடச் செய்யவேண்டும். மறுத்தால் போராட்டம் நடத்தவேண்டும். அதே நேரத்தில் இந்த செய்தி ஒரு பெயர் தாங்கி முஸ்லிமால் தரப்பட்டிருக்குமாயின் நாம் தினமலரை நோவதில் அர்த்தமில்லை. மேலும் தினமலர் போன்றவற்றை புறக்கணிப்பதை விட அவைகளையும் படித்தால் தான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான  செய்தி வெளியிட்டால் நம்மால் மறுத்து விளக்கமளிக்க முடியும். எனவே எந்த ஊடகத்தையும் புறக்கணிப்போம் என்பதை விட, அனைத்தையும் படிப்போம்; நல்லதை எடுப்போம்; அல்லதை[தீயதை] புறந்தள்ளுவோம். தவறான செய்திகளை வெளியிட்டால் விளக்கமளித்து அவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்தியம்புவோம் என்பதுதான் ஒரு முஸ்லிமின் நோக்கமாக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட இத்தகைய தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிட காரணமாக அமைந்துள்ள தீமிதி உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை ஒழிக்க முழு மூச்சாக களமிறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையும் முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.  &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;குறிப்பு; தினமலர் தனது செய்திக்கு மறுப்பு வெளியிட்டு விட்டது.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-451426978009820880?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/451426978009820880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/451426978009820880'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_3756.html' title='புறக்கனிக்கப்பட வேண்டியது தினமலரா? மூட நம்பிக்கையா?'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-7962308736283858121</id><published>2011-12-16T12:34:00.001+03:00</published><updated>2011-12-16T12:34:30.315+03:00</updated><title type='text'>ஜெயலலிதாவின் விளையாட்டுப் பொம்மைகளா மந்திரிகள்?</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div style="TEXT-ALIGN:left"&gt;&lt;font size="6"&gt;த&lt;/font&gt;மிழக அமைச்சர்களும், ஆளுங்ககட்சி மாவட்டச் செயலாளர்களும் தாங்கள் பதவியில் இருக்கிறோமா இல்லையா என்பதை மணிக்கொருமுறை ஊடகங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் நிலைதான் உள்ளது. ஆட்சி அமைந்து முழுசாக ஆறுமாசம் முடிந்ததோ இல்லையோ மந்திரி சபை மாற்றம் மட்டும் மாதம் தவறாமல் நடக்கிறது. தமிழக அமைச்சரவை மீண்டும் அதிரடியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எம்.பரஞ்சோதி, செல்வி ராமஜெயம் ஆகிய 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, பா.வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.&lt;/div&gt;  &lt;div style="TEXT-ALIGN:left"&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left"&gt;முதல்வர் ஜெயலலிதா ஒருவரை ஏன் மந்திரியாக்குறார் என்றும் யாருக்கும் தெரிவதில்லை. அதே மந்திரியை ஏன் நீக்குகிறார் என்றும் யாருக்கும் சொல்வதில்லை. இதே நிலையில் சென்றால் ஜெயலலிதாவின் ஆட்சி முடிவில் முன்னாள் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை விட முன்னாள் மந்திரிகளின் எண்ணிக்கை அதிகமானாலும் ஆச்சர்யமில்லை. சரி செயல்படாத மந்திரிகளை வைத்து என்ன செய்வது? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனாலும் சில நாட்களில் சில வாரங்களில் மந்திரிகள் பதவி பறிப்பு என்பது, உண்மையில் செயல்படும் மந்திரிகளுக்கும் பலவீனத்தையே தரும் என்பதையும், பதவி எந்த நொடியில் போகுமோ அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் &amp;#39;தேற்றி&amp;#39; விடுவோம் என்ற சிந்தனையும் சில மந்திரிகளுக்கு வருவதற்கும் வாய்ப்புண்டு என்பதை   முதல்வர் ஜெயலலிதா உணர்ந்து கொள்ளவேண்டும். &lt;/div&gt;  &lt;div style="TEXT-ALIGN:left"&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left"&gt;இப்போது நீக்கப்பட்ட இரு மந்திரிகளில் மு. பரஞ்ஜோதி மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, தன்னிடமிருந்த சொத்துகளை பறித்து ‌மோசடி செய்து விட்டார் என்று பெண் டாக்டர் ராணி, போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து கோர்ட் உத்தரவுப்படி, திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதனையடுத்து தான் பரஞ்ஜோதி தனது பதவியை இழந்தார் என்றும் அரசியல் அரங்கில் பரவலாக  பேசப்படுகிறது. பரஞ்ஜோதியின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது அரசியல் நோக்கர்களின் கூற்றை வலுப்படுத்துவதாக உள்ளது. ஒருபுறம் திமுக மந்திரிசபையிலோ லிமிடெட் கம்பெனி போல சிலர் தான் மந்திரிகள் என்ற நிலை. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் இன்றைய சாமன்யன் நாளைய மந்திரியாக முடியும். இன்றைய மந்திரி நாளை முன்னாள்&amp;#39;களாக மூளையில் முடக்கப்படுவதும் வாடிக்கையே. எது எப்படியோ எத்துனை மந்திரிகள் வந்தாலும், போனாலும் மக்கள் நலம் பெற்றால் சரி! &lt;/div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-7962308736283858121?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/7962308736283858121'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/7962308736283858121'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_4332.html' title='ஜெயலலிதாவின் விளையாட்டுப் பொம்மைகளா மந்திரிகள்?'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-8875951313651539676</id><published>2011-12-16T12:32:00.001+03:00</published><updated>2011-12-16T12:32:34.256+03:00</updated><title type='text'>மதுவுக்கு வக்காலத்து வாங்குவது மத்திய மந்திரிக்கு அழகா?</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;த&lt;/font&gt;மிழகத்தின் கஜானாவை நிறைக்கும் அமுதசுரபியாக மது விற்பனை திகழ்ந்து வருகிறது. கடந்த 2010 -2011 ஆம் ஆண்டில் ரூ.14,965 கோடி அளவுக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது. இப்போது ருசி கண்ட பூனையாக மது விற்பனையில் புதிய பரிமாணத்தை எட்டவுள்ளது தமிழக அரசு. கடந்த 23.8.11 அன்று தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 800 டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு ஆணை பிறப்பித்தது. அவற்றில் 200 கடைகள், உயர்தர மதுக்களைக் கொண்ட &amp;#39;எலைட்&amp;#39; மதுக்கடைகளாகும். இவை மிகப்பெரிய வர்த்தக கட்டிடங்களில் மட்டும் அமைக்கப்படும். சென்னையில் மட்டும் 6 எலைட் கடைகள் வருகின்றன. இந்த எலைட் மதுக்கடை திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.ஞானசேகரன் எனபவர் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;அதில் மதுவின் தீமைகளை பட்டியலிட்டுள்ள அவர், எலைட் கடை திறப்பது அப்பட்டமான அரசியல் சாசன சட்ட மீறலாகும். எனவே அந்த கடைகளை திறப்பதற்கு தடை விதித்து, அதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். பொதுவாகவே பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற குரல் வலிமையாக இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தில் வலுவாகவே ஒலித்தாலும், எந்த கட்சி ஆட்சியிலும் இக்குரல் அவர்களின் காதுகளை சென்றடைவதில்லை; திறந்த மதுக்கடையை பூட்ட முடியவில்லை என்ற நிலையிருக்க, ஒரு பொறுப்பான மத்திய அமைச்சர் ஒருவர் பூட்டப்பட்ட மதுக்கடைகளை திறக்க வேண்டும் என திருவாய் மலர்ந்துள்ளார். அதிலும் இவர் முஸ்லிம் என்பது மற்றொரு வேதனைக்குரிய கூடுதல் தகவல். அவர் வேறு யாருமல்ல. மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பரூக் அப்துல்லா தான். &lt;/div&gt;  &lt;div style="TEXT-ALIGN:left"&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left"&gt;காஷ்மீரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், &amp;#39;&amp;#39;காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் திரை அரங்குகள்,  மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும். அண்டை நாடான பாகிஸ்தானில் திரை அரங்குகள் மற்றும் மதுபானக் கடைகள் உள்ளன. நமது வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன அவற்றில் சிடிக்கள் போட்டு படம் பார்க்கும்போது  திரையரங்குகளில் போய் படம் பார்ப்பதில் என்ன தவறு? திரையரங்குகள்  மதுபானக் கடைகள் திறப்பதால் காஷ்மீர் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனால் நமது சுற்றுலாத்துறை நல்ல வளர்ச்சி அடையும். அரசுக்கும் அதிகப்படியான வருமானம் கிடைக்கும். இப்போது காலம் மாறிவருகிறது அதற்கு ஏற்றார் போல காஷ்மீர் மக்களாகிய நாமும் மாற வேண்டும்&amp;#39;&amp;#39; என்று பேசியுள்ளார்.&lt;/div&gt;  &lt;div style="TEXT-ALIGN:left"&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left"&gt;இவரைப் போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தால் அரசு வருமானத்திற்காக இதுமட்டுமல்ல. &amp;#39;எதையும்&amp;#39; செய்யத் துணிவார்கள் என்பது தான் உண்மை. மக்களை கெடுத்து மக்களாட்சி[!]  நடத்த நினைக்கும் இவரைப் போன்ற அரசியல்வாதிகளை  அதிகாரத்தில் வைத்திருக்கும் இந்திய மக்களாகிய நாம், வல்லரசுக் கனவு காண்கிறோம். எங்கே போய் முட்டிக் கொள்வது? &lt;/div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-8875951313651539676?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/8875951313651539676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/8875951313651539676'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_486.html' title='மதுவுக்கு வக்காலத்து வாங்குவது மத்திய மந்திரிக்கு அழகா?'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-425439342041801227</id><published>2011-12-16T12:30:00.001+03:00</published><updated>2011-12-16T12:30:23.706+03:00</updated><title type='text'>கைதியை விடுதலை செய்த பாகிஸ்தான்; கண்டுகொள்ளாத இந்தியா!</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-BhYUUMHlXmQ/TusPsLJAMMI/AAAAAAAABts/tXjIYAnXj7E/s1600/untitled-723707.bmp"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-BhYUUMHlXmQ/TusPsLJAMMI/AAAAAAAABts/tXjIYAnXj7E/s320/untitled-723707.bmp"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5686656206064595138" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font size="6"&gt;ம&lt;/font&gt;&lt;/strong&gt;னிதர்களைத் திருத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான், சிறைச்​சாலை. ஆனால், இன்று அது மனித துவேஷத்தைக் காட்டும் அகங்காரச் சின்னமாகிவிட்டது என்று மனித உரிமையாளர்கள் சொல்கிறார்கள். தங்கள் நாட்டுச் சிறையில் அடைபட்டவர்கள், என்றாவது ஒரு நாள் விடுதலைக் காற்றை சுவாசிக்கலாம். ஆனால் அன்னிய நாட்டுச் சிறையில் அடைப்பட்டவர்கள்?&lt;br&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left;BORDER-TOP:rgb(221,221,221) 1px solid"&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left;BORDER-TOP:rgb(221,221,221) 1px solid"&gt;போர்க் குற்றவாளிகள் மட்டுமின்றி, நூற்றுக்​கணக்கான அப்பாவிகள் அன்னிய நாட்டுச் சிறை​களில் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உள்ளேயே கிடந்து சாகிறார்கள். ஏனென்றால் சாதாரணக் குடிமகன்கள், அன்னிய நாட்டுச் சிறைக்குள் போய்விட்டால், அவர்களைக் காப்பாற்ற எந்த ஓர் அரசும் தீவிர முயற்சிகள் எடுப்பது இல்லை. நம் இந்தியாவும் இந்த விஷயத்தில் இரும்பு இதயம் படைத்ததுதான் என்பதற்கு ஓர் உதாரணம், டாக்டர் கலீல் சிஸ்டி.&lt;br&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left;BORDER-TOP:rgb(221,221,221) 1px solid"&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left;BORDER-TOP:rgb(221,221,221) 1px solid"&gt;சமீபத்தில் இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராகப் பொறுப்பேற்ற முன்னாள் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். &amp;#39;&amp;#39;அஜ்மிர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக இருக்கும் கலீல் சிஸ்டிக்கு தள்ளாத வயதாகிவிட்டது. அவரால் நடக்க இயலாது. இதய நோய், சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் இருக்கின்றன. கராச்சியில் மருத்துவப் படிப்பை முடித்த அவர், ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் நச்சு நுண்மவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். கராச்சி பல்கலைக்கழகத்தில் மைக்ரோபயாலஜி துறைத் தலைவர். தலைசிறந்த மருத்துவர். அவர் நீண்ட நாட்கள் வாழப்போவது இல்லை. அவரது இறுதிக் காலத்தை அவருடைய மனைவி மற்றும் மகளுடன் நிம்மதி​யாகக் கழிக்கட்டும். அவர் இந்திய சிறையில் இறந்துபோனால், தீராத அவப் பெயர் நமக்கு ஏற்படும். அதனால் அவரை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்...&amp;#39;&amp;#39; என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்.&lt;br&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left;BORDER-TOP:rgb(221,221,221) 1px solid"&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left;BORDER-TOP:rgb(221,221,221) 1px solid"&gt;இவர் இப்படிக் கேட்பது முதல் முறை அல்ல. பல மாதங்களுக்கு முன்பே பிரதமர், உள்துறை அமைச்சர், ராஜஸ்தான் மாநில ஆளுநர் ஆகியோருக்கு கலீல் சிஸ்டியை கருணை அடிப்படையில் விடுவிக்கும்படி கடிதம் எழுதி இருந்தார். ஆனால், அரசிடம் இருந்து எந்த சலனமும் இல்லை.&lt;br&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left;BORDER-TOP:rgb(221,221,221) 1px solid"&gt;பாகிஸ்தான் மருத்துவரான கலீல் சிஸ்டி, தனது சகோதரருடன் இந்தியாவில் வசிக்கும் தாயைப் பார்க்க, கடந்த 92-ம் ஆண்டு அஜ்மிர் வந்தார். அப்போது அவரது சகோதரரின் மருமகன்களுக்கும், அவரது விரோதிகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் மரு​மகன் ஒருவர் துப்பாக்கியால் சுட முற்பட்டார். கலீல் சிஸ்டி அதைத் தடுக்க முயற்சிக்கும்போது, கை தவறிக் குண்டு பாய்ந்து ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கலீல் சிஸ்டி, சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 19 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, கலீல் சிஸ்டி மற்றும் அவரது உறவினர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்த்து நீதிமன்றம். வயோதிகம் காரணமாக நடக்க முடியாத இவர், சமீபத்தில் தவறி விழுந்ததில் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டது. இப்போது அவர் அஜ்மிர் சிறையின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் இறங்கி வரவில்லை மத்திய அரசு.&lt;br&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left;BORDER-TOP:rgb(221,221,221) 1px solid"&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left;BORDER-TOP:rgb(221,221,221) 1px solid"&gt;பாகிஸ்தான் மருத்துவருக்கு இந்திய அரசு இப்படி இன்னல் கொடுத்துக்கொண்டு இருக்க, பாகிஸ்தானோ இந்தியர் ஒருவருக்கு நன்னயம் செய்து இருக்கிறது. மார்கண்டேய கட்ஜு, கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது இந்தியா வந்திருந்த பாகிஸ்தான் பிரதமரிடம் பாகிஸ்தான் சிறையில் 27 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருக்கும் இந்தியரான கோபால்தாஸ் என்பவரைக் கருணை அடிப்படையில் விடுவிக்கும்படி கோரி இருந்தார். அதனை ஏற்று, பாகிஸ்தான் அரசு கடந்த ஏப்ரல் மாதம் அவரை விடுவித்தது. பஞ்சாப்பைச் சேர்ந்த கோபால்தாஸ் தனது உறவினரைப் பார்க்க ஜம்மு காஷ்மீர் சென்றபோது, தெரியாமல் எல்லைக் கோட்டைத் தாண்டியதற்காக பாகிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டவர்!&lt;br&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left;BORDER-TOP:rgb(221,221,221) 1px solid"&gt;தற்போது ராஜஸ்தான் கவர்னரின் மேஜையில் கண்டுகொள்ளப்படாமல் காத்திருப்பது கலீல் சிஸ்டியின் கருணை மனு மட்டும் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க்கொண்டு இருக்கும் அவரது உயிரும்கூட!&lt;br&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left;BORDER-TOP:rgb(221,221,221) 1px solid"&gt;இப்போது 848 பாகிஸ்தானியர்கள் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். 793 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர். இவர்களில் சுமார் 10 சதவிகிதம் பேர் மட்டுமே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள். மற்றவர்கள் எல்லாம் தெரியாமல் கடலில் எல்லைத் தாண்டிய மீனவர்கள்.&lt;br&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN:left;BORDER-TOP:rgb(221,221,221) 1px solid"&gt;- &lt;strong&gt;டி.எல்.சஞ்சீவிகுமார். நன்றி;ஜு.வி.&lt;/strong&gt;                                           &lt;br&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-425439342041801227?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/425439342041801227'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/425439342041801227'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_16.html' title='கைதியை விடுதலை செய்த பாகிஸ்தான்; கண்டுகொள்ளாத இந்தியா!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-BhYUUMHlXmQ/TusPsLJAMMI/AAAAAAAABts/tXjIYAnXj7E/s72-c/untitled-723707.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-1975544658731103473</id><published>2011-12-09T09:48:00.001+03:00</published><updated>2011-12-09T09:48:56.666+03:00</updated><title type='text'>ஏவுகணையை முதன் முதலில் கண்டறிந்தவர் தீரர் திப்புசுல்தான்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-DBT27KlDXmU/TuGvIxdF1EI/AAAAAAAABtg/qFBHQCNxbOw/s1600/FE_0912_MN_16_Cni_NASA-783465.jpg"&gt;&lt;img alt="" border="0" height="640" id="BLOGGER_PHOTO_ID_5684016769967445058" src="http://4.bp.blogspot.com/-DBT27KlDXmU/TuGvIxdF1EI/AAAAAAAABtg/qFBHQCNxbOw/s640/FE_0912_MN_16_Cni_NASA-783465.jpg" width="334" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr"&gt;நன்றி;தினத்தந்தி.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-1975544658731103473?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1975544658731103473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1975544658731103473'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_09.html' title='ஏவுகணையை முதன் முதலில் கண்டறிந்தவர் தீரர் திப்புசுல்தான்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-DBT27KlDXmU/TuGvIxdF1EI/AAAAAAAABtg/qFBHQCNxbOw/s72-c/FE_0912_MN_16_Cni_NASA-783465.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-7730270729311604496</id><published>2011-12-06T18:51:00.001+03:00</published><updated>2011-12-06T19:25:38.831+03:00</updated><title type='text'>19 ஆண்டுகளாக குறையாத உணர்ச்சி; ஐ.என்.டி.ஜே. ஆர்ப்பாட்டத்தில் பேரெழுச்சி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="mobile-photo"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-LGHwuP9QPEU/Tt458sWWFlI/AAAAAAAABsM/nQS1dDUkmuw/s1600/2-773673.bmp"&gt;&lt;img alt="" border="0" height="442" id="BLOGGER_PHOTO_ID_5683043494647961170" src="http://1.bp.blogspot.com/-LGHwuP9QPEU/Tt458sWWFlI/AAAAAAAABsM/nQS1dDUkmuw/s640/2-773673.bmp" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="mobile-photo"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-fjo-1J59ZYY/Tt458zBtGvI/AAAAAAAABsY/mGfW6ca8oME/s1600/3-775163.bmp"&gt;&lt;img alt="" border="0" height="396" id="BLOGGER_PHOTO_ID_5683043496440437490" src="http://1.bp.blogspot.com/-fjo-1J59ZYY/Tt458zBtGvI/AAAAAAAABsY/mGfW6ca8oME/s640/3-775163.bmp" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Mg2PbgWFAuc/Tt459-Mw-5I/AAAAAAAABsk/go7c5r0a0oQ/s1600/mail-779288.jpg"&gt;&lt;img alt="" border="0" height="480" id="BLOGGER_PHOTO_ID_5683043516619488146" src="http://4.bp.blogspot.com/-Mg2PbgWFAuc/Tt459-Mw-5I/AAAAAAAABsk/go7c5r0a0oQ/s640/mail-779288.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="mobile-photo"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-FMIBmeWun9o/Tt45-Vgsj5I/AAAAAAAABss/0LxxxMV9DAU/s1600/3-780860.jpg"&gt;&lt;img alt="" border="0" height="480" id="BLOGGER_PHOTO_ID_5683043522877099922" src="http://2.bp.blogspot.com/-FMIBmeWun9o/Tt45-Vgsj5I/AAAAAAAABss/0LxxxMV9DAU/s640/3-780860.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ZxHiEzlnVxw/Tt45-kX50VI/AAAAAAAABtA/vljnecPt3pc/s1600/1-781724.jpg"&gt;&lt;img alt="" border="0" height="480" id="BLOGGER_PHOTO_ID_5683043526866751826" src="http://4.bp.blogspot.com/-ZxHiEzlnVxw/Tt45-kX50VI/AAAAAAAABtA/vljnecPt3pc/s640/1-781724.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote" style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;பிஸ்மில்லாஹிர்&amp;nbsp;ரஹ்மானிர் ரஹீம்.&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;/div&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;கா&lt;/span&gt;&lt;strong&gt;வி பயங்கரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்ட தனியோனின் இல்லமாம் பாபர் மஸ்ஜிதை மீட்கும் அறப்போராட்டத்தில் ஐ.என்.டி.ஜே. ஆர்பரித்து களமிறங்கி, மேலப்பாளையம் முதல் சென்னை வரை 'பாபர்மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை' அறிவித்தது. ஆளும் வர்க்கத்தின் தடையையும் மீறி, அயோக்கியர்களின் தடைக் கற்களையும் தவிடு பொடியாக்கி, ரதயாத்திரையை நடத்திக் காட்டி கைதாகினர் இதஜவின் வேங்கைகள்.&amp;nbsp; &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;/div&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;strong&gt;அதன்&amp;nbsp;தொடர்ச்சியாக டிசம்பர்&amp;nbsp;6 அன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன&amp;nbsp;ஆர்ப்பாட்டம் அறிவித்த ஐ.என்.டி.ஜே., அல்லாஹ்வின் பேரருளால் பேரெழுச்சியுடன் நடத்தி முடித்துள்ளது. சென்னையில் தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையிலும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளில் மாநில நிர்வாகிகள் தலைமையிலும் போராட்டங்கள் நடந்தேறின. சென்னையில் நடபெற்ற ஆர்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்&amp;nbsp;&amp;nbsp;தலைவர் தொல்.திருமாவளவன், யாதவ மகாசபைத் தலைவர் தி.தேவநாதன்,&amp;nbsp;உள்ளிட்ட&amp;nbsp;அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு&amp;nbsp;தங்களின்&amp;nbsp;கண்டங்களை&amp;nbsp;பதிவு செய்தனர்.&amp;nbsp;புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-7730270729311604496?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/7730270729311604496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/7730270729311604496'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/19.html' title='19 ஆண்டுகளாக குறையாத உணர்ச்சி; ஐ.என்.டி.ஜே. ஆர்ப்பாட்டத்தில் பேரெழுச்சி!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-LGHwuP9QPEU/Tt458sWWFlI/AAAAAAAABsM/nQS1dDUkmuw/s72-c/2-773673.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-8142058917986100853</id><published>2011-12-05T18:53:00.001+03:00</published><updated>2011-12-05T19:03:41.187+03:00</updated><title type='text'>சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு; இதஜ கண்டனம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gFKsDu7cv-I/Ttzo8yqQB_I/AAAAAAAABr0/GbU95jM2tSM/s1600/intj-703202.bmp"&gt;&lt;img alt="" border="0" height="304" id="BLOGGER_PHOTO_ID_5682672960923502578" src="http://2.bp.blogspot.com/-gFKsDu7cv-I/Ttzo8yqQB_I/AAAAAAAABr0/GbU95jM2tSM/s640/intj-703202.bmp" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-8142058917986100853?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/8142058917986100853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/8142058917986100853'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_1286.html' title='சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு; இதஜ கண்டனம்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-gFKsDu7cv-I/Ttzo8yqQB_I/AAAAAAAABr0/GbU95jM2tSM/s72-c/intj-703202.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-3718816331242853241</id><published>2011-12-05T18:44:00.001+03:00</published><updated>2011-12-05T19:03:57.197+03:00</updated><title type='text'>உசார்; பெண்களை தடம் மாற்றும் குழந்தைகள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-zmicVLCXqgA/Ttzm5JxpCcI/AAAAAAAABro/-XBvYZPT89o/s1600/FEMDU0512PG18BOX6-775447.jpg"&gt;&lt;img alt="" border="0" height="640" id="BLOGGER_PHOTO_ID_5682670699385784770" src="http://4.bp.blogspot.com/-zmicVLCXqgA/Ttzm5JxpCcI/AAAAAAAABro/-XBvYZPT89o/s640/FEMDU0512PG18BOX6-775447.jpg" width="276" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;நன்றி;தினத்தந்தி &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-3718816331242853241?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3718816331242853241'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3718816331242853241'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_9782.html' title='உசார்; பெண்களை தடம் மாற்றும் குழந்தைகள்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-zmicVLCXqgA/Ttzm5JxpCcI/AAAAAAAABro/-XBvYZPT89o/s72-c/FEMDU0512PG18BOX6-775447.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-3377511253930287552</id><published>2011-12-05T18:25:00.001+03:00</published><updated>2011-12-05T18:25:13.310+03:00</updated><title type='text'>ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் புதிய கிளை!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;font size="6"&gt;வி&lt;/font&gt;ழித்திருக்கும் நேரமெல்லாம் சமுதாயத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும்  வீரிய மிக்க &lt;span&gt; &lt;/span&gt; இந்திய  தவ்ஹீத்  ஜமாத்தின் புதிய கிளை ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் துவங்கப் பட்டது! மாநிலப் பேச்சாளர் முஹய்யிதீன் மற்றும் மாவட்ட தலைவர் முசம்மில்ஹார் முன்னிலையில் கீழ்க் கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். அல்ஹம்து லில்லாஹ்&lt;br&gt; &lt;br&gt;தலைவர் -எம்.ஜமால் முஹம்மத்&lt;br&gt;துணைத்தலைவர் - சீமான் அலி&lt;br&gt;செயலாளர்- தவ்பிக் ரஹ்மான்&lt;br&gt;துணைசெயலர்-  எஸ்.காதர் &lt;span&gt; &lt;/span&gt; மைதீன்&lt;br&gt;பொருளாளர்-நூர் முஹம்மத்&lt;br&gt;மாணவர் அணி - யாசிர் அரபாத்&lt;br&gt;மீனவர் அணி-நைனா முஹம்மத்.  &lt;/div&gt;  &lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-1dD9OtONCMk/TtziWezhnoI/AAAAAAAABrc/2PSm2_jytx4/s1600/Photo-0148-713311.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-1dD9OtONCMk/TtziWezhnoI/AAAAAAAABrc/2PSm2_jytx4/s320/Photo-0148-713311.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5682665705688899202" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-3377511253930287552?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3377511253930287552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3377511253930287552'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_9274.html' title='ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் புதிய கிளை!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-1dD9OtONCMk/TtziWezhnoI/AAAAAAAABrc/2PSm2_jytx4/s72-c/Photo-0148-713311.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-2497562002910547504</id><published>2011-12-05T18:13:00.000+03:00</published><updated>2011-12-05T18:15:23.218+03:00</updated><title type='text'>டிஎன்டிஜேவின் அயோக்கியத்தனம்.</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-2RAiVRiAuSk/TtzgC5TuQnI/AAAAAAAABrE/gjmSY0fg75A/s1600/tntj-723219.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/-2RAiVRiAuSk/TtzgC5TuQnI/AAAAAAAABrE/gjmSY0fg75A/s320/tntj-723219.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5682663170182627954" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-No6npNGCBww/TtzgDOcw94I/AAAAAAAABrU/kMz1EhFEjE0/s1600/police%2Bcomplaint%2Bletter-724674.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-No6npNGCBww/TtzgDOcw94I/AAAAAAAABrU/kMz1EhFEjE0/s320/police%2Bcomplaint%2Bletter-724674.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5682663175857698690" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;b&gt;&lt;font size="4"&gt;இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டத்தை குலைப்பதற்காக தனி நபர் ஜமாஅத்தினர் அரங்கேற்றியுள்ள ஆண்மையற்ற நடவடிக்கை....&lt;/font&gt;&lt;/b&gt;  &lt;div&gt;&lt;b&gt;&lt;font size="4"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font size="4"&gt;நீதிமன்றத்தில் எங்களுக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சங்கத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்லி மனு கொடுத்த தனி நபர் ஜமாஅத்தினர் இன்று டிரஸ்ட் முலமாக பதிவு செய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பாபர் மஸ்ஜித் போராட்டத்தை தடுக்கக்கோரி காவல்துறையில் மனு கொடுத்து வருகின்றனர். &lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;b&gt;&lt;font size="4"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font size="4"&gt;அது மட்டுமல்லாது &lt;/font&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;font size="4"&gt;வேறு சில்லரைத்தனமான வேலைகளையும் செய்து வருகின்றனர்.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font size="4"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font size="4"&gt;இறைவன் அருளால் இந்தத் தடைகளை வென்று காட்டுவோம். பாபர் மஸ்ஜித் மீட்பிற்கான ஐஎன்டிஜேவின் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font size="4"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font size="4"&gt;முஸ்லிம் சமுதாயத்தினரே பள்ளிவாசலை மீட்கும் போராட்டத்தை தடுக்கும் இந்த அயோக்கியர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font size="4"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font size="4"&gt;&lt;b&gt;- எஸ்.எம். சையது இக்பால்&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font size="4"&gt;&lt;b&gt;துணைப் பொதுச் செயலாளர்&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-2497562002910547504?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/2497562002910547504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/2497562002910547504'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_05.html' title='டிஎன்டிஜேவின் அயோக்கியத்தனம்.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-2RAiVRiAuSk/TtzgC5TuQnI/AAAAAAAABrE/gjmSY0fg75A/s72-c/tntj-723219.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-1369007410011572427</id><published>2011-12-02T14:16:00.001+03:00</published><updated>2011-12-02T14:16:41.402+03:00</updated><title type='text'>இதஜ சார்பாக, பாபர் மஸ்ஜித் மீட்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்கள்!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-cxnxZOQLMQY/TtizmTQX0AI/AAAAAAAABq4/GWf7gizjCc8/s1600/intj-701403.bmp"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-cxnxZOQLMQY/TtizmTQX0AI/AAAAAAAABq4/GWf7gizjCc8/s320/intj-701403.bmp"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5681488400513224706" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-1369007410011572427?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1369007410011572427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1369007410011572427'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_6542.html' title='இதஜ சார்பாக, பாபர் மஸ்ஜித் மீட்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்கள்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-cxnxZOQLMQY/TtizmTQX0AI/AAAAAAAABq4/GWf7gizjCc8/s72-c/intj-701403.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-3413182673434711015</id><published>2011-12-02T09:29:00.001+03:00</published><updated>2011-12-02T09:29:52.210+03:00</updated><title type='text'>முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="HOEnZb"&gt; &lt;div dir="ltr" class="gmail_quote"&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div dir="ltr" class="gmail_quote"&gt; &lt;h3&gt;&lt;a href="http://mugavaiexpress.blogspot.com/2009/01/10.html" target="_blank"&gt;முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!&lt;/a&gt; &lt;/h3&gt; &lt;div&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;strong&gt;&lt;u&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்&lt;/u&gt;&lt;/strong&gt;.&lt;br&gt;&lt;br&gt;முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக்கொள்வதை பார்க்கிறோம்.&lt;/div&gt;  &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt;சில  பகுதிகளில் முஹர்ரம10. அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திகா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத்  குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை. &lt;br&gt; &lt;br&gt;வேறு சில பகுதிகளில்  ஹுஸைன் [ரலி] அவர்கள் ஷஹீதானதை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற பெயரில், ஷியாக்களின் வழிமுறையான பஞ்சா எடுத்து, இந்துக்களின் வழிமுறையான தீ மிதிப்பதையும் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது தெளிவான வழிகேடாகும். &lt;br&gt; &lt;br&gt;இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்&amp;quot; &lt;br&gt;&lt;strong&gt;தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக்  கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.&amp;quot; [புகாரி எண்; 1294 ]&lt;br&gt; &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt;முஹர்ரம் மாதத்தில் செய்யவேண்டியது என்ன என்று நபி[ஸல்] அவர்கள் நமக்கு தெளிவாக்கிவிட்டார்கள். நாம் செய்யவேண்டியது இரண்டு நோன்புகள் நோற்பது மட்டுமே நபிவழியாகும்;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;strong&gt;நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். &lt;br&gt; &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;அறிவிப்பாளர்;இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;strong&gt;ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி  ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்) &lt;br&gt; &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt;&lt;strong&gt;&lt;span style="COLOR: blue"&gt;&lt;u&gt;ஆஷுரா நோன்பை ஆர்வமூட்டிய அல்லாஹ்வின் தூதர்&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்; &lt;br&gt;&lt;strong&gt;&amp;quot;ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!&amp;quot; [புகாரி எண்; 2006 ]&lt;br&gt; &lt;br&gt;&lt;/strong&gt;ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்கள்;&lt;br&gt;&lt;strong&gt;நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, &amp;#39;இன்று ஆஷுரா  நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!&amp;quot; என்று அறிவிக்கச் செய்தார்கள்! [புகாரி எண்; 2007 ]&lt;br&gt; &lt;br&gt;&lt;span style="COLOR: blue"&gt;&lt;u&gt;ஆஷுரா நோன்பு ரமளானுக்கு முன்னும்; பின்னும்&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; &lt;br&gt;அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். &lt;strong&gt;ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா  நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர்&lt;/strong&gt;. [புகாரி எண்; 2002 ]&lt;br&gt; &lt;br&gt;எனவே, சகோதர/சகோதரிகளே! இரண்டு நோன்பை நோற்பதன் மூலம் இறை உவப்பை பெறுவோம். மேலும் அநியாயக்கார அரசனான ஃபிர்அவ்ன்&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;இடமிருந்து அல்லாஹ்வின் தூதர் மூஸா[அலை] அவர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் காப்பாற்றினான். அதுபோல் ஃபிர்அவ்னின் மறுவடிவமான அமெரிக்கா, இஸ்ரேல், சங்பரிவாரத்திடமிருந்தும், சக முஸ்லிம்களின் உயிர்- உடமை- மானத்தோடு விளையாடும் குழப்பவாதிகளிடமிருந்தும்  உலக முஸ்லிம்களை பாதுகாக்குமாறு அந்நாளில் துஆ செய்வோம்.&lt;br&gt; &lt;br&gt;அல்லாஹ்வே மிக அறிந்தவன்.&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;span&gt;&lt;span&gt;-முகவை எஸ்.அப்பாஸ்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left" dir="ltr" class="h5"&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt; &lt;/p&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-3413182673434711015?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3413182673434711015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3413182673434711015'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/10.html' title='முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-3139711053681616524</id><published>2011-12-02T09:21:00.001+03:00</published><updated>2011-12-02T09:33:44.480+03:00</updated><title type='text'>பாபர் மஸ்ஜித் மீட்பு போரட்ட பிட் நோட்டிஸ்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-8lrZ3Zsolsc/TthuXit_0DI/AAAAAAAABqs/UNcQO9PIi60/s1600/December%2B6%2BBit%2BNotice-777706.jpg"&gt;&lt;img alt="" border="0" height="640" id="BLOGGER_PHOTO_ID_5681412280663658546" src="http://4.bp.blogspot.com/-8lrZ3Zsolsc/TthuXit_0DI/AAAAAAAABqs/UNcQO9PIi60/s640/December%2B6%2BBit%2BNotice-777706.jpg" width="452" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;div dir="ltr"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-3139711053681616524?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3139711053681616524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3139711053681616524'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_2118.html' title='பாபர் மஸ்ஜித் மீட்பு போரட்ட பிட் நோட்டிஸ்.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-8lrZ3Zsolsc/TthuXit_0DI/AAAAAAAABqs/UNcQO9PIi60/s72-c/December%2B6%2BBit%2BNotice-777706.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-5335596577339125312</id><published>2011-12-02T09:07:00.001+03:00</published><updated>2011-12-02T09:07:11.240+03:00</updated><title type='text'>சரத்பவார் தாக்குதலின் பின்னணியில் சங்பரிவார்...?</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;அ&lt;/font&gt;த்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு மத்திய விவசாய மந்திரி சரத்பவார்தான் காரணம் என்று கூறி அவரை வாலிபர் ஒருவர் தாக்கியுள்ளார். டெல்லியில் நடந்த ஒரு விழாவில் இந்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சரத்பவார் தாக்கப்பட்ட சம்பவத்தை அனைத்துக் கட்சிகளும் கண்டித்துள்ளன. பாரதீய ஜனதாக்கட்சியும் கூட வெளிப்படையாக கண்டித்துள்ளது. ஆனாலும் தாக்குதலுக்கு பாரதீய ஜனதா மீது காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷித் ஆல்வி குற்றம் சாட்டி உள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க தவறினால் மக்களின் கோபம் வன்முறையாக வெடிக்கும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறியதாகவும், அதன் எதிரொலியாகத்தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்து உள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;ரஷித் ஆல்வியின் கருத்திலும் உண்மையில்லாமல் இல்லை. ஏனெனில் வன்முறையை எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும் தூண்டுபவர்கள் சங் பரிவாரத்தினர். மும்பையில் நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைக்கு சாம்னா பத்திரிக்கையில் பால்தாக்கரே எழுதிய தலையங்கமே பிரதான காரணியாக அமைந்தது என்பது மக்களுக்கு நினைவிருக்கலாம். அந்தவகையில் பாஜகவின் யஸ்வந்த் சிங்கா&amp;#39;வின் பேச்சு இந்த தாக்குதலுக்கு அடிப்படையாக இருக்கலாம் என காங்கிரசின் சந்தேகம் அர்த்தமுள்ளதாகவே மக்கள் கருதுகிறார்கள். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;மேலும், சரத்பவாரை தாக்கிய  அந்த வாலிபர், &amp;#39;&amp;#39;அன்னா ஹசாரே கூறுவது போல் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா தேவை என்றும் கத்தியுடன் கத்தியுள்ளார். இதன் மூலம் இவர் அன்னா ஹசாரேயின் ஆதரவாளர் என்பதும் புலப்படுகிறது. மேலும், சரத்பவார் தாக்கப்பட்டது பற்றி, அன்னா ஹசாரேயிடம் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தபோது, அதைக் கேட்ட அவர், என்ன... சரத்பவார் தாக்கப்பட்டாரா? ஒரே ஒரு அடிதானா? என்று  கேட்டுள்ளார். இதன் மூலம்  இப்படிப்பட்ட  வன்முறையை ஹசாரே ஆதரிகிறாரோ எனக் கருத வேண்டியுள்ளது. ஹசாரேயின் இந்தப் பேச்சைக் கணடித்து ஆங்காங்கே சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபடுவதைக் கண்டு பயந்த ஹசாரே, விளக்கம் என்ற பெயரில் மீண்டும் தனது உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில்,  &amp;#39;&amp;#39;சரத்பவார் தாக்கப்பட்டதாக சிலர் வந்து என்னிடம் தெரிவித்தனர். அவர்களிடம், அவரை அடிக்க மட்டுமே செய்தார்களா? அல்லது வேறு எதுவும் நடந்ததா? என்று தான் அவர்களிடம் கேட்டேன். சரத்பவார் மீது இருந்த அக்கறை காரணமாக எனது கவலையை தெரிவித்தேன். மற்றபடி உள்நோக்கம் எதுவும் கிடையாது&amp;#39;&amp;#39; என்று கூறியுள்ளார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;உண்மையில் சரத்பவார் மீது இவர் அக்கறை கொண்டவராக இருந்தால் தாக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் துடித்துப்போய், &amp;#39;அப்படியா! அவரை தாக்கி விட்டார்களா? அவருக்கு ஒன்றும் பாதிப்பில்லையே? இப்போது நலமாக உள்ளாரா? என்று கேட்பதற்கு பதிலாக, அடிக்க மட்டும் தான் செய்தார்களா? வேறு எதுவும் நடந்ததா? என்று கேட்பதன் மூலம் வேறு ஏதோ நடக்க வேண்டும் என்று ஹசாரே விரும்பினாரோ என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுகிறது. யஸ்வந்த் சின்காவின் பேச்சு, அதையொட்டி நடந்த சரத்பவார்  தாக்குதல், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் அன்னா ஹசாரேயின்  அலட்சியமான கருத்து இவைகளுக்கு மத்தியில் ஏதோ ஒரு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். ஆயினும் ஒரு தனி மனிதனுக்கு எதிரானதாக இருந்தாலும், அரசுக்கு எதிரானதாக இருந்தாலும் எதிர்ப்பு என்பது ஆரோக்கியமான ஜனநாயக வழியில் அமையவேண்டுமேயன்றி வன்முறை வழியில் இருக்ககூடாது என்பதை அனைவரும் உணர்வது நல்லது. &lt;/div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-5335596577339125312?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5335596577339125312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5335596577339125312'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_1163.html' title='சரத்பவார் தாக்குதலின் பின்னணியில் சங்பரிவார்...?'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-4311764453490751649</id><published>2011-12-02T09:04:00.001+03:00</published><updated>2011-12-02T09:04:28.275+03:00</updated><title type='text'>அகிம்சை பேசும் கசாப்புக்கடைக்காரன் கத்தி!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;உ&lt;/font&gt;லகமெங்கும் போர் என்ற பெயரின் அரச பயங்கரவாதம் நிகழ்த்திவரும் நாடான அமெரிக்காவே, ஒரு பயங்கரவாதி தனது நாட்டிற்கு வந்துவிடக் கூடாது என அனுமதி மறுக்கும் அளவுக்கு சிறப்பை பெற்றவர் திருவாளர் நரேந்திரமோடி. இவர் கையில் உள்ள சூலாயுதத்தில் இன்றும் முஸ்லிம்களின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இவர் காந்தி பிறந்த மாநிலத்தை ஆளும் முதல்வர் என்பதால் அவ்வபோது அகிம்சை கருத்துக்களையும் அவிழ்த்து விட்டு வருகிறார். அந்த வரிசையில், போலீசார் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ள இவர்,  அவ்வாறு இல்லையெனில், மக்களுக்கு போலீசிற்கு எதிரான உணர்வு ஏற்பட்டு விடும். அதற்கு போலீசார் இடம்தரக் கூடாது&amp;#39;&amp;#39; என்றும் கூறியுள்ளார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;மனிதநேயம் குறித்து இந்த மாமிசபட்சிணி அடுத்தவர்களுக்கு உபதேசிக்கும் அருகதையுண்டா? &lt;/div&gt; &lt;div&gt;முஸ்லிம் இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கச் சொன்னவர், பல போலி என்கவுன்டர்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர், என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை ஒரு கொள்கையாகவே குஜராத் அரசு வைத்திருக்கிறது. 2002ல் நடந்த கலவரங்கள், போலீஸ் அடக்குமுறைகள், கொலைகள் உள்ளிட்டவற்றுக்கு குஜராத் அரசே காரணம் என்று முன்னாள் குஜராத் டிஜிபி ஸ்ரீகுமார் அவர்களால் குற்றம் சாட்டப்பட்டவர் இந்த மோடி,&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;2005-ஆம் ஆண்டு சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்ந்தது. நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை நரோல் க்ராஸிங்கில் இந்த போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்த்தப்பட்டது. சொஹ்ரபுத்தீன் ஷேக்கையும், அவரது மனைவி கெளஸர் பீயையும் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை படுகொலைச் செய்த அதே விவசாய பண்ணை வீட்டில் வைத்து கொலைச் செய்ததாகவும், சொஹ்ரபுத்தீன் மனைவி கெளஸர் பீயை கொலைச் செய்யும் முன்பு மோடியின் போலீஸ் மிருகங்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்பதும் பின்னர் நிரூபணமானது. கவுஸர் பீயை கொலைச் செய்து தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த போலி என்கவுண்டர் படுகொலைக்கு சாட்சியான போலீஸ் இன்ஃபார்மர் துளசிராம் பிரஜாபதியை கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி படுகொலைச் செய்தனர்.இவையெல்லாம் மோடியின்  மனிதநேய[!] ஆட்சிக்கு சிறு உதாரணங்கள். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;மேலும், போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம்கள் உயிரை பறிப்பது ஒருபுறம், ஏற்கனவே கொன்றுவிட்டு என்கவுண்டர் நாடகமாடிய இந்த மோடியின் முகத்திரை இஸ்ரத் ஜஹான் விசயத்தில் வெளிப்பட்டதே! ""இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்" என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சஞ்சீவ் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர் தாக்கல் செய்தார் என்பதற்காக அவரை பதவியை  விட்டு நீக்கி, பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளினாரே மோடி! இவர் மனிதநேயம் பேசுவதா?&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;என்ன செய்வது?  சவப்பெட்டி ஊழல் முதல், நில ஒதுக்கீடு ஊழல், சுரங்க ஊழல் என அத்தனை ஊழல்களையும் &amp;#39;அசால்டாக&amp;#39; செய்து விட்டு, பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் (1999) தொலைத்தொடர்புத் துறையில் ரூ.43,523 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா&amp;#39;வால் குற்றம் சாட்டப்படும் இவர்கள், ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை வெட்கமின்றி, நடத்தும் போது, மனிதநேயம் பேசுவதில் என்ன ஆச்சர்யமிருக்கிறது? மோடி மனித நேயம் பேசி அதைக் கேட்கும் நிலையில் நமது நாடு உள்ளது வேதனைக்குரியதுதானே!&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-4311764453490751649?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4311764453490751649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4311764453490751649'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_8188.html' title='அகிம்சை பேசும் கசாப்புக்கடைக்காரன் கத்தி!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-2115919204498157195</id><published>2011-12-02T08:59:00.001+03:00</published><updated>2011-12-02T08:59:46.046+03:00</updated><title type='text'>ஜூலையா? நவம்பரா? முதல்வரே எது உண்மை..?</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-R128YYcPNM8/TthpUv-bTLI/AAAAAAAABqg/BrIeyzAalLk/s1600/07-jayalalitha-delhi-visit-300-786047.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/-R128YYcPNM8/TthpUv-bTLI/AAAAAAAABqg/BrIeyzAalLk/s320/07-jayalalitha-delhi-visit-300-786047.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5681406735124483250" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;span&gt;&lt;font size="2"&gt;&lt;font size="6"&gt;அ&lt;/font&gt;ண்மையில் தமிழக அரசு பேருந்துக்கட்டணம் மற்றும் பால்விலையை உயர்த்தியது.  மத்திய அரசு போதிய நிதி உதவி தரவில்லை என்பதால்தான் இவ்வாறு விலை உயர்த்தப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.  ஆனால் கடந்த 7.7.2011 அன்று வெளிவந்த நாளிதழ்களில் முந்தைய திமுக அரசை விட கூடுதல் நிதிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதாவும், மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவும் பத்திரிக்கையளர்கள் சந்திப்பில் கூறிய செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த செய்தி இதுதான்;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;span&gt;&lt;font size="2"&gt;&lt;/font&gt;&lt;/span&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;span&gt;&lt;font size="2"&gt;&amp;#39;&amp;#39;முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்று [6 .7.2011 ]மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவுடன் பேச்சு நடத்தினார். &lt;span&gt;இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக&lt;/span&gt; விளக்கினார். நிதி ஒதுக்கீடு குறித்தும் அவர் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.&lt;br&gt; தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பாராட்டு தெரிவித்த அலுவாலியா வளர்ச்சி விகிதத்தையும் பாராட்டினார். கூட்டத்தின் இறுதியில் அலுவாலியாவும்,ஜெயலலிதாவும் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அலுவாலியா கூறுகையில், தமிழக திட்டப் பணிகளுக்குரூ. 23,535 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. &lt;span&gt;இது முதல்வர் ஜெயலலிதா கோரிய நிதியை விட ரூ.&lt;/span&gt; 535 கோடி அதிகம். மேலும் கடந்த ஆண்டு[திமுக ஆட்சி] திட்ட ஒதுக்கீட்டை விட ரூ. &lt;span&gt;3467 கோடி அதிகம் என்று தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;span&gt;இதைத்&lt;/span&gt; தொடர்நது தமிழக அரசு கோரியதை விட கூடுதலாக நிதி ஒதுக்கிய திட்டக் கமிஷனுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;span&gt;&lt;font size="2"&gt;&lt;/font&gt;&lt;/span&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;span&gt;&lt;font size="2"&gt;மேற்கண்ட செய்தியை மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே. வாசனும் உறுதிப்படுத்தும் வகையில் நவம்பர் 19 அன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, &amp;quot;தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துதாக முதல்வர் ஜெயலலிதா கூறியது தவறான தகவல்.கடந்த 2011-12 ம் ஆண்டில், தமிழகத்தின் முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 23 ஆயிரத்து 636 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2010 -11 ம் ஆண்டைக் காட்டிலும் ரூ. 3467 கோடி அதிகம். இதில் இருந்து அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு ஒரே மாதிரியே நடத்துவதை அறியலாம்&amp;#39;&amp;#39; என்று கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதாவோ மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்கிறார். மத்திய அரசு ஒத்துக்கொண்ட நிதியை ஒதுக்கவில்லை என்று ஜெயலலிதா கூறுவாரானால், அந்த நிதியைப் பெற மத்திய அரசை நிர்பந்திக்கும் வகையில் முயற்ச்சிகள் மேற்கொள்வதை விடுத்து, மக்கள் தலையில் மிளகாய் அரைப்பது போல விலைவாசியை உயர்த்துவது நியாயமா? அல்லது மத்திய அரசு உண்மையில்  நிதியே ஒதுக்கவில்லை என்றால், முதல்வர் முன்னிலையில் மத்திய திட்டக்கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா சொன்ன செய்தி பொய் என்று சொல்லப்போகிறாரா? அப்படியும் சொல்லமுடியாதே! ஏனென்றால் ஜெயலலிதாவின் கட்சிப் பத்திரிக்கையான நமது எம்.ஜி.ஆர் நாளிதழும் இந்த செய்தியை வெளியிட்டு, அம்மாவின் சாதுர்யத்தால் கூடுதல் நிதியை மத்திய அரசில் பெற்றுள்ளதாக புகழ் பாடியுள்ளதே! எனவே மத்திய அரசு நிதி ஒதுக்கியது குறித்து ஜூலையில் முதல்வர் சொன்னது உண்மையா? அல்லது மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று நவம்பரில் சொன்னது உண்மையா? முதல்வர் தெளிவுபடுத்துவரா?  &lt;br&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-2115919204498157195?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/2115919204498157195'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/2115919204498157195'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post_02.html' title='ஜூலையா? நவம்பரா? முதல்வரே எது உண்மை..?'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-R128YYcPNM8/TthpUv-bTLI/AAAAAAAABqg/BrIeyzAalLk/s72-c/07-jayalalitha-delhi-visit-300-786047.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-1558309803072987056</id><published>2011-12-02T08:57:00.001+03:00</published><updated>2011-12-02T08:57:39.899+03:00</updated><title type='text'>மனிதன் அறிவை மங்கசெய்யும் அனைத்து பொருட்களும் போதை பொருட்களே; இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் விவாத முடிவு!</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-1Lh9WLm5QCs/Ttho1JUFrmI/AAAAAAAABqU/oQ5TsRmj7Tw/s1600/23kunaria-759899.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/-1Lh9WLm5QCs/Ttho1JUFrmI/AAAAAAAABqU/oQ5TsRmj7Tw/s320/23kunaria-759899.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5681406192170413666" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;ப&lt;/font&gt;ள்ளிக்கூட விடுமுறை நாட்களில் நம் வீட்டுச் சிறுவர்கள் அண்டை வீட்டு சிறுவர்களை நோக்கி, வாங்கடா! விளையாடப் போவோம்&amp;#39; என்று சொல்வதைப் பார்க்கிறோம். அதே போல சிலர் பொழுது போக்குக்காகவும், சிடியாக்கி பணமாக்குவதற்காகவும் தான்  விவாதம் செய்கிறார்களோ என எண்னும் அளவுக்கு விவாதங்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். முடிவே இல்லாத இப்படிப்பட்ட விவாதங்களில் இருந்து மாறுபட்டு ஒரு பயனுள்ள அவசியமான விவாதம் ஒன்று சென்னையில் சமீபத்தில் நடந்தேறியுள்ளது. &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;கள் உணவின் ஒரு பகுதி என்றும், கள் இறக்க தமிழகத்தில் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்றும், பனை, தென்னை பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு மதுபானங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு கள் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர்  நல்லசாமி, கள்ளை காந்தி ஆதரித்தார்., மத்திய அரசு கள்ளுக்கு நிதி ஒதுக்கியது, கள் உணவுப் பொருள்தான் என்று மருத்துவம் சொல்கிறது என்றெல்லாம் பேசி வந்தார். மேலும் கள் இறக்குமதி செய்வதை வலுவாக எதிர்த்த முன்னாள் பனைவாரிய நலத்தலைவர் குமரி அனந்தனை விவாதத்திற்கும்  அழைத்தார். நல்லசாமியின் விவாத அறைகூவலை குமரி அனந்தன் ஏற்றதையடுத்து கடந்த 23  ஆம் தேதி சென்னையில் விவாதம் நடைபெற்றது. &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;கள் உணவுப் பொருள் என்ற தலைப்பில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமியும், கள் போதைப் பொருள் என்ற தலைப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனும் பேசினார்கள். நடுவராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜி.எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டார். &lt;br&gt; &lt;/div&gt; &lt;div&gt;விவாதத்தில் கள் உணவுப்போருளே என்று நிரூபிக்கவேண்டிய நல்லசாமியோ, &amp;#39;&amp;#39;திருவள்ளுவர் சொல்லிவிட்டார் இறைச்சி உண்ணக்கூடாது என்று இருக்க முடியாது. ஒரு அரசின் கடமை என்ன? சத்தான உணவு கொடுப்பது. வாழ்க்கை தரத்தை உயர்த்துவது. உடல் நலத்தை பாதுகாப்பது. இவை அனைத்தும் கள்ளில் உள்ளது. இப்போது உள்ள மதுவில் என்ன உள்ளது. ஆல்கஹாலை தவிர ஒன்றும் இல்லை. சித்த வைத்தியத்தில் கள் மருந்து. கள்ளினும் காமம் இனிது என்று திருவள்ளுவரே கூறியுள்ளார்&amp;#39;&amp;#39; என்று சொல்ல, &lt;br&gt; நல்லசாமியின் கூற்றை மறுத்த குமரி அனந்தனோ,  &amp;#39;&amp;#39;கள்ளும் இனிது, காமமும் இனிது என்று திருவள்ளுவர் கூறவில்லை. கள்ளைவிட காமம் இனிது. கள்ளை குடித்து கெட்டு போகாதீர்கள். காதலியின் காதல், காமம் இனிது என்றே திருவள்ளுவர் கூறியுள்ளார். மது என்பது மருத்துவரின் அறிவுரைப்படி மருந்தாக மட்டுமே இருக்க வேண்டும். மருந்தே விருந்தாக ஆகிவிடக் கூடாது. நம் அனைவரின் நோக்கம் முழுமையான மது விலக்காகவே இருக்க வேண்டும் என்று மடக்கி திருக்குறள் பற்றிய நல்லசாமியின் அறியாமையை விவரித்தார். &lt;br&gt; &lt;/div&gt; &lt;div&gt;இவ்வாறாக நடந்த விவாத முடிவில், நடுவர் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஜி.எஸ்.ஆறுமுகம், &amp;#39;&amp;#39;மக்களுக்கு சத்துணவு அளிப்பதும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், பொது சுகாதாரத்தை காப்பதும் அரசின் கடமை என அரசியல் அமைப்பச் சட்டப் பிரிவு 47 கூறுகிறது. இதன்படி, கள்ளுக்கு அரசு தடை விதித்திருப்பது சரியே. மனிதனின் அறிவை மங்கச் செய்கின்ற பொருள்கள் அனைத்தும் போதைப் பொருள்களே. அப்படியானால், கள்ளும் போதைப் பொருளே. எனவே, கள்ளுக்கும் தடை விதிப்போம், மற்ற மதுபானங்களுக்கும் தடை விதிப்போம் என்று தீர்ப்பளித்தார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இந்த விவாதத்தின் தீர்ப்பில்,  மது விசயத்தில் இஸ்லாம் கூறும் கருத்து வெளிப்பட்டுள்ளது. &lt;br&gt;&lt;font color="#000000" size="4"&gt;இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் &amp;#39;பித்உ&amp;#39; குறித்துக் கேட்கப்பட்டது. அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும். யமன் வாசிகள் அதை அருந்திவந்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , &amp;#39;போதை தரும் (மது)பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதேயாகும்&amp;#39; என்று கூறினார்கள்.[புகாரி]&lt;br&gt; &lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;மேலும், இந்த விவாதத்தின் மூலம் கள் என்பது உணவுப்பொருள் அல்ல. போதைப்பொருள் தான் என்று குமரி அனந்தனால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியாவது கள்ளை தூக்கிப்பிடித்துக் கொண்டு திரியாமல் &amp;#39;நல்ல&amp;#39;சாமியாக மாற நல்லசாமி முயற்ச்சிக்கவேண்டும். அரசு உடனடியாக பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். அப்போதுதான் மக்கள் நலன் நாடும் அரசாக இருக்கமுடியும். &lt;/div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-1558309803072987056?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1558309803072987056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1558309803072987056'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/12/blog-post.html' title='மனிதன் அறிவை மங்கசெய்யும் அனைத்து பொருட்களும் போதை பொருட்களே; இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் விவாத முடிவு!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-1Lh9WLm5QCs/Ttho1JUFrmI/AAAAAAAABqU/oQ5TsRmj7Tw/s72-c/23kunaria-759899.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-9169629135162073854</id><published>2011-11-25T12:13:00.001+03:00</published><updated>2011-11-25T12:13:56.789+03:00</updated><title type='text'>"வெளிநாடு செல்லும் பெண்கள்: பாதுகாக்க சட்டத்தில் மாற்றம்'</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="story_left_1_news"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;புது தில்லி, நவ. 24: வளைகுடா நாடுகளில் பணிக்குச் செல்லும் இந்தியப் பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதைத் தடுக்கும் நோக்கில், உரிய சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்திருப்பதாக வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் வயலார் ரவி மாநிலங்களவையில் வியாழக்கிழமை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: &lt;/span&gt;&lt;/div&gt;  &lt;p class="story_left_1_news"&gt;&lt;/p&gt; &lt;div class="story_left_1_news"&gt; வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் பெண்களைக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, அங்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் வயது 30க்குக் குறையாமல் இருக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. &lt;/div&gt;  &lt;p class="story_left_1_news"&gt;&lt;/p&gt; &lt;div class="story_left_1_news"&gt; மேலும், பணிக்கான ஒப்பந்தம் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளோம். முன் கட்டணத்துடன் கூடிய கைத்தொலைபேசியை பணிப் பெண்ணிடம் அவரை வேலைக்கு வைத்திருப்பவர் தர வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பணிப் பெண்ணை வேலைக்கு அமர்த்தும் ஒருவர், பிணைத் தொகையாக ரூ. 1.3 லட்சத்தை இந்தியத் தூதரகத்தில் அந்தப் பெண்ணின் சார்பில் செலுத்த வேண்டும் என்றும் வயலார் ரவி குறிப்பிட்டார்.&lt;/div&gt;  &lt;div class="story_left_1_news"&gt; &lt;/div&gt; &lt;div class="story_left_1_news"&gt;நன்றி; தினமணி &lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblPublishedDate"&gt;25 Nov 2011 &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-9169629135162073854?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/9169629135162073854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/9169629135162073854'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_5169.html' title='&quot;வெளிநாடு செல்லும் பெண்கள்: பாதுகாக்க சட்டத்தில் மாற்றம்&apos;'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-5090191228559218526</id><published>2011-11-25T11:28:00.001+03:00</published><updated>2011-11-25T11:30:11.118+03:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-zBp8stI1nKI/Ts9RvE6mg0I/AAAAAAAABqI/dCVMCWKkAuw/s1600/intj2-723941.bmp"&gt;&lt;img alt="" border="0" height="414" id="BLOGGER_PHOTO_ID_5678847524352721730" src="http://4.bp.blogspot.com/-zBp8stI1nKI/Ts9RvE6mg0I/AAAAAAAABqI/dCVMCWKkAuw/s640/intj2-723941.bmp" width="640" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-5090191228559218526?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5090191228559218526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5090191228559218526'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_8154.html' title=''/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-zBp8stI1nKI/Ts9RvE6mg0I/AAAAAAAABqI/dCVMCWKkAuw/s72-c/intj2-723941.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-4896416027431331006</id><published>2011-11-25T11:19:00.001+03:00</published><updated>2011-11-25T11:19:57.330+03:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-i8zwrB6I85c/Ts9PrRWSYJI/AAAAAAAABpk/e7hXkvI4pCs/s1600/intj3-797331.bmp"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-i8zwrB6I85c/Ts9PrRWSYJI/AAAAAAAABpk/e7hXkvI4pCs/s320/intj3-797331.bmp"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5678845259947335826" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ygaQiVlEB-w/Ts9PrjmPPUI/AAAAAAAABps/kxqMBLgSTkc/s1600/intj2-798152.bmp"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-ygaQiVlEB-w/Ts9PrjmPPUI/AAAAAAAABps/kxqMBLgSTkc/s320/intj2-798152.bmp"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5678845264846077250" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-tTtbR2BVMAw/Ts9Pr8keBnI/AAAAAAAABp8/knCx0Zrpnck/s1600/intj1-798896.bmp"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-tTtbR2BVMAw/Ts9Pr8keBnI/AAAAAAAABp8/knCx0Zrpnck/s320/intj1-798896.bmp"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5678845271549544050" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt; &lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-4896416027431331006?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4896416027431331006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4896416027431331006'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_2735.html' title=''/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-i8zwrB6I85c/Ts9PrRWSYJI/AAAAAAAABpk/e7hXkvI4pCs/s72-c/intj3-797331.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-3636523935504854689</id><published>2011-11-25T11:15:00.001+03:00</published><updated>2011-11-25T11:16:01.108+03:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-AI6qVMTN6-c/Ts9OjnTaGxI/AAAAAAAABpY/TncbDp4hFeM/s1600/Page%2B11-710157.jpg"&gt;&lt;img alt="" border="0" height="640" id="BLOGGER_PHOTO_ID_5678844028890258194" src="http://2.bp.blogspot.com/-AI6qVMTN6-c/Ts9OjnTaGxI/AAAAAAAABpY/TncbDp4hFeM/s640/Page%2B11-710157.jpg" width="464" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-3636523935504854689?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3636523935504854689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3636523935504854689'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_5223.html' title=''/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-AI6qVMTN6-c/Ts9OjnTaGxI/AAAAAAAABpY/TncbDp4hFeM/s72-c/Page%2B11-710157.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-2349036578857627894</id><published>2011-11-25T11:01:00.001+03:00</published><updated>2011-11-25T11:03:42.637+03:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-0MkaLa7Ng9M/Ts9LeNVwoaI/AAAAAAAABpM/D_kB2BQ9c0A/s1600/Page%2B8%25269-719344.jpg"&gt;&lt;img alt="" border="0" height="442" id="BLOGGER_PHOTO_ID_5678840637486571938" src="http://2.bp.blogspot.com/-0MkaLa7Ng9M/Ts9LeNVwoaI/AAAAAAAABpM/D_kB2BQ9c0A/s640/Page%2B8%25269-719344.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-2349036578857627894?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/2349036578857627894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/2349036578857627894'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_1760.html' title=''/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-0MkaLa7Ng9M/Ts9LeNVwoaI/AAAAAAAABpM/D_kB2BQ9c0A/s72-c/Page%2B8%25269-719344.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-8705970335592941416</id><published>2011-11-25T10:46:00.001+03:00</published><updated>2011-11-25T11:03:23.118+03:00</updated><title type='text'>உதவிடுவீர்..</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-oyKQaAdg6Gk/Ts9Hz5tFaSI/AAAAAAAABpA/t8ClqRxqkdU/s1600/saibudeen-783489.bmp"&gt;&lt;img alt="" border="0" height="514" id="BLOGGER_PHOTO_ID_5678836612126304546" src="http://2.bp.blogspot.com/-oyKQaAdg6Gk/Ts9Hz5tFaSI/AAAAAAAABpA/t8ClqRxqkdU/s640/saibudeen-783489.bmp" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-8705970335592941416?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/8705970335592941416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/8705970335592941416'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_25.html' title='உதவிடுவீர்..'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-oyKQaAdg6Gk/Ts9Hz5tFaSI/AAAAAAAABpA/t8ClqRxqkdU/s72-c/saibudeen-783489.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-6700404471703157160</id><published>2011-11-19T12:50:00.000+03:00</published><updated>2011-11-25T11:03:07.892+03:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-HRSlSFD1A1U/Tsd8CNwTCJI/AAAAAAAABo0/lOnktpXV6f8/s1600/intj-763279.bmp"&gt;&lt;img alt="" border="0" height="452" id="BLOGGER_PHOTO_ID_5676642232817617042" src="http://1.bp.blogspot.com/-HRSlSFD1A1U/Tsd8CNwTCJI/AAAAAAAABo0/lOnktpXV6f8/s640/intj-763279.bmp" width="640" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-6700404471703157160?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/6700404471703157160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/6700404471703157160'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_19.html' title=''/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-HRSlSFD1A1U/Tsd8CNwTCJI/AAAAAAAABo0/lOnktpXV6f8/s72-c/intj-763279.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-6419559002980090466</id><published>2011-11-18T13:51:00.001+03:00</published><updated>2011-11-18T13:51:50.254+03:00</updated><title type='text'>தேசிய கொடி அவமதிப்பு: மத்திய பிரதேச முதல்-மந்திரி சவுகான்- சுஷ்மாவுக்கு வாரண்டு!</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-mDfTMXyybSA/TsY4xpzZEtI/AAAAAAAABoo/cndb6Siq1Yw/s1600/1539679f-a5fe-480f-b20e-f41d3e160f9e_S_secvpf-710255.gif"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/-mDfTMXyybSA/TsY4xpzZEtI/AAAAAAAABoo/cndb6Siq1Yw/s320/1539679f-a5fe-480f-b20e-f41d3e160f9e_S_secvpf-710255.gif"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676286806033240786" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;மத்திய பிரதேச மாநிலம் செகோர் என்ற இடத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பாராட்டு விழா நடந்தது. இதில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அப்போதைய மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டார பாரதீய ஜனதா தலைவர் நஸ்ருல்லா கஞ்ச் ஆகியோர் கலந்து கொண்டனர். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இதையொட்டி பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்ட 10 வயது சிறுமி பாரத மாதா போல் வேடம் அணிந்து இருந்தார். பின்னர் அவர் மேடையில் ஏறி சுஷ்மாசுவராஜ், முதல்- மந்திரி சவுகான் மற்றும் பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.   அப்போது சிறுமி தேசிய கொடியை தலை கீழாக பிடித்து இருந்தார். இதை தலைவர்கள் கண்டு கொள்ளவில்லை. &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இதுபற்றி செகோர் நகரைச் சேர்ந்த துவாரகாஜாட் என்பவர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் சுஷ்மா சுவராஜுக்கு நடந்த பாராட்டு விழாவில் தேசிய கொடியை தலை கீழாக பிடித்து அவமதிக்கப்பட்டது. இதுபற்றி போலீசில் புகார் செய்தேன். ஆனால் எனது புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர். எனவே சுஷ்மா சுவராஜ், சவுகான், அப்போதைய கலெக்டர், வட்டார தலைவர் ஆகியோர் மீது தேசிய அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.   &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;நீண்ட காலமாக வழக்கு விசாரணையில் இருந்தது. நேற்று இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு ஜாபர்இக்பால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சுஷ்மா சுவராஜ், முதல்-மந்திரி சவுகான், கலெக்டர் வட்டார தலைவர் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத வாரண்டு பிறப்பித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இதையடுத்து முதல்- மந்திரி சவுகான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2004-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஊப்ளியில் தேசிய கொடி அவமதிப்பு தொடர்பாக அப்போதைய முதல்-மந்திரி உமா பாரதிக்கு எதிராக கோர்ட்டு தீர்ப்பு கூறிய போது அவர் பதவி விலகினார். அது போல் சவுகான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மானக் அகர்வால் கூறினார்.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;நன்றி;மாலைமலர்&lt;/strong&gt;.&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-6419559002980090466?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/6419559002980090466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/6419559002980090466'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_3079.html' title='தேசிய கொடி அவமதிப்பு: மத்திய பிரதேச முதல்-மந்திரி சவுகான்- சுஷ்மாவுக்கு வாரண்டு!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-mDfTMXyybSA/TsY4xpzZEtI/AAAAAAAABoo/cndb6Siq1Yw/s72-c/1539679f-a5fe-480f-b20e-f41d3e160f9e_S_secvpf-710255.gif' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-234770444332419423</id><published>2011-11-18T12:41:00.001+03:00</published><updated>2011-11-18T12:41:20.539+03:00</updated><title type='text'>பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரையின் ரத அறிமுக நிகழ்ச்சி</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-IB8em5IkQpg/TsYoQXO_KaI/AAAAAAAABn4/YmlkOFZl6PE/s1600/New%2B1-780540.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-IB8em5IkQpg/TsYoQXO_KaI/AAAAAAAABn4/YmlkOFZl6PE/s320/New%2B1-780540.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676268641926982050" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-k8x6oreIyME/TsYoQj4H4_I/AAAAAAAABoE/WaR2JF01z8A/s1600/New%2B3-782124.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-k8x6oreIyME/TsYoQj4H4_I/AAAAAAAABoE/WaR2JF01z8A/s320/New%2B3-782124.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676268645320745970" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-q_z-Ri5E-cc/TsYoRucmpiI/AAAAAAAABoQ/bmlKAHVsXW0/s1600/New%2B4-785603.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-q_z-Ri5E-cc/TsYoRucmpiI/AAAAAAAABoQ/bmlKAHVsXW0/s320/New%2B4-785603.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676268665337980450" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-i4A8cQxCKt4/TsYoSLEKDWI/AAAAAAAABoc/RsekP13TCbk/s1600/New%2B7-788548.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-i4A8cQxCKt4/TsYoSLEKDWI/AAAAAAAABoc/RsekP13TCbk/s320/New%2B7-788548.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676268673020071266" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;b&gt;&lt;font size="6"&gt;&lt;font color="#009900"&gt;பாபரி மஸ்ஜித் மீட்பு ரத&lt;/font&gt;&lt;font color="#ff0000"&gt; &lt;/font&gt;யாத்திரையின் ரத அறிமுக நிகழ்ச்சி&lt;/font&gt;&lt;/b&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிருக்கும் பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரைக்கான ரதம் அறிமுக நிகழ்ச்சி இன்று (18-11-2011) சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்றது.  &lt;/div&gt; &lt;div&gt;இந்நிகழ்ச்சிக்கு ஐஎன்டிஜே மாநிலத் துணைத் தலைவர் முஹம்மது முனீர் தலைமை வகித்தார். &amp;quot;பாபரி மஸ்ஜித் மீட்பு யாத்திரைக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் ரதத்தை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இது&amp;quot; என்று முஹம்மது முனீர் குறிப்பிட்டார்.&lt;/div&gt;  &lt;div&gt;தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம். பாக்கர்,&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&amp;#39;&amp;#39;பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க யாத்திரையை பொறுத்தவரை எங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் முகமாக சமூக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.&lt;/div&gt; &lt;div&gt;இந்த யாத்திரையை எங்கள் தொப்புள் கொடி உறவுகளான முஸ்லிமல்லாத சகோதரர்கள்தான் துவக்கி வைக்கிறார்கள். அதனால் இது சமூக நல்லிணக்க பயணமாகவும் அமைந்திருக்கிறது. &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;மீனவர் சங்கத் தலைவர் கபடி மாறன், யாதவ மகா சபை தலைவர் தி.தேவநாதன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மனித உரிமை ஆர்வலரான அ. மார்க்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்துர் மணி, நாடு கடந்த தமிழீழ தோழமை மையத்தின் பேரா. சரஸ்வதி, அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ். மணி, பெண்கள் இணைப்புக் குழுவின் ஷீலு உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டு ரத யாத்திரையை துவக்கி வைக்கின்றனர்.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;ஏறக்குறைய இரண்டு மாத காலம் இந்த யாத்திரை குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் இந்த யாத்திரை பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் - இதுநாள் வரை அமைதி காத்துவந்த காவல்துறை இப்போது அனுமதி மறுத்திருக்கிறது.&lt;/div&gt;  &lt;div&gt;இந்த அரசு அனைத்து சமூக அமைப்புகள், கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குக் கூட அவர்களை போராட்டங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. இந்த அரசின் பெயரில் வேறுபட்ட கருத்து இல்லை. &lt;/div&gt; &lt;div&gt;ஆனால் எங்கள் அமைப்பைப் பற்றி காவல்துறை அரசாங்கத்திற்கு தவறான செய்தியை கொடுத்திருக்கிறதா என்று தெரியவில்லை. அரசின் பார்வை எங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ எப்படி இருந்தாலும் எங்கள் உரிமையை விட்டுத் தர முடியாது.&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#ff0000"&gt;காவல்துறை அனுமதி மறுத்த போதிலும் தடையை மீறி யாத்திரை துவங்கும் இன்ஷா அல்லாஹ். தடையை மீறுவது எங்களின் உரிமை. கைது செய்வது காவல்துறையின் கடமை.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;எங்களால் பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது. யாருக்கும் துன்பம் தராமல் - அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இந்த நிகழ்வு இருக்கும். அந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இன்ஷா அல்லாஹ் எங்களை காவல்துறை கைது செய்து இந்த யாத்திரை தொடர்ந்து நடைபெற விடாமல் தடுத்தாலும் எங்களது ஜனநாயக - அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் விதமாக இன்ஷா அல்லாஹ் நீதிமன்றத்தை நாடி எங்களது உரிமையை மீட்டெடுப்போம்.&lt;/div&gt;  &lt;div&gt;இங்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் கடமை இருக்கிறது. இதை நீங்கள் செய்ய வேண்டும்...&amp;#39;&amp;#39; என்றார் தலைவர் எஸ்.எம். பாக்கர்.&lt;/div&gt; &lt;div&gt;பின்னர் பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த தலைவர், பத்திரிகையாளர்களுக்கு யாத்திரைக்கான ரதத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். வந்திருந்த மீடியாக்களும், புகைப்படக் கலைஞர்களும் தங்கள் கேமிராக்களால் ரதத்தை பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கத் தொடங்கினர்.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகளான பொதுச் செயலாளர் முஹம்மது சித்தீக், பொருளாளர் அபு பக்கர், மாநிலச் செயலாளர்களான முஹம்மது ஷிப்லி, அபு ஃபைஸல், கலிமுல்லாஹ், தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் தக்வா மொய்தீன் மற்றும் வட சென்னை மாவட்ட நிர்வாகிகளான யூசுப்கான், முஹம்மது இஸ்மாயில் மற்றும் தென் சென்னை மாவட்டநிர்வாகிகளான ஆசாத் நகர் சேட், அமைந்தகரை யூனுஸ், ஹபீப், அலுவலக உதவியாளர் மதுக்கூர் முஹைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். &lt;/div&gt;  &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#3333ff"&gt;&lt;/font&gt;&lt;/b&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#3333ff"&gt;விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், அவரது கட்சி பிரச்சார வாகனத்தை ரத யாத்திரையுடன் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-234770444332419423?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/234770444332419423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/234770444332419423'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_6430.html' title='பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரையின் ரத அறிமுக நிகழ்ச்சி'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-IB8em5IkQpg/TsYoQXO_KaI/AAAAAAAABn4/YmlkOFZl6PE/s72-c/New%2B1-780540.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-1806633256343319393</id><published>2011-11-18T11:09:00.001+03:00</published><updated>2011-11-18T11:09:33.901+03:00</updated><title type='text'>உஷார்! உஷார்!! உஷார்!!!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-lEy19iMiVi0/TsYSvgzZBoI/AAAAAAAABns/dqtl6KGReA0/s1600/4-773902.bmp"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/-lEy19iMiVi0/TsYSvgzZBoI/AAAAAAAABns/dqtl6KGReA0/s320/4-773902.bmp"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676244987815724674" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt; &lt;div&gt;நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட் வாரஇதழ்.&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-1806633256343319393?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1806633256343319393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1806633256343319393'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_7521.html' title='உஷார்! உஷார்!! உஷார்!!!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-lEy19iMiVi0/TsYSvgzZBoI/AAAAAAAABns/dqtl6KGReA0/s72-c/4-773902.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-8143597652848032706</id><published>2011-11-18T10:22:00.001+03:00</published><updated>2011-11-18T10:22:50.179+03:00</updated><title type='text'>அதிகாரம் அறியாத எதிர்கட்சித் தலைவர்.</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-mFxZNCDN0_U/TsYHy-GZPRI/AAAAAAAABng/61T6MqS5kAk/s1600/vijayakanth-770180.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-mFxZNCDN0_U/TsYHy-GZPRI/AAAAAAAABng/61T6MqS5kAk/s320/vijayakanth-770180.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676232952591760658" /&gt;&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;&amp;#39;&amp;#39;இ&lt;/font&gt;டிப்பார் இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பார் இலானும் கெடும்.,  என்ற குறளை நாம் கேள்விப்பட்டிருப்போம். அரசர் எனும் ஆட்சியாளர் தவறிழைக்கும் போது அவருக்கு &amp;#39;இடித்துரைத்து&amp;#39; புரியவைப்பவர் இல்லையெனில் அரசரை தனியாக எவரும் கெடுக்கவேண்டியதில்லை. அவரே கெடுவார் என உணர்த்தும் மேற்கண்ட குறளை, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி ஆட்சியாளரை செம்மைப் படுத்த வேண்டியவர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அவரது சகாக்களுமாவர். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;ஆனால் தமிழகத்தில் சமீபத்திய இருபது ஆண்டுகளில் அப்படி ஒரு சிறந்த எதிர்கட்சித் தலைவரை நம்மால் பார்க்கமுடியவில்லை. ஒன்று எதிர்கட்சித் தலைவர் ஆட்சியாளரின் எதிரிக்கட்சியாக நடந்துகொள்கிறார். இல்லையேல் யார் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று சட்டமன்றம் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை. கருணாநிதி முதல்வரானால் எதிர்கட்சித்தலைவர் ஜெயலலிதா சட்டமன்றம் செல்வதில்லை. ஜெயலலிதா முதல்வரானால் கருணாநிதி சட்டமன்றம் செல்வதில்லை. ஆனால் இவர்களுக்கு மாற்று என்று அறியப்பட்ட தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த்தும் சட்டமன்றம் செல்வதில்லை. செல்லாமல் இருப்பது ஒரு குற்றம் என்றால், தான் அவைக்கு செல்லாமல் இருப்பதற்கு அவர் கூறும் காரணம் அதைவிட  மட்டமானது.  &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயகாந்த், &amp;#39;&amp;#39;இன்றைக்கு நான் சட்டமன்றத்திற்கு ஏன் வரவில்லை என்று கேட்கிறார்கள். ஏன் அவர்கள் மட்டும் (ஜெயலலிதா) அன்றைக்கு சட்டசபைக்கு போனார்களா? எல்லோருக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கும்&amp;#39;&amp;#39; என்கிறார். இது எப்படி இருக்கிறதென்றால் வகுப்புக்கு செல்லாத மகனிடம் &amp;#39;ஏன்டா பள்ளிக்கு போகல&amp;#39;ன்னு தாய் கேட்க, &amp;#39;நான் மட்டுமா போகல; போன வருஷம் எதிர்வீட்டு செல்வி பள்ளிக்கு போகலையே? அதுக்கு முந்தின வருஷம் அடுத்த வீட்டு அழகேசன் பள்ளிக்கு போகலையே? அப்பவெல்லாம் நீங்க கேட்டீங்களா? எல்லோருக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கும்&amp;#39;&amp;#39; என்று மகன் சொன்னால் அது எப்படி &amp;#39;சின்னப்பிள்ளை&amp;#39;த்தனமனதோ அதுபோன்றுதான் விஜயகாந்தின் பேச்சு உள்ளது. சட்டசபைக்கு செல்லும் விசயத்தில் கருணாநிதியையும்- ஜெயலலிதாவையும் உதாரணம் கூறும் விஜயகாந்த், &amp;#39;&amp;#39;அதிமுக- திமுக நாட்டை நாசமாக்கிவிட்டது. எனவே எங்களுக்கு வாய்ய்பளியுங்கள். நான் பொற்காலத்தை காட்டுகிறேன்&amp;#39; என்று தேர்தல் நேரத்தில் புலம்பியது ஏன்?&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;அடுத்து, சட்டமன்றத்திற்கு செல்லாதது போலவே விஜயகாந்த் தான் ஜெயித்த தொகுதிப்பக்கமும் தலைவைத்துப் படுக்கவில்லை. கடந்தமுறை வென்ற விருத்தாசலம் தொகுதியை விருத்தியடைய செய்யாத இவர், தோல்வி பயத்தால் ரிஷிவந்தியத்தில் கரையேறினார். வழக்கம் போல இந்த தொகுதி பக்கமும் இவர் செல்லாததோடு அதற்கு அவர் &amp;#39;சூப்பர்&amp;#39; காரணமும் கூறுகிறார். &amp;#39;&amp;#39;சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்னும் தொகுதி மேம்பாட்டு நிதியை அரசு ஒதுக்கவில்லை. இதனால் 5 மாதங்களாக தொகுதி பக்கமே சட்டமன்ற உறுப்பினர்கள் செல்ல முடியவில்லை&amp;#39;&amp;#39; என்கிறார் விஜயகாந்த். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;விஜயகாந்த் தனது கூற்றில் உண்மையாளர் என்றால், தொகுதி மேம்பாட்டு நிதியை விரைந்து வழங்கவேண்டும் என்று இவர் எத்துனை முறை சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார்? இவரது கட்சியினராவது குரல் எழுப்பியதுண்டா? நாளுக்கொரு அறிக்கையை நாளிதழ்களுக்கு வழங்கும் இந்த நல்லவர், மக்கள் நலனில் அக்கறையற்ற முறையில் தொகுதி மேம்பட்டு நிதியை வழங்காததை குறித்து இந்த அரசு பற்றி வரைந்ததுண்டா? இந்த ஆட்சியை நல்லாட்சி என்று சொல்லி வந்தவர், உள்ளாட்சிக்கு பின்பு தானே ஊழலாட்சி என்று என்று முழங்க தொடங்கியிருக்கிறார். இதற்கு காரணம் கூட்டணியில் ஏற்பட்ட &amp;#39;முழுக்கு&amp;#39; என்பது மக்களுக்குத் தெரியாதா? &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;மேலும் இப்போது ஏற்பட்டுள்ள மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விஜயகாந்த் கூறும்போது, &amp;#39;&amp;#39;மழை திடீரென்று தான் வரும். அது சொல்லிக்கொண்டு வராது. எனவே மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்&amp;#39;&amp;#39; என்கிறார். இவர் சொல்வது போல, அரசு மழைக்கால முன்னெறிச்சரிக்கை நடவடிக்கையில் மந்தமாக இருந்ததென்னவோ  உண்மைதான். ஆனால் இந்த மழைக்கால நேரத்தில் கூட இவர் தனது தொகுதி அலுவலகம் சென்றாரா என்பதுதான் கேள்வி. விஜயகாந்தின் நிலை இப்படியே செல்லுமாயின் &amp;#39;&amp;#39;உரம் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அந்த துறையின் மந்திரி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை&amp;#39; என்று இவர் அழகிரியை பார்த்து கூறுவது போன்று, தமிழக மக்கள் எதிர்கட்சித் தலைவரை காணவில்லை என்றும், இவரது தொகுதி மக்கள் எங்கள் எம்.எல்.ஏவை காணவில்லை என்றும் தேடும் நிலை ஏற்படும். புரிந்து கொண்டால் அரசியலில் பிழைத்துக் கொள்வார். &lt;/div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-8143597652848032706?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/8143597652848032706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/8143597652848032706'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_9073.html' title='அதிகாரம் அறியாத எதிர்கட்சித் தலைவர்.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-mFxZNCDN0_U/TsYHy-GZPRI/AAAAAAAABng/61T6MqS5kAk/s72-c/vijayakanth-770180.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-500054880223803077</id><published>2011-11-18T09:56:00.001+03:00</published><updated>2011-11-18T09:56:03.992+03:00</updated><title type='text'>பாகிஸ்தானில் கோயிலுக்கு கிடைத்த நீதி, பாரதத்தில் பாபர் பள்ளிக்கு கிடைக்குமா?</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-7NIahzXy0Bg/TsYBhICV8XI/AAAAAAAABnU/qEfFTxHvUAo/s1600/21734156-763993.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-7NIahzXy0Bg/TsYBhICV8XI/AAAAAAAABnU/qEfFTxHvUAo/s320/21734156-763993.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676226048951710066" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;ந&lt;/font&gt;மது அண்டை நாடான பாகிஸ்தான், &amp;#39;இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பாகிஸ்தான்&amp;#39; என்று அழைக்கப்படுவதால், அந்த நாட்டின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டிருப்பதால் பாகிஸ்தான் ஏதோ இஸ்லாமிய நாடு போன்றும், அங்கே இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது என்பது போன்றும் கற்பனை செய்து கொண்டு அந்த நாட்டை இஸ்லாமிய தீவிரவாத நாடாக காட்டுவதில் இந்துத்துவாக்கள் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தினார்கள்.  &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;அவர்கள் மட்டுமன்றி ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு, அந்த நாட்டில் நடக்கும் கொலையை  &amp;#39;இந்து வியாபாரி வெட்டிக்கொலை&amp;#39; &amp;#39;இந்து மருத்துவர் கொலை&amp;#39; என்றும், இந்து வியாபாரியிடம் வழிப்பறி என்றும் எழுதி அங்கே கொலையோ கொள்ளையோ அதனால் பாதிக்கப்படுவது இந்துக்கள் மட்டுமே என்ற தோற்றத்தை விதைத்தது. ஆனால் உண்மை என்னவோ நேர் மாற்றமானது. அங்கு நடக்கும் கொலையும்- கொள்ளைகளும் இனம்பார்த்து நடப்பதில்லை என்பதற்கு நாளும் வெடிகுண்டுகளால் சாகும் இஸ்லாமியர்களின் சடலம் சான்றாக உள்ளது. அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்கும் அயோக்கியர்களுக்கு தன் மதம், தன் இனம், அடுத்த மதம் அடுத்த இனம் இப்படி எதுவுமே கிடையாது. அவர்கள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள். இவ்வாறான சிந்தனை கொண்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மட்டுமல்ல; இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் இருப்பார்கள். இத்தகையோர் எண்ணிக்கையில் குறைவானவர்களே! ஆனால் மதம் கடந்து மனிதமும், நியாயம் பேணும் மக்கள் உலகில் பெரும்பான்மையாக உள்ளனர். அத்தகைய நல்லோர் பாகிஸ்தானிலும் உண்டு என்பதற்கு சமீபத்திய ஒரு செய்தியை மேற்கோள் காட்டலாம். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&amp;#39;&amp;#39;பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கோர் கத்ரி என்ற இடத்தில் உள்ள 160 ஆண்டு பழமையான இந்து கோவில் உள்ளது. கோரக்நாத் கோயில் என்ற இந்த கோயில் 60 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இந்த கோயிலின் பூசாரி பூல் வாட்டியின் மகள் கமலா ராணி பெஷாவர் ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் இந்த கோயில் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் ஆனால் போலீசார் இதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மூடி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து விசாரணை நடத்திய கோர்ட்டு வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்தப்படாமல் பூட்டி வைப்பது அனைத்து சட்டத்துக்கும் எதிரானது. எனவே கோயிலை பக்தர்கள் வழிபாடு நடத்த திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கோயில் தங்கள் குடும்பத்துக்குதான் சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான சான்றாவணங்களை தாக்கல் செய்ய பூல் வாட்டி தவறி விட்டதாகவும் கோர்ட்டு குறிப்பிட்டது.இதை தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டது&amp;#39;&amp;#39;.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;மேற்கண்ட செய்தியை நாம் கவனிக்கும் போது பல உண்மைகள் வெளிப்படுவதைக்  காணலாம். பாகிஸ்தானில் மிக மிக சிறுபான்மையாக வாழும் இந்துக்களின் வழிபாட்டுத்தலம், முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக இருந்தும் கூட நீதி மறுக்கப்படவில்லை. அந்த கோயில் இடிக்கப்படவில்லை. அங்கே உடனடி மசூதி எழுப்பப் படவில்லை. அறுபது ஆண்டுகாலம் பூட்டியிருந்தும் அக்கோயிலுக்கு சிறு சேதாரமும் இழைக்கப்படவில்லை. மீண்டும் அந்த கோயில் சம்மந்தப்பட்ட சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு சாரார் சிறுபான்மையினர்-பலவீனர் என்பதற்காக இந்த நாட்டின் நீதிமன்றம் அநீதிஇழைக்காது என்பதைத்தான்.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;ஆனால் நமது இந்திய நாட்டில், அதுவும் மதசார்பற்ற நாட்டில் முஸ்லிம்களுக்கு சொந்தமான தொன்மையான வழிபாட்டுத்தலத்தில் சில வந்தேறி பயங்கரவாதிகள் இரவோடு இரவாக சிலை  வைத்து, அதைத்தொடர்ந்து அந்த வழிபாட்டுத்தலம் பூட்டப்பட்டு, நாளடைவில் உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அபகரிப்பாளர்களுக்கு ஆறுகால பூஜை செய்ய அனுமதித்து, பல கட்டங்களாக திட்டங்கள் தீட்டப்பட்டு, கரசேவை என்ற பெயரில் காவி பயங்கரவாதிகளால் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டு, உடனடியாக அந்த இடத்தில் பயங்கரவாதிகள் தற்காலிக வழிபாட்டுத் தலமும் எழுப்பி, அதை தொடர்ந்து அறுபது ஆண்டு காலம் கழித்து  வழங்கப்பட்ட இந்த வழக்கு சம்மந்தமான தீர்ப்பில், மூன்று பங்காக்கி முதலாளிக்கு ஒரு பங்கும் மோசடிக்கரனுக்கு இரண்டு பங்கும் தந்த அற்புதமான நீதி இந்த மதசார்பற்ற இந்தியாவில் வழங்கப்பட்டதே! இப்படிப்பட்ட மனுநீதி தீர்ப்பு வழங்கும் நீதிமான்[!]களும், இடிக்கப்பட்ட அதே இடத்தில் பள்ளியை கட்டித்தருவோம் என்று வாக்குறுதி அளித்து, வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட காங்கிரசாரும், முஸ்லிம்களின் உயிருக்கும்- உடமைக்கும்- வழிபாட்டுக்கும் இடையூறு செய்யும் காவிகளும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் பிற மத வழிபாட்டுத் தலத்தின் உரிமையை நிலைநாட்டிய பாகிஸ்தான் நீதிமன்றத்திடம் பாடம் படிக்கட்டும்.  நீதியை மதிக்கட்டும். அந்த மதிப்பு பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் வழங்குவதன் மூலம் வெளிப்படட்டும். &lt;/div&gt;  &lt;div&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;&lt;strong&gt;முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி  செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்துங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.&lt;/strong&gt;[5 ;8 ]&lt;/font&gt;&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-500054880223803077?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/500054880223803077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/500054880223803077'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_18.html' title='பாகிஸ்தானில் கோயிலுக்கு கிடைத்த நீதி, பாரதத்தில் பாபர் பள்ளிக்கு கிடைக்குமா?'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-7NIahzXy0Bg/TsYBhICV8XI/AAAAAAAABnU/qEfFTxHvUAo/s72-c/21734156-763993.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-7729478576359566126</id><published>2011-11-15T19:25:00.001+03:00</published><updated>2011-11-15T19:25:12.381+03:00</updated><title type='text'>ஒபாமாவின் அணுஆயுத உளறல்!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;font size="6"&gt;த&lt;/font&gt;ன்னிடம் குவித்து வைத்துள்ள  அணு ஆயுதங்களை மறைத்து, ஈரான்  அணுஆயுதங்களைத் தயாரிப்பது வளைகுடா பிராந்தியத்துக்கு மட்டும் அல்ல, அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய சவாலாக அமையும்.  தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அலறி வருகிறார். இதுபற்றி தினமணி நாளிதழில் இடம்பெற்றுள்ள அர்த்தமுள்ள &amp;#39;கார்ட்டூன்&amp;#39; ஐ நன்றியுடன் இங்கே பதிவு செய்கிறோம்.&lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-mT6lHtsqi-A/TsKSau6U1rI/AAAAAAAABnI/L_f1dzsWWiE/s1600/2329828-712382.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-mT6lHtsqi-A/TsKSau6U1rI/AAAAAAAABnI/L_f1dzsWWiE/s320/2329828-712382.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5675259468407166642" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-7729478576359566126?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/7729478576359566126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/7729478576359566126'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_15.html' title='ஒபாமாவின் அணுஆயுத உளறல்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-mT6lHtsqi-A/TsKSau6U1rI/AAAAAAAABnI/L_f1dzsWWiE/s72-c/2329828-712382.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-4786948896262427707</id><published>2011-11-11T08:36:00.001+03:00</published><updated>2011-11-11T08:36:24.071+03:00</updated><title type='text'>கள்'ளுக்கு மல்லுக்கு நிற்கும் நல்லசாமியை விவாத களத்திற்கு அழைக்கும் குமரிஅனந்தன்!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p style="TEXT-ALIGN: center"&gt;&lt;font size="6"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-9jO6RCCPSgA/Try0WHEaCYI/AAAAAAAABm8/klOiMwCKdhU/s1600/large_177406-784072.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-9jO6RCCPSgA/Try0WHEaCYI/AAAAAAAABm8/klOiMwCKdhU/s320/large_177406-784072.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5673607922527635842" /&gt;&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;ப&lt;/font&gt;னைத் தொழிலை பிரதானமாக செய்யும் சமுதாயத்தைச் சேர்ந்தவர் குமரிஅனந்தன். இலக்கியம்-அரசியல்-பேச்சாற்றல் ஆகிய சிறப்புகளை உடைய இவர், கடந்த திமுக ஆட்சியில் பனைத் தொழிலாளர் நலவாரியத் தலைவராகவும் இருந்தார். அந்த காலகட்டத்தில் பதநீர் போன்ற பனைப் பொருட்களை  அரசே கொள்முதல் செய்யவேண்டும் என்பது போன்ற பயனுள்ள பல விஷயங்களை வலியுறுத்திய இவர், ஒருபோதும் அந்த பனைமரம் மூலமாக கள் இறக்க அரசு அனுமதிக்கவேண்டும் என்று கோரியதில்லை என்பதைவிட கள்ளுக்கு ஆதரவாக கிளர்ச்சிகள் நடந்த போதெல்லாம் கள்ளுக்கு எதிரான தனது கருத்தை வலுவாக பதிவு செய்தே வந்துள்ளார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இவர் நிலை இவ்வாறிருக்க, மற்றொரு பக்கம் தமிழக மக்களை மீண்டும் கள்ளுக்கு இறையாக்க துடிக்கும் நல்லசாமி என்பவர், இந்திய அரசியல் அமைப்பு சட்டம், உச்சநீதிமன்றம், இந்திய மருத்துவ ஆய்வு மையம் கள் உணவுப் பொருள் என்று குறிப்பிட்டுள்ளதாகவும், கள்ளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும், காந்தியே கள்ளை உணவுப் பொருள் என்று ஏற்றார் என்றும் பேசியும் எழுதியும் வருகிறார். இவ்வாறு நல்லசாமி சொல்வதற்கு ஆதாரங்களை அனுப்புங்கள் என்று குமரிஅனந்தன் கடிதம் மூலமாக கோரியும் நல்லசாமி தனது கூற்றுக்கு எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. அதற்கு மாற்றமாக தனது இயலாமையை மறைக்க,  &amp;#39;&amp;#39;கள் போதைப் பொருள் என்று நிரூபிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பதாக நல்லசாமி அறிக்கை வெளியிட,  நல்லசாமியின் சவாலை  ஏற்ற  குமரி அனந்தன், &amp;#39;&amp;#39;நல்லசாமியின் அறைகூவலை ஏற்று நவம்பர் 23 ஆம்  தேதி கள் இயக்கம் ஏற்பாடு செய்யும் அரங்கில் காந்தி, காமராஜ் வழியில் மதுவை எதிர்த்து பலமுறை சிறை சென்ற நான் விவாதத்தில் கலந்து கொள்கிறேன்&amp;#39;&amp;#39;. என்று கூறியுள்ளார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இந்த விவாதம் ஒரு வரவேற்கதத்தக்க ஒன்றாகும். இதன் மூலம் சீமைச் சரக்கு உடம்புக்கு கேடு; நாட்டுச் சரக்கு நல்லது என்று சொல்லி கள்ளுக்கு வக்காலத்து வாங்குபவர்களின் முகத்திரை குமரியாரால் கிழிக்கப்படும் என்பதோடு, சுய அரசியல் ஆதாயத்திற்காக கள் இறக்க அனுமதி கோரும் அரசியல்வாதிகளும் திருந்தும் வாய்ப்பு ஏற்படும் என்று நம்புகிறோம். விவாதநாளை மக்களுடன் சேர்ந்து நாமும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-4786948896262427707?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4786948896262427707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4786948896262427707'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_11.html' title='கள்&apos;ளுக்கு மல்லுக்கு நிற்கும் நல்லசாமியை விவாத களத்திற்கு அழைக்கும் குமரிஅனந்தன்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-9jO6RCCPSgA/Try0WHEaCYI/AAAAAAAABm8/klOiMwCKdhU/s72-c/large_177406-784072.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-164163276126742675</id><published>2011-11-10T09:20:00.001+03:00</published><updated>2011-11-10T09:20:32.075+03:00</updated><title type='text'>மோடி ஒரு வெறிநாய்; அது இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை; குமுதம் அரசு.</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;font size="6"&gt;ந&lt;/font&gt;ரேந்திரமோடி எனும் நரமாமிச பட்சினியின் கண்ணசைவில் குஜராத்தில் கரிக்கட்டைகளாக ஆக்கப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையின் முதல் தீர்ப்பு வெளியாகி மோடி கும்பலில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது சற்றே ஆறுதலான விஷயமாகும். ஆனால் இந்த கலவரத்தின் கதாநாயகனான மோடி இன்னும் &amp;#39;கதாநாயகனாக&amp;#39; வலம்வந்து கொண்டிருக்கிறார். இந்த மோடி இருக்கவேண்டிய இடம் எனது என்று கடந்த 7 -11 -2007 அன்று குமுதம் அரசு கூறியதை இங்கே நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.&lt;/div&gt;  &lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-RYCBdpCijm8/TrttMGLD6BI/AAAAAAAABmw/ohbLcXXPP2c/s1600/untitled-732076.bmp"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-RYCBdpCijm8/TrttMGLD6BI/AAAAAAAABmw/ohbLcXXPP2c/s320/untitled-732076.bmp"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5673248210186135570" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-164163276126742675?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/164163276126742675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/164163276126742675'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_10.html' title='மோடி ஒரு வெறிநாய்; அது இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை; குமுதம் அரசு.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-RYCBdpCijm8/TrttMGLD6BI/AAAAAAAABmw/ohbLcXXPP2c/s72-c/untitled-732076.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-3840428813420472930</id><published>2011-11-10T09:09:00.001+03:00</published><updated>2011-11-10T09:09:37.000+03:00</updated><title type='text'>குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை; முதல் தீர்ப்பு; 31 பேருக்கு ஆயுள் தண்டனை.</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div&gt; &lt;p style="TEXT-ALIGN: center" class="story_left_1_news"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-vrMkyzIniEI/TrtqoV1DXsI/AAAAAAAABmk/VAHG9fxUgPI/s1600/screenshot0021-777001.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-vrMkyzIniEI/TrtqoV1DXsI/AAAAAAAABmk/VAHG9fxUgPI/s320/screenshot0021-777001.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5673245396890246850" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;div class="story_left_1_news"&gt;&lt;span&gt;மெஹசானா (குஜராத்), நவ. 9: குஜராத் கலவரத்தின் போது 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 42 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். &lt;/span&gt;&lt;/div&gt; &lt;p class="story_left_1_news"&gt;&lt;/p&gt; &lt;div class="story_left_1_news"&gt;குஜராத் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு கலவரத்தின்போது சர்தார்புரா கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்த 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. &lt;/div&gt;  &lt;p class="story_left_1_news"&gt;&lt;/p&gt; &lt;div class="story_left_1_news"&gt;வழக்கு விவரம்: குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் கரசேவகர்கள் உள்பட 59 பேர் கொல்லப்பட்டனர். 2002 பிப்ரவரி 27-ம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து குஜராத் முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை பரவியது. 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28- இரவில் மெஹசானா மாவட்டம் சர்தார்புரா நகரில் சிறுபான்மையினர் இருந்த வீட்டை சுற்றி வளைத்த வன்முறையாளர்கள், பெட்ரோல் ஊற்றி வீட்டுக்குத் தீவைத்தனர். கலவரத்துக்கு பயந்து அந்த வீட்டில் மறைந்து இருந்த 22 பெண்கள் உள்பட 33 பேர் உயிரிழந்தனர். &lt;/div&gt;  &lt;p class="story_left_1_news"&gt;&lt;/p&gt; &lt;div class="story_left_1_news"&gt;இது தொடர்பாக 73 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. குஜராத் கலவர வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுதான் இந்த வழக்கையும் விசாரித்தது. குஜராத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. &lt;/div&gt;  &lt;p class="story_left_1_news"&gt;&lt;/p&gt; &lt;div class="story_left_1_news"&gt;42 பேர் விடுவிப்பு: இதில், குற்றம்சாட்டப்பட்ட 73 பேரில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி எஸ்.சி,ஸ்ரீவஸ்தவா தீர்ப்பு வழங்கினார். 42 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். &lt;/div&gt;  &lt;p class="story_left_1_news"&gt;&lt;/p&gt; &lt;div class="story_left_1_news"&gt;மேலும் 31 பேர் சந்தேகத்தின் பலனில் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. &lt;/div&gt; &lt;p class="story_left_1_news"&gt;&lt;/p&gt; &lt;div class="story_left_1_news"&gt;ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள 31 பேர் மீது கொலை, கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் குற்றத்துக்கான சதி செய்த குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க தண்டனை பெற்ற 31 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், கூடுதல் அபராதமாக தலா ரூ. 20 ஆயிரமும் விதிக்கப்பட்டது. &lt;/div&gt;  &lt;p class="story_left_1_news"&gt;&lt;/p&gt; &lt;div class="story_left_1_news"&gt;சந்தேகத்தின் பலனாக விடுவிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது. &lt;/div&gt; &lt;p class="story_left_1_news"&gt;&lt;/p&gt; &lt;div class="story_left_1_news"&gt;தலா ரூ.25 ஆயிரத்துக்கு பத்திரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. &lt;/div&gt; &lt;p class="story_left_1_news"&gt;&lt;/p&gt; &lt;div class="story_left_1_news"&gt;முன்னதாக இந்த வழக்கில் 76 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். இதில் இருவர் விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர் சிறுவர் என்பதால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மற்ற 73 பேர் மீதான வழக்கு 2009 ஜூலை முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. தண்டனை வழங்கப்பட்டுள்ள 31 பேரும் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியும். &lt;/div&gt;  &lt;p class="story_left_1_news"&gt;&lt;/p&gt; &lt;div class="story_left_1_news"&gt;தீர்ப்பு திருப்தி: இந்த தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. எங்கள் அதிகாரிகளின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது என்று வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. ராகவன் கூறியுள்ளார். &lt;/div&gt;  &lt;p class="story_left_1_news"&gt;&lt;/p&gt; &lt;div class="story_left_1_news"&gt;குஜராத் கலவரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு மொத்தம் 9 வழக்குகளை விசாரித்தது. இதில் இப்போது முதல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.&lt;/div&gt; &lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-3840428813420472930?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3840428813420472930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3840428813420472930'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/31.html' title='குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை; முதல் தீர்ப்பு; 31 பேருக்கு ஆயுள் தண்டனை.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-vrMkyzIniEI/TrtqoV1DXsI/AAAAAAAABmk/VAHG9fxUgPI/s72-c/screenshot0021-777001.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-5399558714351151816</id><published>2011-11-08T11:14:00.001+03:00</published><updated>2011-11-08T11:14:47.852+03:00</updated><title type='text'>இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் என்கவுண்டர்; சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை.</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt; &lt;/div&gt; &lt;p style="TEXT-ALIGN: center"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-4A4EOTrBAXs/Trjk-Nc5UWI/AAAAAAAABmY/u53bRt6uWjI/s1600/1-1-787853.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/-4A4EOTrBAXs/Trjk-Nc5UWI/AAAAAAAABmY/u53bRt6uWjI/s320/1-1-787853.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5672535488087019874" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;அகமதாபாத், நவ 7- குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக் கும் மோடி ஆட்சியில் நடைபெற்ற படு கொலைகள் ஒவ்வொன் றாய் வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ளன. குஜராத் மாணவி இஸ் ரத் உட்பட நான்கு பேர் என் கவுண்டரில் கொல் லப்பட்டதை சிறப்புப் புலனாய்வு உறுதி செய் தது.&lt;br&gt; &lt;br&gt;குஜராத்தில் அகம தாபாத் நகரம் அருகே கோதார்பூர் என்ற இடத் தில் கடந்த 2004இல் ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயது இஸ்ரத் ஜஹான் என்ற மாணவியுடன் ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, ஜீசங் ஜோஹர் மற்றும் அம் ஜத் அலி ராணா ஆகியே நால்வர் காவல்துறை என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.&lt;br&gt; &lt;br&gt;இவர்கள் நான்கு பேரும் மும்பையிலி ருந்து அகமதாபாத் வந்து, 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனப்படுகொ லைக்கு முதல்வர் நரேந்திரமோடியை கொலை செய்ய வந்த தாகவும், அவர்கள் குற்ற பிரிவு காவல்துறை யினரிடமிருந்து தப் பித்துச் செல்ல முயன்ற போது காவல்துறை யினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும், அவர்கள் நால்வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்றும் குஜ ராத் காவல்துறை மூலம் அப்போது அறிவிக்கப் பட்டது. அவர்களின் பிணங்கள் வரிசையாக அருகருகே கிடந்தததால் காவல்துறையினர் அறி வித்த என்கவுண்டர் போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது.&lt;br&gt; &lt;br&gt;&lt;span style="COLOR: #ff0000"&gt;மாஜிஸ்திரேட் விசாரணை&lt;/span&gt;&lt;br&gt;&lt;br&gt;இந்த குற்றச்சாட்டு காரணமாக எஸ்.பி. தமாங் என்ற பெருநகர மாஜிஸ்திரேட் விசா ரணை நடத்தினார். 2009 ஆம் ஆண்டில் அவர் விசாரணை அறிக் கையை தாக்கல் செய் தார். அதில் அவர், காவல் துறை என்கவுண்டர் என்பது பொய்யாக புனையப்பட்டது என் றும், அந்த என்கவுண் டர் காவல்துறையினர் நடத்திய பச்சை இரத்த படுகொலை என்றும் குறிப்பிட்டிருந்தார்.&lt;br&gt; &lt;br&gt;கொல்லப்பட்ட நான்கு பேரும் மிக அரு கிலிருந்து சுடப்பட்டி ருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருந்தார். ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது அந்த நான்கு பேரும் குற்றப்பிரிவு காவல்துறையினர் வசம் பாதுகாப்பில் இருந்தி ருக்கிறார்கள் என்றும், அதன்பிறகு சுட்டுக் கொல்லப்பட்டிருக் கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.&lt;br&gt; &lt;br&gt;இந்த படுகொலைக்கு அந்த நேரத்தில் டி.ஜி.பி.யாக இருந்த கே.ஆர்.கவுஷிக் உட்பட குற்றப்பிரிவைச் சேர்ந்த 21 காவல்துறையினர் காரணமாக இருந்தார் கள் என்று குற்றம் சாட் டிய தாமங், பதவி உயர்வு பசி கொண்ட அதி காரியால் இந்த போலி என்கவுண்டர் அரங் கேற்றப்பட்டது என்றும் தாமங் தனது விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார்.&lt;br&gt; &lt;br&gt;&lt;span style="COLOR: #ff0000"&gt;சிறப்பு புலனாய்வு முழு&lt;/span&gt;&lt;br&gt;&lt;br&gt;இந்த காவல்துறை என் கவுண்டர் பற்றி குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தபோது என்கவுண்டர் பற்றி முழுமையாக விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதிக்குள் விசா ரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி, சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை அறிக்கையை தற்போது தாக்கல் செய்தது.&lt;br&gt; &lt;br&gt;டில்லியில் உள்ள அகில இந்திய மருத் துவக் கழகம் மற்றும் மத்திய மரபணு சோதனை ஆய்வகம் ஆகியவற்றின் அறிக்கையின் அடிப் படையில் சிறப்பு புல னாய்வு குழு தனது விசா ரணை நடத்தி தற்போது தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.&lt;br&gt;&lt;br&gt;அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-&lt;br&gt; &lt;br&gt;மாணவி இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் மிக அருகாமையி லிருந்து சுடப்பட்டு கொல்லப்பட்டதை பிரேதப்பரிசோதனை அறிக்கைகள் வெளிப் படுத்துகின்றன.&lt;br&gt;&lt;br&gt;குஜராத் குற்றப்பிரிவு காவல்துறையினர் தயாரித்த முதல் தகவல் அறிக்கையில் கூறப் பட்டிருப்பதற்கு முரணாக ஆவண ஆதாரங்கள் உள்ளன.&lt;br&gt; &lt;br&gt;இஸ்ரத் ஜஹான் உட்பட 4 பேர்கள் மிக அண்மையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட் டதாக மாஜிஸ்திரேட் தாமங் அறிவித்திருப் பதை பிரேத பரிசோ தனை அறிக்கை போன்ற ஆவணங்கள் உறுதி செய்கின்றன.&lt;br&gt;&lt;br&gt;இந்த 4 பேரும் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக குற்றப்பிரிவு காவல்துறையினரின் வசம் இருந்திருக் கிறார்கள் என்பதையும் ஆவணங்கள் வெளிப் படுத்துகின்றன. அதையே வாய்மூல சாட் சியங்களும் உறுதி செய் கின்றன.&lt;br&gt; &lt;br&gt;எனவே, பெருநகர நீதிபதி தமாங் சமர்ப் பித்த விசாரணை அறிக்கை சரிதான் என் பது சிறப்பு புலனாய்வு குழுவின் ஆய் வில் உறுதி செய்யப் படுகிறது.&lt;br&gt;&lt;br&gt;மேற்கண்டவாறு சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;நன்றி;விடுதலை.07 நவம்பர் 2011&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-5399558714351151816?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5399558714351151816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5399558714351151816'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_08.html' title='இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் என்கவுண்டர்; சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-4A4EOTrBAXs/Trjk-Nc5UWI/AAAAAAAABmY/u53bRt6uWjI/s72-c/1-1-787853.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-7130420037878455218</id><published>2011-11-05T18:45:00.001+03:00</published><updated>2011-11-05T18:45:20.815+03:00</updated><title type='text'>இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;p style="TEXT-ALIGN: center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-T0brUjjNoaY/TrVaERZomDI/AAAAAAAABlc/snckur3qqmE/s1600/01-720816.gif"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-T0brUjjNoaY/TrVaERZomDI/AAAAAAAABlc/snckur3qqmE/s320/01-720816.gif"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5671538335179905074" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;ஏகத்துவக்  கொள்கையை உலகில் நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம் கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னிய ஏந்தல் நபி இப்ராஹீம் அலை] அவர்களின் தியாகத்தையும் , தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தன்னை அறுக்க தந்தை கோரியபோது,  &amp;#39;&amp;#39;இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்&amp;#39; என்று இறைக்கட்டளைக்கு தன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல்[அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாகத்திருநாளில் உலகமெங்கும் வாழும் எனது இஸ்லாமிய சகோதரர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ், ஏகத்துவத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்[அலை] அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைசுகிறேன்.&lt;/div&gt; &lt;br&gt; &lt;div&gt;-உங்கள் இஸ்லாமிய சகோதரன் &lt;strong&gt;முகவைஅப்பாஸ்., மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், குவைத் மண்டலம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-7130420037878455218?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/7130420037878455218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/7130420037878455218'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_05.html' title='இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-T0brUjjNoaY/TrVaERZomDI/AAAAAAAABlc/snckur3qqmE/s72-c/01-720816.gif' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-6720006331457118674</id><published>2011-11-04T15:19:00.001+03:00</published><updated>2011-11-04T15:19:22.649+03:00</updated><title type='text'>சுப்பிரமணியன் சாமியின் சுப்ரபாதம்!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;p style="TEXT-ALIGN: center"&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-qqtl7abS1U0/TrPYSukGNAI/AAAAAAAABlQ/TvTJeHSmeoE/s1600/swami-762650.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-qqtl7abS1U0/TrPYSukGNAI/AAAAAAAABlQ/TvTJeHSmeoE/s320/swami-762650.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5671114172038263810" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: left"&gt;இசுலாமிய தீவிரவாதம் இந்தியப் பாதுகாப்பிற்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாகும்.&lt;br&gt;&lt;br&gt;2012--_க்குப்பின் பாகிஸ்தானைத் தலிபான் கைப்பற்றும்: அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும். இசுலாமிய தீவிரவாதத் தின் இலக்கு அடுத்த இந்து இந்தியா வாகத் தான் இருக்கும்.&lt;br&gt; &lt;br&gt;இசுலாமிய வெறியர்கள் இந்தியா வில் தங்கள் பணி இன்னும் நிறைவுற வில்லை என்றே நம்புகின்றனர். இசுலாமியர் வென்றெடுத்த நாடுகளில் எல்லாம் 100 சதவிகிதம் பேர் இசுலாமியராக மதம் மாற்றப்பட்டனர். இவர்கள் சூழ்ச்சி இந்தியாவில் மட்டும் இதுவரை நிறைவேறவில்லை. இன்னும் இந்தியர்களில் 75 சதவிகிதம் இந்துக் களாக இருப்பதில் இசுலாமிய மத வெறியர்களுக்கு உடன்பாடில்லை. இந்த நிலைக்கு இந்துக்களே காரணம்.&lt;br&gt; &lt;br&gt;இந்துக்களில் சரிபாதி பேர் தம் சாதிய வேறுபாடுகளை மறந்து இந்துக்களாக வாக்களித்தால், இந்திய நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத் திலும் ஒரு தூய்மையான இந்துக்கட்சி ஆட்சிக் கட்டிலேறும்.&lt;br&gt;&lt;br&gt;தீவிரவாதிகளின் தாக்குதலை, தனி மனிதர் மீதான தனித்தாக்குதலாகக் கருதாமல் ஒரு இந்துவின்மீது, இந்துமதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருத வேண்டும்.&lt;br&gt; &lt;br&gt;இந்நாட்டில் வாழும் இசுலாமி யர்கள் தங்கள் மூதாதையர்கள் இந்துப் பாரம்பரியத்துக்குரியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இசு லாமியர்கள் இவ்வுண்மையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்துச் சமூகத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத இசுலாமியர்க்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது.&lt;br&gt; &lt;br&gt;இந்தியாவில் எழும் தீவிரவாதத்திற்கு ஒரே மருந்து, ஒரு இந்து வீரதீர இந்துவாக மாறுவதே, இந்த மன நிலையை ஒவ்வொரு இந்துவிடமும் உருவாக்க வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;இந்தியர்களிடம் இந்தத் தேசியப் பண்பை உருவாக்க வேண்டும். மன்மோகன்சிங் தனி மனிதர் என்ற அளவில் நல்ல பண்புடையவராக இருக்கலாம்; ஆனால் அரைகுறை கல்வி அறிவைப் பெற்ற சோனியா காந்தியின் சீடனாக இவர் செயற் படுவதற்கு காரணம் மன்மோகனிடம் தேசியப் பண்பு இல்லாமைதான்.&lt;br&gt; &lt;br&gt;தீவிரவாதிகள் முன்வைக்கும் எந்த கோரிக்கைகளுக்கும் இணங்கக் கூடாது. திருப்பியடிப்பதுதான், இந்துக் களின் கொள்கையாக இருக்க வேண்டும். இசுலாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள கீழ்க்கண்ட யுக்திகளைக் கையாள வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;அ. காசிவிசுவநாதர் கோவிலில் இருக் கும் மசூதியை அப்புறப்படுத்து; இந்து நகரங்களில் இப்படியாக உள்ள 300 மசூதிகளை அகற்று.&lt;br&gt; &lt;br&gt;ஆ. அரசியல் சாசனத்தின் பிரிவு 370அய் அகற்றுக. காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு பனுன் காஷ்மீரை உருவாக்கு.&lt;br&gt;&lt;br&gt;இ. சிவில் பொதுச் சட்டத்தை நடை முறைப்படுத்துக; சமஸ்கிருத மொழியை அனைவரும் கற்க வகை செய்க; வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்குக. இந்தியாவை இந்து ராஜ்ஜியம் என அறிவிக்க, இந்த ராஜ்ஜியத்தில் இந் துக்கள் பெருமைமிக்க முன்னோடிகள் என அறிவித்துக் கொள்வர்.&lt;br&gt; &lt;br&gt;ஈ. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுதலை தடை செய்க: இந்து மதத்திற்கு மீண்டும் மதம் மாறுதலைத் தடுக்கக் கூடாது. சாதி பிறப்பினடிப்படையில் அல்ல; ஒழுக்கத்தின் அடிப்படையில் எனப் பிரகடனப்படுத்துக. இக்கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவர்கள் இந்துவாக மாறத் தடையில்லை.&lt;br&gt; &lt;br&gt;உ. இந்து மனோபாவத்தை வளர்க்க முயலல். இந்தியாவில் எழுந்துள்ள இசுலாமிய தீவிரவாதத்தை மேற்கண்ட யுக்திகளால் அய்ந்து வருடத்திற்குள் தடுத்துவிட முடியும்.&lt;br&gt;&lt;br&gt;இந்தியாவில் வாழும் இந்துக்கள் 50 சதவிகிதம் பேர், இந்து வாக்காளர்களாக மாறினால் போதும். இந்தியாவில் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்திக்கலாம்.&lt;br&gt; &lt;br&gt;இந்தியாவில் அவ்வப்போது நிகழ்த் தப்பெறும் தீவிரவாதச் செயல்களுக்கு இசுலாமியரே காரணம் என்றும், இப்போதும் இன்னும் தொடரப் போவதாகவும் இசுலாமிய மத வெறியர்களின் பணி இந்தியர்கள் அனைவரையும் இசுலாமியர்களாக மாற்றுவதில் முழுமையாக வெற்றி பெறாநிலையில், இன்னும் 75 சதவிகித பேர் இந்துக்களாக இருப்பது இசுலாமியர்களின் பணி முடியவில்லை என்பதைக் காட்டுவதாகவும் சனதாக் கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் தன் தேவ வாக்காகக் கொட்டியுள்ள இக்கருத்துகளை யாரோ ஒரு தனி மனிதனின் உளறல் என்று ஏற்றுக் கொள்ளலாமா? விஷம் கக்கும் இப்பாசிச சொற்கள் வெறும் உளறலா? இதன் பின்னிருக்கும் அரசியல் என்ன?&lt;br&gt; &lt;br&gt;சுப்பிரமணியன் சுவாமியின் இக்கருத் துகளுக்கு நம்மூர் கட்சிகள் எதுவும் வெளிப்படையாக எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை. நம் பத்திரிகைகள் நம் வர்ண தர்மத்தைக் காக்கும் வகையில் மவுனிக்கின்றன. மிகப் பெரிய அளவில் விமர்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சிகள் ஏன் வாயைத் திறக்கவில்லை எனத் தெரியவில்லை. குடிமைச் சமூக அமைப்புகளுக்கு சுப்பிரமணியன் சாமியின் பேச்சின் சாரம் சென்றடைய வில்லையோ என்று எண்ணுமளவிற்கு மவுனம் சாதிக்கின்றன. ஊழலுக்கு எதிரான நாடு தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள போராட்டப் பேரலையில் சுப்ரமணியன் சாமியின் பகைப்பேச்சுகள் மூழ்கி விட்டனவோ? இந்தத் தேசிய மவுனம் விளைவிக்கும் ஆபத்தை ஏன் எவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை?&lt;br&gt; &lt;br&gt;ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுப்பிரமணியம் சுவாமி உதிர்த்த எந்த விஷயமும் புதியனவல்ல; இந்துத்துவா என்ற கோட்பாட்டை உருவாக்கிய வீரச வார்க்கரின் அனைத்து வார்த்தைகளின் மறுமதிப்பே இவை. தொடர்ந்து கோல்வாக்கரின் Bunch of Thoughtஎன்ற நூலின் சாரமே சுப்பிரமணியன் சுவாமியின் இந்த அலசல்கள். கோல்வாக்கரின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன என்ற ஆவணமும் இங்கே சுப்ரமணியன் சுவாமிக்குப் பயன்பட்டிருக்கிறது. &lt;br&gt; &lt;br&gt;இந்நாட்டில் வாழும் இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் இந்துக் கலாச்சாரத்தைப் போற்ற வேண்டும். இந்துத் தலைவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்; இல்லையெனில், இவர்கள் இந்தியாவில் வாழலாம்; எப்படி? எந்தச் சலுகையும் பெறாமல், ஏன் குடியுரிமைகூட இல்லாமல் வாழலாம். கோல்வாக்கரின் இந்துராஷ்டிராவின் ஒரு பகுதி இது. &lt;br&gt; &lt;br&gt;மக்கள் முன் கையேந்தி வாக்கு கேட்கும் ஒரு கட்சியின் தலைவர், இவ்வளவு தைரியமாகப் பேச முடிந்ததே எப்படி? அத்வானிகளும், சுஷ்மாக்களும், இக்கருத்தை நம்புபவர்கள் எனினும், உளமார ஏற்றுக் கொண்டவர்களே எனினும் வெளிப்படையாக சுப்பிர மணியன்சுவாமி கூறுமளவிற்கு இவருக்கு தைரியம் அளித்தது யார்?&lt;br&gt; &lt;br&gt;பல்சமய நாட்டின் பன்முகத்தன்மை மறுத்து மத அடிப்படையிலான பெரும்பான்மையை உருவாக்கி ஓராட்சி உருவாக வேண்டும் என்பதை எந்தவித தயக்கமுமின்றி சுப்ரமணியன் பேசுகிறார். &lt;br&gt;&lt;br&gt;மதவாத அடிப்படையில் உருவாகும் அரசு பன்மையை மறுப்பது; ஒரு சிலரை ஒதுக்குவது; சமயச் சார்பின்மையும் சன நாயகமும் கேலிப் பொருளாவது; இவ்வாறான பாரதூர விவாதங்களை உருவாக்கும் இக்கருத்தை சமூகத்துள் புகவிடலாமா? சட்டத்தின் ஆட்சி இதனை ஏற்கலாமா? கருத்துச் சுதந்திரம் பொது ஒழுங்கிற்கும், மக்களின் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் இவ்வகையான விமர்சனங்களை அரசு தடுக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாமா?&lt;br&gt; &lt;br&gt;மும்பையில் சூலை 13, 2011 அன்று நடந்த குண்டு வெடிப்புக்கு எதிர் வினையாற்றியிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, இக்குண்டு வெடிப்புகள் இந்துக்களிடம் ஏற்பட வேண்டிய எதிர் வினைகளைச் சுட்டிக் காட்டுகிறார். இக்குண்டு வெடிப்புகள், இசுலாமிய தீவிரவாத யுக்தியின் ஒரு பகுதியே என்று கூறி, தீவிரவாதம் என்றாலே இசுலாமிய தீவிரவாதமாகத் தான் இருக்க முடியும் என்று கூறுகிறார். அய்தராபாத் மசூதி குண்டு வெடிப் பிலும், மராட்டியத்தின் மாலேகனிலும், நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவாதிகளால் நிகழ்த்தப்பட்டன என்பதும், காஷ்மீர் தீவிரவாதமும், இந்தியாவுக்கு ஆபத்தை விளைவிப்பதே என்று நாளும் இந்து மதத் தீவிரவாத அமைப்புகள் அம்பலப்பட்டு வரு கையில், இந்துக்களை ஒருங்கிணைக்க ஏற்கெனவே இந்து தீவிரவாதிகள் சொன்ன கருத்துகளை தன் கருத்தாக பேசி வரும் சுப்ரமணியன் சாமிகளை என்ன செய்வது?&lt;/p&gt;  &lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt;&lt;span style="COLOR: #ff0000"&gt;- தேவா&lt;/span&gt;&lt;br&gt;(ஆதாரம்: சுப்ரமணியன் சாமியின் கட்டுரை &lt;br&gt;How to Wipe out Islamic Terror: Daily News and Analysis, Mumbai Edition) நாள்: 16.7.2011)&lt;br&gt;நன்றி: செப்டம்பர் 2011 மனித உரிமைக் கங்காணி&lt;/p&gt;  &lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;br&gt; &lt;/p&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-6720006331457118674?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/6720006331457118674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/6720006331457118674'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_486.html' title='சுப்பிரமணியன் சாமியின் சுப்ரபாதம்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-qqtl7abS1U0/TrPYSukGNAI/AAAAAAAABlQ/TvTJeHSmeoE/s72-c/swami-762650.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-3499564541630461349</id><published>2011-11-04T12:59:00.000+03:00</published><updated>2011-11-04T12:59:49.372+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ததஜ'/><title type='text'>இலங்கையில் குர்'ஆன்-ஹதீஸ் அடிப்படையில் இயங்கும் ஒரு தவ்ஹீத் மதரஸா கூட இல்லையாம்....! உண்மையா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;இலங்கையில் குர்'ஆன்-ஹதீஸ் அடிப்படையில்,&amp;nbsp;தூய&amp;nbsp;இஸ்லாத்தைப்&amp;nbsp;போதிக்கும்&amp;nbsp;ஒரு தவ்ஹீத்&amp;nbsp;மதரஸா கூடஇல்லையாம்....!&amp;nbsp;இந்த&amp;nbsp;பேச்சாளர்&amp;nbsp;கூறுகிறார்.&amp;nbsp;அதுமட்டுமல்ல.,&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;தூயவடிவில்&amp;nbsp;தவ்ஹீதைப்&amp;nbsp;&amp;nbsp;போதிக்கும்&amp;nbsp;ஒரே&amp;nbsp;மதரஸா&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;தமிழகத்தில் தான் இயங்குகிறது என்றும் இவர் காட்டமுனைகிறார். இதற்கு இலங்கை தவ்ஹீத்வாதிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;பார்க்க வீடியோ;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&amp;nbsp;&lt;object width="320" height="266" class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://0.gvt0.com/vi/k5LYqhXNA4Q/0.jpg"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/k5LYqhXNA4Q&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266"  src="http://www.youtube.com/v/k5LYqhXNA4Q&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-3499564541630461349?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3499564541630461349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3499564541630461349'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_2337.html' title='இலங்கையில் குர்&apos;ஆன்-ஹதீஸ் அடிப்படையில் இயங்கும் ஒரு தவ்ஹீத் மதரஸா கூட இல்லையாம்....! உண்மையா?'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-8527083099640072980</id><published>2011-11-04T11:20:00.001+03:00</published><updated>2011-11-04T11:20:45.998+03:00</updated><title type='text'>ஆளும்கட்சியின் வெற்றியில் சந்தேகத்தைக் கிளப்பும் அதிகாரிகளின் அலட்சியம்!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;ச&lt;/font&gt;ட்டமன்றத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அசூர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த அதிமுக, அதைதொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து நின்று வெற்றிவாகை சூடியது. உள்ளாட்சியில் ஆளும்கட்சியின்  வெற்றி என்பது   கருணாநிதி பாஷையில் சொல்வதாக இருந்தால், இது ஒரு சாதனை அல்ல என்றாலும், அந்த வெற்றியிலும் சந்தேகத்தை கிளப்பும் வகையில் அதிகாரிகள் சிலரின் நடவடிக்கைகள் உள்ளது. பொதுவாக என்னதான் விழிப்புடன் கட்சிகள் இருந்தாலும், தேர்தல்  களத்தில் பணியற்றும் அதிகாரிகள் நேர்மை தவறும் பட்சத்தில் அங்கே நடந்த தேர்தலே சந்தேகத்திற்கு இடமளித்து விடும். அப்படி ஒரு அதிகாரியின் நடவடிக்கை பரபரப்பு செய்தியாகியுள்ளது. &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;ஈரோடு மாவட்டம், கோபி ஒன்றியம், நஞ்சைகோபி ஊராட்சியில்  ஆறாவது வார்டில், வடிவேல், குளவிக்கரடு அ.தி.மு.க., கிளைச் செயலர் கோபால் ஆகியோர் போட்டியிட்டனர். வடிவேல், 151 ஓட்டு, கோபால், 108 ஓட்டு பெற்றனர். வெற்றிபெற்ற வடிவேலுவுக்கு, இரவு வரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. மறுநாள் காலை சான்றிதழ் வாங்க, பி.டி.ஓ., அலுவலகத்துக்கு வடிவேல் சென்றார். கோபாலுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏமாற்றமடைந்த வடிவேல், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். இதனிடையே, வெற்றிச்சான்றிதழ் வாங்கிச் சென்ற கோபால், மனசாட்சி உறுத்தியதால் அக்., 24ல், பி.டி.ஓ.,விடம் சான்றிதழை திருப்பி கொடுத்துள்ளார். செய்வதறியாத பி.டி.ஓ., மீண்டும் வடிவேலுவை அழைத்து, நேற்று சான்றிதழ் வாங்கினார். அவருக்கு, 21ம் தேதியிடப்பட்ட சான்றிழ் வழங்கப்பட்டது.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இதுபோல், கோபி ஒன்றியம் வெள்ளாளபாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில், வெற்றி பெற்ற தன்னை, தோல்வியடைந்ததாக, பி.டி.ஓ., சிவபாலன் அறிவித்தார் என, சுயேச்சை வேட்பாளர் சீதாலட்சுமி, கலெக்டரிடம் புகார் &lt;br&gt;கூறியுள்ளார்.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;கலிங்கியம் ஊராட்சி ஆறாவது வார்டில், சுயேச்சை வேட்பாளர் நஜிமுதின், 124 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். ஆனால், 116 ஓட்டுகள் பெற்ற அ.தி.மு.க., ராஜாமணி வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கலிங்கியம் நான்காவது வார்டில், வெற்றிவேல், 120 ஓட்டுகள் பெற்றார். அ.தி.மு.க., பிரகாஷ் என்பவர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களும் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.&lt;br&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;மேற்கண்ட மூன்று குளறுபடிகளும் கோபி பி.டி.ஓ., சிவபாலனால் நிகழ்த்தப்பட்டுள்ளது. சிவபாலன் போன்ற அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், &amp;#39;&amp;#39;உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் 50 சதவீதம்பேர் தோற்றவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் தோற்று இருக்கிறார்கள்&amp;#39;&amp;#39;. என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்வதோடு, அதிமுகவின் ஒட்டுமொத்த வெற்றியும் சந்தேகப் பார்வைக்கு இலக்காகியுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து களையெடுக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.  &lt;/div&gt; &lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-8527083099640072980?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/8527083099640072980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/8527083099640072980'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_2699.html' title='ஆளும்கட்சியின் வெற்றியில் சந்தேகத்தைக் கிளப்பும் அதிகாரிகளின் அலட்சியம்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-2319900067225568968</id><published>2011-11-04T11:16:00.001+03:00</published><updated>2011-11-04T11:16:20.129+03:00</updated><title type='text'>மரியம் பிச்சையின் மகன் திருச்சி மாநகராட்சி துனைமேயர்.</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-p7h6aRaRdMQ/TrOfVH7GblI/AAAAAAAABlE/CChYy7ydk0M/s1600/a8d31d5d-340b-4301-ac07-dea136f326da_S_secvpf-780130.gif"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/-p7h6aRaRdMQ/TrOfVH7GblI/AAAAAAAABlE/CChYy7ydk0M/s320/a8d31d5d-340b-4301-ac07-dea136f326da_S_secvpf-780130.gif"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5671051541042589266" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;p&gt;&lt;font size="6"&gt;ம&lt;/font&gt;றைந்த மரியம்பிச்சை வென்ற திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் மரியம்பிச்சையின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மாற்றமாக சம்மந்தமில்லாத ஒருவரை நிறுத்திய ஜெயலலிதாவின் செயல் முஸ்லிம்களுக்கு அதிருப்தியை உண்டாக்கிய நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மரியம்பிச்சையின் மகன் ஆசிக் மீராவுக்கு, திருச்சி மாநகராட்சியின், 27வது வார்டில் போட்டியிட, அ.தி.மு.க., தலைமை வாய்ப்பளித்தது. தேர்தலில் ஆசிக் மீரா வெற்றி பெற்று, கவுன்சிலராகவும் பதவியேற்றார். ஆசிக் மீராவை திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்தது அதிமுக.  திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள, 65 கவுன்சிலர்களில், 42யை அ.தி.மு.க., பெற்றுள்ளதால், துணைமேயர் பதவிக்கு போட்டியின்றி ஆசிக் மீரா தேர்ந்தேடுக்கப்பட்டார். ஆசிக் மீரா துணை மேயரானத்தின் மூலம் முஸ்லிம்களின் எதிர்ப்புணர்வு மறையும் என முதல்வர் கருதுகிறாரோ?&lt;br&gt;    &lt;p&gt;&lt;/p&gt; &lt;div style="MARGIN-TOP: 10px; MARGIN-BOTTOM: 10px" align="center"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;ins style="BORDER-BOTTOM-STYLE: none; PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-STYLE: none; MARGIN: 0px; MIN-HEIGHT: 60px; PADDING-LEFT: 0px; WIDTH: 468px; PADDING-RIGHT: 0px; DISPLAY: inline-table; BORDER-TOP-STYLE: none; BORDER-LEFT-STYLE: none; PADDING-TOP: 0px"&gt;&lt;ins style="BORDER-BOTTOM-STYLE: none; PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-STYLE: none; MARGIN: 0px; MIN-HEIGHT: 60px; PADDING-LEFT: 0px; WIDTH: 468px; PADDING-RIGHT: 0px; DISPLAY: block; BORDER-TOP-STYLE: none; BORDER-LEFT-STYLE: none; PADDING-TOP: 0px"&gt;&lt;/ins&gt;&lt;/ins&gt;&lt;/div&gt;  &lt;p&gt;&lt;br&gt;&lt;/p&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;p&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;/p&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-2319900067225568968?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/2319900067225568968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/2319900067225568968'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_440.html' title='மரியம் பிச்சையின் மகன் திருச்சி மாநகராட்சி துனைமேயர்.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-p7h6aRaRdMQ/TrOfVH7GblI/AAAAAAAABlE/CChYy7ydk0M/s72-c/a8d31d5d-340b-4301-ac07-dea136f326da_S_secvpf-780130.gif' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-4468251827792459510</id><published>2011-11-04T11:12:00.001+03:00</published><updated>2011-11-04T11:12:55.751+03:00</updated><title type='text'>முஸ்லிம் லீக் பெயரை....</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-4fLZrma4RHQ/TrOeiBA4blI/AAAAAAAABks/mBj65QWkOM4/s1600/leak-775752.bmp"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-4fLZrma4RHQ/TrOeiBA4blI/AAAAAAAABks/mBj65QWkOM4/s320/leak-775752.bmp"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5671050663014461010" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-UJXtohbVu7k/TrOeikzrxJI/AAAAAAAABk4/JmEC6vl7l7I/s1600/dawood..-777742.bmp"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-UJXtohbVu7k/TrOeikzrxJI/AAAAAAAABk4/JmEC6vl7l7I/s320/dawood..-777742.bmp"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5671050672622781586" /&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;strong&gt;&lt;u&gt;முஸ்லிம் லீக் பெயரை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடாதது ஏன்?- காதர்மொய்தீன் கேள்வி. &lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;தேர்தல் ஆணையம் செயலை வரவேற்கிறோம்; தாவூத் மியாகான்., &lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;லீக்குகளின்  குடுமிபிடி.&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து உள்ளாட்சியில் களம் கண்டது.394 இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிட்டு 119 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கட்சி ரீதியாக நடந்த தேர்தலில் 41 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்.  இது பெரிய வெற்றி இல்லை என்றாலும் கணிசமான வெற்றியாகும். ஆனால் லீக்கின் இந்த வெற்றியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பற்றிய செய்தி இடம்பெறவில்லை. இவர்களின் வெற்றியை சுயேட்சைகளோடு  சேர்த்து விட்டார்கள். இதைக் கண்டு கொதித்தெழுந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&amp;#39;&amp;#39;உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 394 இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிட்டு 119 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். கட்சி ரீதியாக நடந்த தேர்தலில் 20 நகராட்சி கவுன்சிலர்கள், 4 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 17 பேரூராட்சிகள் என 41 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். 41 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால் வெற்றி பெற்ற கட்சிகளின் வரிசையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 10வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் எங்கள் கட்சி இடம்பெறவில்லை. 35 இடங்களை பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், 14 இடங்களை பெற்றுள்ள புதிய தமிழகம், 11 இடங்களை பெற்றுள்ள ராஷ்டிரீய ஜனதா தளம், ஒரு இடத்தை பெற்றுள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக், ஐ.ஜே.கே., ஆர்.எஸ்.பி. ஆகிய கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கு இது பெரும் வேதனையாக உள்ளது. எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் இது பெரும் அநீதியாக தெரிகிறது.இந்த குறைபாடு பற்றி தமிழக தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம். நியாயம் கேட்போம். அந்த உரிமையை மாநில தேர்தல் ஆணையம் நிச்சயம் வழங்கும் என்று நம்புகிறோம்&amp;#39;&amp;#39;. என்று  கூறியுள்ளார்.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;மறுபுறம்  தேர்தல் ஆணையத்தின் இந்த &amp;#39;கண்டுகொள்ளாமை&amp;#39;யை கடுமையாக வரவேற்றுள்ளார் &lt;br&gt;இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாவூத் மியாகான்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், &amp;#39;&amp;#39;தமிழக உள்ளாட்சித் தேர்தலில், காதர் முகைதீனின் தலைமையில் உள்ள இயக்கத்தின் சார்பாக போட்டியிடுபவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று பதிவு செய்யக்கூடாது என, நாங்கள் அளித்த மனுவை தமிழக தேர்தல் கமிஷன் ஏற்றுள்ளதை வரவேற்கிறோம். காதர் முகைதீன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வெற்றி பெற்ற வேட்பாளர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தினால், அவர்களை தமிழக தேர்தல் கமிஷன் பதவி நீக்கம் செய்ய வேண்டும்&amp;#39;&amp;#39; என்று கூறியுள்ளார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;தமிழக அரசியல் அரங்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுவதும், பிரிந்தவர்கள் ஒவ்வொருவரும் &amp;#39;நாங்கள் தான் உண்மையான கட்சி&amp;#39; என்று உரிமை கொண்டாடுவதும், நாளடைவில் இந்த் உரிமை கோஷம மறைந்து அவரவர் வழியில் அரசியல் தொழிலை கவனிக்கத் தொடங்கி விடுவதும் நாம் காணும் காட்சிகளாகும். ஆனால் ஏற்கனவே முஸ்லிம் லீக் அல்ல; முஸ்லிம் &amp;#39;வீக்&amp;#39; என்று வர்ணிக்கப்படும் இந்த கட்சியில் மட்டும் இரு பிரிவினரும் உரிமை கொண்டாடும் படலம் ஓய்ந்தபாடில்லை. என்றைக்குத்தான் திருந்துவார்களோ? &lt;/div&gt; &lt;br&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-4468251827792459510?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4468251827792459510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4468251827792459510'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_8587.html' title='முஸ்லிம் லீக் பெயரை....'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-4fLZrma4RHQ/TrOeiBA4blI/AAAAAAAABks/mBj65QWkOM4/s72-c/leak-775752.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-9103447142754664757</id><published>2011-11-04T10:55:00.001+03:00</published><updated>2011-11-04T10:55:56.234+03:00</updated><title type='text'>'கோமாதா'வை பாதுகாக்க கோஷம் போடும் தினமணி.</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;span&gt;&lt;font size="6"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-hTSlpQGeoeg/TrOajCJRr5I/AAAAAAAABkg/zIlMZZiOkNI/s1600/untitled-756235.bmp"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-hTSlpQGeoeg/TrOajCJRr5I/AAAAAAAABkg/zIlMZZiOkNI/s320/untitled-756235.bmp"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5671046282451464082" /&gt;&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span&gt;&lt;font size="6"&gt;இ&lt;/font&gt;ந்துக்கள் வழிபடும் கடவுளர்களின் பட்டியலில் பசுவும் ஒன்று. அதை நாம் குறைகாண முடியாது. அது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஒருவர் தனக்கு சொந்தமான எந்த ஒரு பொருளையும் விற்கும் உரிமை படைத்தவர். அந்த அடிப்படையில் மாடு வளர்க்கும் ஒருவர், அந்த மாட்டின் மூலம் பலனில்லை என்றால் அதை விற்பதற்கு அவருக்கு அனுமதியுண்டு. அதே போல் அவர் விற்கும் மாட்டை விலைக்கு வாங்கிச்செல்லும் ஒருவர் அதை இறைச்சியாக்கி விற்பதற்கும் உரிமையுண்டு. இதில் அடுத்தவர் தலையிட எந்தவித நியாயமுமில்லை. ஆனால், ஒரு நேரத்தில் பசுவதை என்று பசுவுக்கு மட்டும் வக்காலத்து வாங்கிய &amp;#39;அவாள்கள்&amp;#39; இப்போது காளை மாட்டிற்கும் ஆதரவுக் கரம் நீட்டத் தொடங்கியுள்ளார்கள். இதுபற்றி &amp;#39;&amp;#39;தடை விதத்தால் தான் என்ன?&amp;#39;&amp;#39; என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ள தினமணி நாளிதழ் தலைகால் புரியாமல் உளறியுள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;span&gt;&lt;/span&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;span&gt;&lt;strong&gt;&amp;#39;&amp;#39;அண்மையில் கேரள அரசு வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம் அம்மாநில மக்களின் உணவுப்பழக்கம் தொடர்பானது. அந்தப் புள்ளிவிவரம் தரும் தகவல்கள் தமிழர்களுக்கு மகிழ்ச்சி, அதிர்ச்சி இரண்டையும் சேர்த்துத் தருகின்றது. கேரள மாநில மக்களுக்கு ஒரு நாளைக்கு மொத்தம் 5,034 டன் இறைச்சி தேவைப்படுகிறது. இதில் 45 விழுக்காடு இறைச்சி கறிக்கோழி வகை. கறிக்கோழிக்காக மட்டும் கேரள மக்கள் 2009-10 நிதியாண்டில் ரூ. 2,844 கோடி செலவிட்டுள்ளார்கள். இதில் ரூ. 1,752 கோடி வெளிமாநில கறிக்கோழிகளுக்காகச் செலவிட்டது. அதாவது இதில் 90 விழுக்காடு கறிக்கோழி வணிகம் தமிழ்நாட்டுக்குரியது என்பதால், இவ்வளவு பெரிய வணிக வாய்ப்பை கேரளத்தின் மூலம் தமிழர்கள் பெறுகிறார்கள் என்கிற வகையில் மகிழ்ச்சி&amp;#39;&amp;#39;&lt;/strong&gt; என்று கூறும் தினமணி, உணவுக்காக கோழிகளின் உயிர்கள் பறிக்கப் படுவதையோ, உணவுக்காக கோழிகள் கேரளாவுக்கு விற்கப்படுவதையோ குறைகாணவில்லை. மேலும் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கொலைகளால் கிடைக்கும் வருமானத்தை தமிழர்கள் பெறுவதை வரவேற்பதன் மூலம் கோழியை உணவுக்காக கொல்வதை சரி காண்கிறது தினமணி. ஆனால் அடுத்து தனது கடவுளான[?] கோமாதா விற்பனையை பற்றி கூறும்போது, &lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;span&gt;&lt;/span&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;span&gt;&lt;strong&gt;&amp;#39;&amp;#39;கேரள மக்களின் பிரியமான அசைவ உணவான மாட்டிறைச்சி பெரும்பகுதியாக உள்ளது. இந்த மாட்டிறைச்சித் தேவையை அண்டை மாநிலங்கள்தான் முழுமையாகப் பூர்த்தி செய்கின்றன. 2009-10 நிதியாண்டில் அண்டை மாநிலத்திலிருந்து 61 லட்சம் மாடுகள் சுங்கச்சாவடிகள் வழியாக முறையாகவும், 18 லட்சம் மாடுகள் கடத்தப்பட்டும் கொண்டுவரப்பட்டன என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு 79 லட்சம் மாடுகள் கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. 90 விழுக்காடு மாடுகள் தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்குச் செல்கின்றன என்பதும், தமிழ்நாட்டில் மாடுகள் எண்ணிக்கை அண்மையில் வேகமாகக் குறையத் தொடங்கிவிட்டது என்பதும்தான் அதிர்ச்சியைத் தருகிறது. கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளத்துக்கு அதிக அளவில் மாடுகள் கடத்தப்படுகின்றன என்கிற பிரச்னை எழுந்தபோது, அந்த மாநில அரசு எடுத்த முதல் நடவடிக்கை அடிமாடுகள் அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்குத் தடை விதித்ததுதான். தற்போது கர்நாடக மாநிலத்திலிருந்து கள்ளத்தனமாக மாடுகள் கடத்தப்படலாமேயொழிய, சட்டப்படி கொண்டு செல்லப்படுவதில்லை. இதனால், கேரளத்தின் மாட்டிறைச்சி தேவை முழுக்க முழுக்கத் தமிழகத்தைச் சார்ந்துள்ளது. தமிழக மக்களோ விவசாயத்துக்கு மாடுகளை வளர்க்கும் வழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வந்து, தற்போது இருக்கின்ற மாடுகளையும் அதிக விலை கிடைக்கும் ஒரே காரணத்தால் அடிமாட்டு வியாபாரிகளுக்கு விற்று வருகின்றனர். பால் வணிகத்துக்காக கறவை மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு, காளைகள் அனைத்தையும் கேரளத்துக்கு அனுப்பும் போக்கு எத்தகைய பிரச்னையைத் தமிழகத்துக்கு நாளை கொண்டு வந்து சேர்க்கும் என்பது தெரியவில்லை. தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாடு, ஆடு வழங்கும் திட்டத்தில், மாடு என்பது கறவை மாடு என்பதாகவே இருக்கிறது. கால்நடை மருத்துவமனைகளில் உறைவிந்து இருப்பதால், காளைகளே தேவையில்லை என்ற நிலைமையை நோக்கித் தமிழகம் செல்லுமேயானால் இதன் எதிர்வினைகள், மாடுகளுக்கான புதுப்புது நோய்கள்போல என்னவெல்லாம் நேருமோ யார் அறிவார்?&amp;#39;&amp;#39; நம் பாரம்பரிய மாடுகளான, காங்கேயம், மணப்பாறை மாடுகளை ஏறக்குறைய நாம் இழந்துவிட்டோம் என்கின்ற நிலையில், தற்போது காளை மாடுகள் அனைத்தையும் கேரள மாநிலத்தின் இறைச்சித் தேவைக்காக இழப்பது சரியான செயல்தானா? ஏன் தமிழக அரசும், கர்நாடக அரசைப்போல அடிமாடுகள் விற்பனைக்குத் தடை விதிக்கக்கூடாது?&amp;#39;&amp;#39;&lt;/strong&gt; என்று தனது நீண்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தி இறுதியாக இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படக் கூடாது; அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது; அதற்கு தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தனது சங்பரிவார கருத்தை சமயம் பார்த்து நுழைக்கிறது தினமணி. &lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div&gt;&lt;span&gt;&lt;/span&gt; &lt;/div&gt; &lt;div&gt;தினமணி இந்த தலையங்கத்தை தீட்டியதன் நோக்கம் ஜீவகாருண்யம் என்றால், அந்த ஜீவகாருண்யம் கோழிகள்-ஆடுகள் விசயத்தில் காணோமே? கோழிகள் ஏற்றுமதியை குதூகலித்து வரவேற்கும் தினமணி, தனது கோமாதா&amp;#39;வின் ஜோடியான காளை விசயத்தில் மட்டும் கண்ணீர் உகுப்பதேன்? உலகின் பணக்கார கடவுள் என வர்ணிக்கப்படும் திருப்பதி தேவஸ்தானமே, &amp;#39;மாடுகளை பராமரிப்பது சாத்தியமில்லை என்பதால் மாடுகளை காணிக்கையாக பெறுவதை நிறுத்தவில்லையா? கோடிக்கணக்கான ரூபாய்களும், தங்கமும்-வெள்ளியும் நாள்தோறும் கொட்டப்படும் ஒரு கோவில் நிர்வாகத்தால் மாடுகளை பராமரிப்பது இயலாத காரியம் எனில், ஒரு ஏழை உபயோகமற்ற ஒரு மாட்டை அடிமாட்டிற்கு விற்காமல் அதை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்க வேண்டும் என்கிறதா தினமணி? &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;அடுத்து தனது மாட்டு பாசத்தை காட்ட அறிவியலையும் துணைக்கழைக்க தவறவில்லை தினமணி. &lt;strong&gt;&amp;#39;&amp;#39;ஆடுகள், மாடுகள், கோழிகள் வெறும் இறைச்சிக்காக வளர்க்கப்படும்போது இவற்றின் உணவுக்காக அழிக்கப்படும் தாவரங்கள், புவிவெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன. ஆகையால், இறைச்சி உணவுத் தேவை குறையக் குறைய புவிவெப்ப அபாயமும் குறையும் என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லிக்கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் யாருமே இல்லை&amp;#39;&amp;#39;&lt;/strong&gt; என்கிறது தினமணி. &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;சிந்தித்து பார்த்துத்தான் இதை சொல்கிறதா தினமணி? &amp;#39;&amp;#39;ஆடுகள், மாடுகள், கோழிகள் வெறும் இறைச்சிக்காக வளர்க்கப்படும்போது இவற்றின் உணவுக்காக அழிக்கப்படும் தாவரங்கள், புவிவெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன என்ற தினமணியின் கூற்று உண்மை என்றால், இறைச்சிக்கு மட்டுமே பயன்படும் உபயோகமற்ற மாடுகளை சீக்கிரம் அடிமாட்டிற்கு விற்றுவிடுங்கள்; பூமி வெப்பமாவதை தடுங்கள் என்றல்லவா தினமணி சொல்லவேண்டும். ஆனால், உபயோகமற்ற மாட்டை விற்காமல் வீட்டில் வைத்துக் கொண்டிருந்தால் அதற்காக தினந்தோறும் தாவரங்கள் அழிக்கப்படுமே? அப்போது பூமி வெப்பமாகாதா?  இது தினமணியின் சிந்தனைக்கு எட்டவில்லையா? &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;அடுத்து, &lt;strong&gt;&amp;#39;&amp;#39;ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதன் வாழ்விடம், உணவு, இனப்பெருக்க அளவு போன்றவற்றை இயற்கை சமநிலையில் வைத்திருக்கிறது. இதில் குறைவு அல்லது மிகை இரண்டுமே பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதிக்கும்&amp;#39;&amp;#39;&lt;/strong&gt; என்கிறது தினமணி. மனிதனின் தேவையறிந்து இயற்கையே அதாவது இறைவனே ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் வாழ்விடம், உணவு, இனப்பெருக்க அளவு போன்றவற்றை சமநிலையில் வைத்திருக்கிறான் எனும் போது, அடிமாட்டிற்காக மாடுகள் விற்கப்படுவதால் மாடுகள் எண்ணிக்கை குறைகிறது என மாய்ந்து மாய்ந்து தினமணி எழுதவேண்டிய அவசியமென்ன? &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இறுதியாக, இப்படியெல்லாம் உளறி, ஜெயலலிதாவை பசுவதை தடைச் சட்டம் கொண்டுவரச் செய்ய  தினமணி முயற்ச்சிப்பதை விட நேரடியாகவே தனது கோமாதா கோரிக்கையை தினமணி வைக்க வேண்டியதுதானே? ஆனாலும் ஏற்கனவே கோயிலில் கோழி ஆடு மாடு வெட்டக்கூடாது என சட்டம் போட்டு அதனால் ஏற்பட்ட விளைவை  உணர்ந்துள்ள முதல்வர், தினமணியின் கழுத்து மணி ஒலிக்கும் ஓசையை காதில் வாங்கமாட்டார் என்றே நம்புகிறோம். &lt;/div&gt; &lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-9103447142754664757?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/9103447142754664757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/9103447142754664757'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_8321.html' title='&apos;கோமாதா&apos;வை பாதுகாக்க கோஷம் போடும் தினமணி.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-hTSlpQGeoeg/TrOajCJRr5I/AAAAAAAABkg/zIlMZZiOkNI/s72-c/untitled-756235.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-4488574752977714845</id><published>2011-11-04T10:46:00.001+03:00</published><updated>2011-11-04T10:46:41.658+03:00</updated><title type='text'>''தைரியமிருந்தால் பாதுகாப்பின்றி நடமாடத் தயாரா? ராஜ்தாக்கரேக்கு சவால் வீடும் காங்கிரஸ் எம்.பி.</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-9VyrX7ZpWqc/TrOYYk3mK1I/AAAAAAAABkU/QwPJIOyhTRc/s1600/Tamil_News_large_338860-701659.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-9VyrX7ZpWqc/TrOYYk3mK1I/AAAAAAAABkU/QwPJIOyhTRc/s320/Tamil_News_large_338860-701659.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5671043903770733394" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt;&amp;#39;மராட்டியம் மராட்டியர்களுக்கே&amp;#39;  என்ற மொழிவாரி உணர்ச்சி அரசியல் நடத்தி வரும் சிவசேனை பால்தாக்கரே அவரது அரசியல் வாரிசு ராஜ்தாக்கரே, உத்தவ் தாக்ரே வகையறாக்கள், அவ்வப்போது வடமாநிலத்தவருக்கு எதிராக விஷம் கக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வேலைவாய்பு விசயமாக மும்பை வந்த வட மாநிலத்தவரை இந்த பால்தாக்கரே வகையறாக்கள் தாக்கிய சம்பவங்களும் நடந்ததுண்டு. இந்நிலையில் ஒரு காங்கிரஸ் எம்.பியை இந்த கும்பல் விமர்சிக்க,  &amp;#39;&amp;#39;என்னை வடமாநிலத்தவர் என விமர்சனம் செய்து வரும், உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே போன்றவர்கள், தைரியம் இருந்தால், பாதுகாப்பு இல்லாமல் எங்காவது செல்லட்டும் பார்க்கலாம்,&amp;#39;&amp;#39; என, அவர் சவால் விடுத்துள்ளார்.&lt;br&gt;  &lt;p&gt;காங்கிரஸ் எம்.பி.,யும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான சஞ்சய் நிருபம், &amp;#39;&amp;#39;மும்பையில் காய்கறி வியாபாரம் செய்வோர், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ஆகியோர், வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான். அவர்கள் ஒரு நாள் வேலை செய்யாவிட்டாலும், மும்பை ஸ்தம்பித்து விடும் என்று, நான் கூறியிருந்தேன்.இதை தவறாக புரிந்து கொண்டு, ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே போன்றவர்கள் என்னை கடுமையாக விமர்சித்துள்ளனர். மும்பையில் &amp;quot;பந்த்&amp;#39; நடத்தப் போவதாக நான் கூறியதாக, அவர்கள் கூறியுள்ளனர். அதிலும் உத்தவ் தாக்கரே, என் பல்லை உடைக்கப் போவதாக கூறியுள்ளார்.  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;நான் சவால் விடுகிறேன். உத்தவ், ராஜ், ஆதித்யா போன்றவர்கள், பாதுகாப்பு இல்லாமல், எங்காவது நடமாடத் தயாரா? நான் எப்போதுமே பாதுகாப்பு கேட்டது இல்லை. போலீஸ் கமிஷனரை சந்தித்து, எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளேன்&amp;#39;&amp;#39; என்று கூறியுள்ளார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இந்தியா ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் சொந்தம். நாமறிந்தவரை காஷ்மீர் நீங்கலாக வேறு எந்த மாநிலத்திலும், எந்த மாநிலத்தவரும் வசிக்கவோ, சொத்து வாங்கவோ, பணியாற்றவோ, தொழில் தொடங்கவோ எந்த தடையுமில்லை. அதனால் தான் எல்லா மாநிலங்களிலும் அடுத்த மாநிலத்தவர் வசிப்பதை காணலாம். ஆனால்  மகாராஷ்டிரம் என்பது மராட்டியர்களுக்கு மாத்திரம் என்று விஷம் கக்கும் பால்தாக்கரே வகையறாக்கள் இந்திய அரசியல் சாசனம் வழங்கிய இந்தியர்களுக்கான உரிமையை அவமதிக்கிறார்கள். ஆனாலும் அரசு இயந்திரங்கள் அவர்கள் கண்டு கொள்வதில்லை. ஆனாலும் இத்தகைய பிர்வினைவாதிக்ளுக்கு சொரணை வரும் அளவுக்கு சஞ்சய் நிருபம் சவால் விட்டுள்ளார். சவாலை ராஜ்தாக்கரே ஏற்பாரா? &lt;/div&gt;  &lt;p&gt;&lt;/p&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-4488574752977714845?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4488574752977714845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4488574752977714845'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_4849.html' title='&apos;&apos;தைரியமிருந்தால் பாதுகாப்பின்றி நடமாடத் தயாரா? ராஜ்தாக்கரேக்கு சவால் வீடும் காங்கிரஸ் எம்.பி.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-9VyrX7ZpWqc/TrOYYk3mK1I/AAAAAAAABkU/QwPJIOyhTRc/s72-c/Tamil_News_large_338860-701659.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-1610691628283030648</id><published>2011-11-04T10:44:00.001+03:00</published><updated>2011-11-04T10:44:46.536+03:00</updated><title type='text'>மூவர் தூக்கு; முதல்வரின் வியூகம்!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;p style="TEXT-ALIGN: center"&gt;&lt;font size="6"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-W1x7C9QxXoI/TrOX75xMMoI/AAAAAAAABkI/og13THWNiCc/s1600/timthumb-786537.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-W1x7C9QxXoI/TrOX75xMMoI/AAAAAAAABkI/og13THWNiCc/s320/timthumb-786537.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5671043411164803714" /&gt;&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;ரா&lt;/font&gt;ஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்து ஜனாதிபதி 12.8.11 அன்று உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேருக்கும் 9.9.11 அன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று 26.8.11 அன்று சிறை நிர்வாகம் தீர்மானித்தது.&lt;br&gt; &lt;/div&gt; &lt;div&gt;இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 3 பேரும் ஆள்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்யநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். 3 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இவர்களின் மனுக்களுக்கு மத்திய அரசு, தமிழக அரசு 8 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் 2 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து 28 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். தமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் வெங்கடேஷ் பதில் மனு தாக்கல் செய்தார். மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி ஆஜராக இருப்பதாகவும், எனவே வழக்கை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் எம்.ரவீந்திரன் வாதிட்டார்.&lt;br&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;கொலையாளிகள் தரப்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அந்த கட்சியைச் சேர்ந்த வக்கீல்கள் தேவதாஸ், நன்மாறன், ராம.சிவசங்கர் ஆகியோர் ஆஜரானார்கள். கொலை கைதிகளின் மனுவுக்கு பதிலளித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், &amp;#39;&amp;#39;ராஜீவ் கொலையாளிகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தகுதியற்றவை என்பதால் அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது தமிழக அரசியல் அரங்கில் மீண்டும் இந்த விவகாரம் பரபரப்பாக அலசப்படுகிறது. &lt;br&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&amp;#39;&amp;#39;மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசு தரப்பில் உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா தாக்கல் செய்த பதில் மனுவில், 3 பேரின் தூக்கு தண்டனையும் ரத்து செய்வது குறித்த எல்லா கேள்விகளுக்கும், &amp;#39;கருத்து கூற விரும்பவில்லை&amp;#39; என்றே பதிலளித்துள்ளது. மேலும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதன்மூலம் 3 பேரையும் தூக்கில் போடுமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது என்று அர்த்தமாகிறது&amp;#39;&amp;#39; என்கிறார் வைகோ. &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&amp;#39;&amp;#39;தமிழக அரசின் இந்த முடிவு குடியரசு தலைவர் 3 பேரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்த போது, அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு, நான் உட்பட பல அரசியல் தலைவர்கள் கேட்டு கொண்டோம். அதை ஏற்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர், தற்போது, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அதற்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்.இதன்மூலம் மக்களின் எழுச்சியை அடக்கவே சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என தெளிவாக தெரிகிறது&amp;#39;&amp;#39; என்கிறார் ராமதாஸ். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;ஆனால் அரசியல் பார்வையாளர்களோ இந்த விஷயத்தை ஜெயலலிதாவின் அரசியல் ராஜதந்திரமாக கருதுகிறார்கள். முதல்வராக பதவியேற்ற அடுத்த மாதமே ராஜீவ் கொலையாளிகள் தூக்குத் தண்டனை பிரச்சினை கிளம்புகிறது. இதில் காங்கிரஸ் போல, அவர்களை தூக்கில் போடுங்கள் என்று ஜெயலலிதா நேரடியான வார்த்தையில் சொல்லியிருந்தால், அன்றைக்கு தமிழ் ஆதரவாளர்கள் மட்டுமன்றி, ராஜீவ் கொலையாளிகள் மீது இரக்கம் கொண்ட தமிழர்களின் விரோதத்தை ஜெயலலிதா சந்தித்திருப்பார். அது உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலித்திருக்கும். அதை உணர்ந்த ஜெயலலிதா, ஜனாதிபதியால் கருணைமனு நிராகரிக்கப் பட்டவர்களுக்காக, மாற்று வழிமுறை காண முதல்வருக்கு  அதிகாரம் இல்லை என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் யாரும் விடுவதாக இல்லை. பிறகு காசா- பணமா? ஒரு தீர்மானம் தானே என்று சட்டமன்றத்தில் ராஜீவ் கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை  கொண்டு வந்து வைகோ-சீமான்-ராமதாஸ் போன்ற தமிழ் ஆர்வலர்களின் ஆதரவை அள்ளியதோடு, கொந்தளிப்போடு இருந்த மக்களையும் இந்த தீர்மானத்தின்  மூலம் அமைதிப்படுத்தினார்.  சட்டமன்றத்தில்  இயற்றப்பட்ட தீர்மானம் உப்புச் சப்பில்லாதது; இது யாரையும் கட்டுப்படுத்தாது என்று அன்றைக்கே ஒரு மத்திய அமைச்சர் சொன்னார். ஆனாலும் சீமான் போன்றவர்கள் ஜெயலலிதாவுக்கு பாராட்டுமழை பொழிந்து விட்டார்கள். இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தலும் முடிந்து பெருவாரியான வெற்றியையும் ஈட்டிய ஜெயலலிதா, தனது பரம வைரிகளான விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளான இந்த மூவரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வகை செய்யும் வகையில் அரசு பிளீடர் மூலம் அந்தர்பல்டி அடித்து சாதித்து விட்டார். வெளிப்படையாக  பார்க்கும் போது இது ஜெயலலிதாவின் துரோகம் என்றாலும், அரசியலில் இது ராஜதந்திரம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட்.&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-1610691628283030648?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1610691628283030648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1610691628283030648'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post_04.html' title='மூவர் தூக்கு; முதல்வரின் வியூகம்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-W1x7C9QxXoI/TrOX75xMMoI/AAAAAAAABkI/og13THWNiCc/s72-c/timthumb-786537.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-7643779815603366151</id><published>2011-11-04T10:36:00.001+03:00</published><updated>2011-11-04T10:36:20.215+03:00</updated><title type='text'>மதக்கலவர தடுப்புச் சட்டமும் மதவாதிகளின் சலசலப்பும்!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;ம&lt;/font&gt;தக் கலவரத்தைத் தடுக்க, வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்பு மசோதா கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது மாநில அரசின் சுயாட்சியை பறிக்கும் வகையில் உள்ளது என்று தமிழக முதல்வர்  ஜெயலலிதா  ஆரம்பத்திலேயே எதிர்க்க தொடங்கினார். அதுமட்டுமன்றி காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களுக்கு இச்சட்டத்தை எதிர்க்குமாறு கடிதமும் எழுதினார். ஜெயலலிதாவின் வழியில்  10 மாநில முதல்வர்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதோடு பாஜக, இந்துமுன்னணி என எல்லாப்பெயரிலும் இயங்கும் இந்துத்துவா அமைப்புகள இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. இந்துத்துவாக்களின் இந்த எதிர்ப்புணர்வே நாட்டில் மதக்கலவரங்களை செய்பவர்கள் தாங்கள்  தான் என ஒப்புக்கொள்ளும் வகையில் உள்ளது. இந்நிலையில், இம்மசோதா, &amp;quot;தேவையானது தானா, தேவையில்லையா&amp;#39; என்பது குறித்து, தர்ம ரக்ஷன சமிதியின், தர்மம் காக்கும் வழக்கறிஞர்கள் பிரிவின் சார்பில், சென்னையில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில்  தலைமை வகித்து துவங்கி வைத்த, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் ஜோகிந்தர் சிங், &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&amp;#39;&amp;#39;மத்திய அரசு கொண்டுவரவுள்ள வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்பு மசோதா தேவையில்லை. இருக்கும் சட்டத்தில், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குத் தகுந்த பாதுகாப்பு இருக்கிறது. இந்நாட்டில், முஸ்லிம்களை சிறுபான்மையினர் என்று சொல்ல முடியாது. அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளது. நாட்டின் உயரிய பதவிகளில் இருந்துள்ளனர். ஜனாதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், அரசு உயர் பதவிகளிலும், திரைப்படத் துறை, விளையாட்டு துறை என, பல துறைகளில் முக்கிய பதவிகளிலும் இருந்துள்ளனர். இருந்தும் வருகின்றனர். எல்லோராலும் சகோதரர்களாகப் பாவிக்கப்படுகின்றனர். இவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சொல்ல முடியாது&amp;#39;&amp;#39; என்று பேசியுள்ளார்.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;ஒரு முன்னாள் சி.பி.ஐ.யின் இயக்குனரின் மேற்கண்ட பேச்சை ஊன்றி கவனித்தால் அவரில் மறைந்திருக்கும் காவி பளிச்சென வெளிப்படுவதைக் காணலாம். இப்படிப்பட்டவர் சி.பி.ஐ.யில் பணியில் இருக்கும் போது, முஸ்லிம்கள் தங்களின் பாதிப்பிற்காக சி.பி.ஐ. விசாரணை கோரினால் கூட நீதி கிடைக்காது என்பதே உண்மை. இவரது கூற்றுப்படி , &amp;#39;&amp;#39;ஜனாதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், அரசு உயர் பதவிகளிலும், திரைப்படத் துறை, விளையாட்டு துறை என, பல துறைகளில் முக்கிய பதவிகளிலும் இருந்துள்ளனர். இருந்தும் வருகின்றனர் என்பதால் மட்டும் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது சரியா? முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால், சுதந்திர இந்தியாவில் இனக்கலவரத்தால் இன்னுயிரை ஈந்தவர்கள் 90  சதவிகிதம் முஸ்லிம்களாக இருப்பது எப்படி? ஒரு மாநிலத்தின் முதல்வரே முஸ்லிம்களை கருவறுக்கும் இந்துத்துவாக்களை கண்டுகொள்ளாதீர்கள் என்று கட்டளையிட்டதையும், அதனால் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட, கற்பழிக்கப்பட்ட, அனாதையாக்கப்பட்ட, சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக்கப்பட்ட வரலாறு ஒரு முன்னாள் சி.பி. ஐ. இயக்குனருக்கு தெரியவில்லை என்றால், இவரால் இயக்கப்பட்ட  சி.பி.ஐயின் கடந்த கால செயல்பாட்டை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;அடுத்து இந்நிகழ்ச்சியில் பேசியுள்ள  ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட் நீதிபதி கே.டி.தாமஸ், சுதந்திரத்திற்கு முன், இந்தியா பல மாகாணங்களாகப் பிரிந்து கிடந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, கஷ்டப்பட்டு அனைத்தையும் ஒன்றிணைத்து, ஒரே இந்தியாவாக ஆக்கியிருக்கிறோம். இப்புதிய மசோதா சட்டமானால், சதந்திரத்திற்கு முன்பு இருந்த மாதிரி, இந்தியா பல மாகாணங்களாகி விடக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு விடும். சிறுபான்மையினர், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு, தற்போதைய சட்டமே போதுமானது&amp;#39;&amp;#39; என்று பேசியுள்ளார்.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;மதக்கலவர தடுப்பு  சட்டம் வருவதால், மதத் தீவிரவாதிகள் அவர்கள் எந்த மதத்தவராக  இருந்தாலும் அடக்கப்படுவார்கள். இதன் மூலம் நாட்டில் அமைதி &lt;/div&gt; &lt;div&gt;ஏற்படும் என்ற நிலையிருக்க, இந்த மசோதா நிறைவேற்றப் பட்டால் நாடு துண்டாகும் என்று ஒரு முன்னாள்  நீதிபதியே பேசுவது ஆச்சர்யம் தானே! மேலும் இப்போதுள்ள சட்டமே சிறுபான்மை  மக்களுக்கு போதுமானது  என்று கூறும் இவர், இப்போதுள்ள சட்டத்தின் மூலம் சிறுபான்மை  மக்களை கருவறுத்த எத்தனை தீவிரவாதிகளுக்கு இவரது பதவிக் காலத்தில் தண்டனை கொடுத்தார்? எல்லாம் முடிந்த பின்னால் கண்துடைப்பு தீர்ப்பு தானே இன்றைக்கு பெரும்பாலான நீதிபதிகளால் வழங்கப்படுகிறது. இது இந்த முன்னாள் நீதிபதி அறியாத ஒன்றா? &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;அடுத்து, பேசிய தர்ம ரக்ஷன சமிதி துணைத் தலைவர் குருமூர்த்தி, &amp;quot;&amp;quot;தேசிய ஆலோசனைக் குழுவின் இணையதளத்தில், மதக்கலவரம் குறித்த சில அறிக்கை விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்தால் யாரால், எத்தகைய சம்பவங்கள், எந்தெந்த வகையில் நிகழ்ந்துள்ளன என்று தெரியும். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால், யார் கலவரங்களைத் தூண்டினார்களோ அவர்களுக்கே இம்மசோதா பாதுகாப்பானதாக அமைந்துவிடும்&amp;#39;&amp;#39; என்கிறார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;அய்யா! குருமூர்த்தி அவர்களே! இணையதளத்தை பார்ப்பது  ஒரு புறமிருக்கட்டும். சுதந்திர இந்தியாவில் யாரால், எங்கே, எப்போது, எப்படி இனக்கலவரம் நடந்தது? அதில் அதிகம் பாதிக்கப்பட்ட சமுதாயம் எது என்ற ஒரு கலந்துரையாடலுக்கு நீங்கள் தயாரா? மேலும், இப்போது இருக்கும் சட்டமே போதும் என்று இப்போது கொக்கரிக்கும் இவர்கள், சிறுபான்மையினரை குறிவைத்து கொண்டுவரப்பட்ட தடா மற்றும் பொடா சட்டங்களை கண்டு கொள்ளாமல் இருந்தார்களே! இதைத்தான் தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பார்களோ?&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;மேலும், மத்திய அரசுக்கு நாம் வேண்டுகோள் விடுப்பது என்னவெனில், இதுபோன்ற சலசலப்பை கண்டு சட்டத்தை கிடப்பில் போட்டுவிடாமல், விரைவாக இந்த சட்டம் கொண்டுவர ஆவன செய்யவேண்டும். அதன் மூலம்  இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காக்க அரசு முன் வரவேண்டும் என்பதுதான். &lt;/div&gt; &lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-7643779815603366151?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/7643779815603366151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/7643779815603366151'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/11/blog-post.html' title='மதக்கலவர தடுப்புச் சட்டமும் மதவாதிகளின் சலசலப்பும்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-5880241799124541011</id><published>2011-10-28T11:01:00.001+03:00</published><updated>2011-10-28T11:01:40.758+03:00</updated><title type='text'>என்ன சொல்லப்போகிறார் மருத்துவர்..?</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p style="TEXT-ALIGN: center"&gt;&lt;font size="6"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Y4wdyFQdQAs/TqphZehhTwI/AAAAAAAABj8/3QlfOtSzmEE/s1600/13-ramadoss-tiruma300-700759.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-Y4wdyFQdQAs/TqphZehhTwI/AAAAAAAABj8/3QlfOtSzmEE/s320/13-ramadoss-tiruma300-700759.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5668450171317473026" /&gt;&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;எ&lt;/font&gt;ந்த தேர்தலாக இருந்தாலும், என்னதான் தேர்தல் கமிஷன் கெடுபிடி காட்டினாலும் அரசியல் கட்சிகளின் &amp;#39;கொடுபிடி&amp;#39;களை மட்டும் பெரும்பாலும் தடுக்க முடிவதில்லை. இப்படி வாக்களர்களுக்கு கையூட்டு கொடுத்து ஒட்டு வாங்குவதி ஆளுங்கட்சி- எதிர்கட்சி, பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அவரவர் சக்திக்குட்பட்டு பணமாகவோ, பொருளாகவோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வாக்களர்களுக்கு திணிப்பதில் அதீத கவனம் செலுத்துகின்றனர். அதையும் தாண்டி தேர்தலில் தோற்ற கட்சிகள், &amp;#39;&amp;#39;அதிகாரபலம் படைபலம் பணபலம் ஜெயித்து விட்டது.&amp;#39;&amp;#39; என்ற ஸ்லோகத்தை மறக்காமல் சொல்லிவிட்டு தங்களின் தோல்வியை மறைத்து விடுவர். அதே போல, &amp;#39;&amp;#39;நாங்கள் எந்த அணியில் இருக்கிறோமோ அதுதான் வெற்றி அணி.&amp;#39;&amp;#39; என்று ஒரு மாயை உருவாக்கி தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறி அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை வளர்த்துக் கொண்ட கட்சி பாமக., இனி எந்த திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்து இந்த உள்ளாட்சியில் தனி ஆவர்த்தனம் கண்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதை விட, சுமாரான வெற்றியை மட்டுமே ஈட்டியது. உடனே மருத்துவர் ராமதாஸ், &amp;#39;&amp;#39;திராவிட கட்சிகளின் பண பலம், அதிகார பலம் இவற்றையெல்லாம் தாண்டி பா.ம.க. பெற்றுள்ள இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது.&amp;#39;&amp;#39; என்று அறிக்கை வெளியிட்டார். அதாவது இவரது கட்சியை சேர்ந்தவர்கள் வாக்களர்களுக்கு பணமே கொடுக்கவில்லை என்ற ரீதியில் இவரது அறிக்கை சொல்கிறது. இவரது அறிக்கை வெளியான சூடு அடங்குவதற்குல்ளாகவே அவரது கட்சியை சேர்ந்த ஒருவர் வாக்களர்களுக்கு சேலை கொடுத்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர சபைக்கு உட்பட்ட 28 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.ம.க. சார்பில் லதாராசாத்தி போட்டியிட்டார். இவர் தன்னை தேர்தலில் வெற்றிபெற செய்யுங்கள் என்று கூறி அந்த வார்டுக்கு உட்பட்ட வாக்காளருக்கு அன்பளிப்பாக புடவை வழங்கி உள்ளார். ஆனால் நேற்று வெளியான தேர்தல் முடிவில் வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமதுஜியாஉதீன் வெற்றி பெற்றார். லதாராசாத்தி தோல்வியை சந்தித்ததை அடுத்து, அவர் வாக்காளர்களை சந்தித்து நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லையே பிறகு எதற்கு நான் வழங்கிய புடவையினை ஏன் வைத்துள்ளீர்கள் என்று கூறி அதனை திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மின்நகரில் உள்ள லதாராசாத்தி வீட்டின் முன்பு கையில் புடவையுடன் திரண்டனர். அந்நேரத்தில் வேட்பாளர் லதாராசாத்தி அங்கு இல்லாத காரணத்தினால், நாங்கள் அவரை சந்தித்து புடவையினை கொடுத்துவிட்டு தான் செல்வோம் என்று கூறினார்கள்.&amp;#39;&amp;#39; என்று செய்திகள் கூறுகின்றன.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;பணபலம்-படைபலம்- அதிகார பலத்தால் வெற்றியின் சதவிகிதத்தை  சற்று உயர்த்த வாய்ப்புண்டே தவிர, இதைக்கொண்டு முழுமையான வெற்றியை அடைந்துவிட முடியாது என்பதையும், மேலும் வெற்றி பெறுவதற்காக வாக்களர்களை &amp;#39;கவனிக்கும்&amp;#39; வேட்பாளர்களில் தனது கட்சி வேட்பாளர்களும் விதிவிலக்கல்ல என்பதையும் மருத்துவர் புரிந்து கொள்ளட்டும்.&lt;br&gt;  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-5880241799124541011?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5880241799124541011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5880241799124541011'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_9327.html' title='என்ன சொல்லப்போகிறார் மருத்துவர்..?'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Y4wdyFQdQAs/TqphZehhTwI/AAAAAAAABj8/3QlfOtSzmEE/s72-c/13-ramadoss-tiruma300-700759.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-2016775173230756417</id><published>2011-10-28T10:53:00.001+03:00</published><updated>2011-10-28T10:53:25.271+03:00</updated><title type='text'>கல்வி அமைச்சரின் தலைக்கு விலை; அரங்கேறும் அரசியல் கூத்து.</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-8q8UvOnDUUQ/TqpfdsTfoyI/AAAAAAAABjw/ErZdZtTmeIc/s1600/8f93492e-0189-4d1f-a634-ce3aeaab002f_S_secvpf-705272.gif"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-8q8UvOnDUUQ/TqpfdsTfoyI/AAAAAAAABjw/ErZdZtTmeIc/s320/8f93492e-0189-4d1f-a634-ce3aeaab002f_S_secvpf-705272.gif"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5668448044712960802" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;font size="6"&gt;ஒ&lt;/font&gt;ரு திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம்; கல்வி அமைச்சரை நோக்கி கதாநாயகன் கேட்பார். &amp;#39;&amp;#39;நீங்க கல்வி அமைச்சரா இருக்கீங்களே! என்ன படிச்சிருக்கீங்க என்று. அய்ய! நான் மழைக்குக் கூட இஸ்கூலு பக்கம் ஒதுங்குனதில்லீங்கோ&amp;#39; என்று அந்த கல்வி அமைச்சர் சொல்வார். அதைப் போலத்தான் இன்றைக்கு தான் பதவி வகிக்கும் துறைக்கும் தனக்கும் சம்மந்தமில்லாத நிலையில்தான பெரும்பாலான அமைச்சர்கள் நிலை உள்ளது. இதே போல இந்த பாண்டிச்சேரி அமைச்சரும் இருந்து விட்டு போயிருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படியும் நான் &amp;#39;SSLC&amp;#39; முடித்தவன் என்ற பெருமை வேண்டும் என நினைத்தாரோ என்னவோ, பெயிலான பாடங்களை எழுத முடிவு செய்தார். அரசியல்வாதிகள் சொத்து வாங்கும் போது மட்டும் தான் &amp;#39;பினாமி&amp;#39; வச்சுக்கணுமா? இதோ நான் பரிட்சைக்கே பினாமி வைக்கிறேன்னு தனக்குப் பதிலாக ஆள் வைத்து 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதியதினார். இதையொட்டி  எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அமைச்சர் கல்யாணசுந்தரம் நேரில் ஆஜராக புதுச்சேரி சபாநாயகரிடம் சம்மன் அளித்தனர். &lt;br&gt; &lt;br&gt;சபாநாயகரிடம் அளிக்கப் பட்ட சம்மன், &amp;quot;அமைச்சர் கல்யாணசுந்தரம் வீட்டில் இல்லை&amp;quot; என திரும்ப வந்த நிலையில் அவரது வீட்டிற்குத் தமிழக காவல்துறையினர் இரண்டாவது சம்மனை அனுப்பினர். கல்யாண சுந்தரம் இல்லை என இரண்டாவது சம்மனும் திரும்பியது. இந்நிலையில் புதுச்சேரி இளைஞர் காங்கிரசார், &amp;quot;அமைச்சரைக் காணவில்லை; கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ 1000 சன்மானம் வழங்கப்படும்&amp;quot; என புதுச்சேரி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். மற்றொரு புறம்,  புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. ஒரு படி மேலே போய், &lt;/div&gt;  &lt;div style="TEXT-ALIGN: left"&gt;&amp;#39;&amp;#39;ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் தேடப்பட்டுவரும் புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு யாராக இருந்தாலும் ரூ 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.&amp;#39;&amp;#39; என்று அறிவித்துள்ளார். &lt;/div&gt;  &lt;div style="TEXT-ALIGN: left"&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt;அமைச்சர் ஊழல் செய்துள்ளார். அதை கண்டுபிடித்து ஊழல் செய்த பணத்தை பறிமுதல் செய்யவேண்டும் என்ற சர்ச்சை எழுவது இயற்கை. ஆனால் அமைச்சரையே காணவில்லை என்பது விசித்திரமானது தானே?  இதற்கிடையில் கடந்த 24 ஆம் தேதி அவர் சட்டசபை அலுவலகத்துக்கு வந்தார். வழக்கம்போல அலுவல்களை கவனித்தார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அவரை சந்தித்து விட்டு சென்றனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இனிமேலாவது அவருக்கு சம்மன் வழங்கலாம்தானே!&lt;/div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-2016775173230756417?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/2016775173230756417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/2016775173230756417'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_28.html' title='கல்வி அமைச்சரின் தலைக்கு விலை; அரங்கேறும் அரசியல் கூத்து.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-8q8UvOnDUUQ/TqpfdsTfoyI/AAAAAAAABjw/ErZdZtTmeIc/s72-c/8f93492e-0189-4d1f-a634-ce3aeaab002f_S_secvpf-705272.gif' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-464075716527341870</id><published>2011-10-27T18:51:00.001+03:00</published><updated>2011-10-27T18:53:44.811+03:00</updated><title type='text'>சங்கராச்சாரியின் வன்முறைப் புத்தி.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-y8XPiTHe190/Tql96xW7p9I/AAAAAAAABjk/h3KseJ3x8L0/s1600/s3-2-767510.jpg"&gt;&lt;img alt="" border="0" height="524" id="BLOGGER_PHOTO_ID_5668200054657886162" src="http://2.bp.blogspot.com/-y8XPiTHe190/Tql96xW7p9I/AAAAAAAABjk/h3KseJ3x8L0/s640/s3-2-767510.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;நன்றி;விடுதலை.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-464075716527341870?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/464075716527341870'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/464075716527341870'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_501.html' title='சங்கராச்சாரியின் வன்முறைப் புத்தி.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-y8XPiTHe190/Tql96xW7p9I/AAAAAAAABjk/h3KseJ3x8L0/s72-c/s3-2-767510.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-4914832108832184802</id><published>2011-10-27T18:46:00.001+03:00</published><updated>2011-10-27T18:53:59.185+03:00</updated><title type='text'>பழைய கணக்கடா பேராண்டி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-4aQX4VZytR4/Tql8yV8Cx2I/AAAAAAAABjY/m_Ntt2tcmBk/s1600/s5-2-776647.jpg"&gt;&lt;img alt="" border="0" height="640" id="BLOGGER_PHOTO_ID_5668198810346768226" src="http://3.bp.blogspot.com/-4aQX4VZytR4/Tql8yV8Cx2I/AAAAAAAABjY/m_Ntt2tcmBk/s640/s5-2-776647.jpg" width="358" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;நன்றி;விடுதலை.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-4914832108832184802?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4914832108832184802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4914832108832184802'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_27.html' title='பழைய கணக்கடா பேராண்டி!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-4aQX4VZytR4/Tql8yV8Cx2I/AAAAAAAABjY/m_Ntt2tcmBk/s72-c/s5-2-776647.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-4065098332290403098</id><published>2011-10-27T17:46:00.001+03:00</published><updated>2011-10-27T17:48:03.508+03:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;THANKS: PFI&lt;/strong&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-_PJt8ZoNANQ/Tqlu4tTPlGI/AAAAAAAABjM/ruynZe6dlqo/s1600/Radayathirai%2BNotice-717250.jpg"&gt;&lt;img alt="" border="0" height="640" id="BLOGGER_PHOTO_ID_5668183526534517858" src="http://1.bp.blogspot.com/-_PJt8ZoNANQ/Tqlu4tTPlGI/AAAAAAAABjM/ruynZe6dlqo/s640/Radayathirai%2BNotice-717250.jpg" width="494" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-4065098332290403098?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4065098332290403098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4065098332290403098'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/thanks-pfi.html' title=''/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-_PJt8ZoNANQ/Tqlu4tTPlGI/AAAAAAAABjM/ruynZe6dlqo/s72-c/Radayathirai%2BNotice-717250.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-1286248962944498853</id><published>2011-10-26T18:37:00.001+03:00</published><updated>2011-10-26T18:37:33.846+03:00</updated><title type='text'>கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா? அமெரிக்காவின் சூழ்ச்சியா?</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt; &lt;p style="TEXT-ALIGN: center"&gt;&lt;font size="6"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-WNBJ7RRCsK0/TqgpPg0omqI/AAAAAAAABio/CaIQ9JtCs8w/s1600/gadabi-753847.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-WNBJ7RRCsK0/TqgpPg0omqI/AAAAAAAABio/CaIQ9JtCs8w/s320/gadabi-753847.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5667825477531245218" /&gt;&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font size="6"&gt;லி&lt;/font&gt;பியாவை 42 ஆண்டு காலம் ஆட்சி செய்த கடாபி, தன் சொந்த மண்ணில் கடந்த 20ம் ,தேதி கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நாட்டின் ஆட்சியை, 1969ம் ஆண்டு ராணுவ கேப்டனாக இருந்த கடாபி, புரட்சி மூலம் கைப்பற்றினார். கடந்த 42 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை காட்டி, கடாபியை பதவியை விட்டு நீக்கிட முயற்சி செய்த ஒரு கூட்டம் மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டது. கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். சமயம் பார்த்து காத்திருந்த உலக சட்டாம்பிள்ளையான அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் கூடிய &amp;#39;நேட்டோ&amp;#39; எனும் நாச நாட்டுப் படைகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லிபியா ராணுவத்தினர் மீது தாக்குதல் தொடுக்க சற்றே பின் வாங்கியது கடாபியின் ராணுவம். கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி வழங்கியதோடு, வான்வெளி தாக்குதலையும் லிபியாவில் மேற்கொண்டது நேட்டோ. &lt;/p&gt;  &lt;p&gt;அதோடு, &amp;quot;கடாபி சரணடைய வேண்டும்&amp;#39; என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தின. ஆனால், இதை கடாபி மறுத்து விட்டார். நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட், கடாபியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் லிபிய அதிபர் மும்மர் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்தது. &amp;#39;&amp;#39;சரணடைய மாட்டேன்; நேட்டோவுக்கு அஞ்சமாட்டேன்; வேறு நாட்டிற்கு ஓடவும் மாட்டேன்; வெற்றி அல்லது  வீரமரணம் என்பதே எனது இலக்கு என்று கர்ஜித்தார் கடாபி. &lt;br&gt; &lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் நேட்டோ ஆதரவுடன் கிளர்ச்சிப் படைகளின் கை ஓங்கியதில், சமீபத்தில் தலைநகர் திரிபோலி கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்ததால்,  ஆட்சியை இழந்த நிலையில், கடாபி தலைமறைவானார். கடாபியின் சொந்த ஊரான சிர்தியில் கடாபி மறைந்திருக்கலாம் எனக் கருதிய   கிளர்ச்சியாளர்கள் கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் இங்கு நடந்த கடும் சண்டையில், கடாபியின் அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்த அபுபக்கர் யூனுஸ் பலியானார். கடாபியின் மகன் ஒருவரும் பலியாகியுள்ளார். இதைத் தொடர்ந்து, பலத்த காயங்களுடன் கடாபி பிடிபட்டார். அவரது இரண்டு கால்களும் பலத்த காயமடைந்திருந்ததாகவும் கிளர்ச்சிப் படையினர் தெரிவித்தனர். இந்த சண்டையில், கடாபியின் உடலில் ஏராளமான குண்டுகள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்பு அவர் மரணமடைந்தார் என்பதை விட காயங்களுடன் பிடிக்கப்பட்ட காடபியை கிளர்ச்சியாளர்கள் தாக்கியும், சுட்டும் கொன்றனர் என்ற தகவல் வலுவானதாக ஊடகங்களில் கூறப்படுகிறது. &lt;/p&gt;  &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-5S7rtOugD-8/TqgpPkkLUZI/AAAAAAAABiw/8_eWOhwzs9g/s1600/mdf77431_17a14sh-17a14si-754876.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/-5S7rtOugD-8/TqgpPkkLUZI/AAAAAAAABiw/8_eWOhwzs9g/s320/mdf77431_17a14sh-17a14si-754876.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5667825478535958930" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-wPkNyKN5xvg/TqgpP5AjTtI/AAAAAAAABjA/mQuASPEc9kw/s1600/untitled-755346.bmp"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-wPkNyKN5xvg/TqgpP5AjTtI/AAAAAAAABjA/mQuASPEc9kw/s320/untitled-755346.bmp"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5667825484023680722" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;கொல்லப்பட்டதாக கூறப்படும் கடாபியின் புகைப்படங்கள், வீடியோக்கள் மீடியாக்களில் வலம் வருகிறன. இவைகள் கடாபி கொல்லப்பட்டதை ஊர்ஜிதப்படுத்துவது போல் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கடாபியின் மரணத்தை உறுதிப் படுத்தியுள்ளார். மேலும் அமெரிக்காவின் வெளியுறவுச செயலாளர் ஹிலாரி கிளிண்டன் லிபியாவுக்கு சென்று திரும்பிய மறுநாளே கடாபி கொல்லப்பட்டார் என்ற செய்தி சற்று சந்தேகத்தையும் எழுப்புகிறது. &lt;/p&gt;  &lt;p&gt;எது எப்படியோ கடாபி கொல்லப்பட்டார். கடாபியின் மரணம் என்பது அவரது சர்வாதிகார ஆட்சியின் மூலம் பாதிக்கபட்ட மக்களின் எழுச்சியின் விளைவு என்று ஊடகங்கள் ஆரூடம் சொல்கின்றன. ஹிட்லர், முசோலினி, போன்றவர்கள் பட்டியலில் கடாபியையும் சேர்த்து அவரை சர்வாதிகாரியாக காட்டுவதில் வெற்றியும் பெற்றுவிட்டன. சர்வாதிகார ஆட்சி நடத்துவதற்கு இது ஹிட்லர் காலம் அல்ல என்பதை மட்டும் ஏனோ ஊடகங்கள் வசதியாக மறைத்து விட்டன. கடாபியின் 42 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டதாக கடந்த ஆண்டுவரை ஊடகங்களில் எந்த செய்தியும் இல்லையே? இந்த ஆறுமாத காலமாகத் தானே லிபியா ஊடகங்களில் அடிபடுகிறது. அப்படியானால் கடாபி திடீரென சர்வாதியாக மாறிவிட்டாரா? அவரது சர்வாதிகாரத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், கிளர்ச்சிக்கு பின்னால் பிடிவராண்டு பிறப்பிக்கும் சர்வதேச நீதிமன்றம், முன்பே கடாபிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்காதது ஏன்? மேலும் மனித உரிமை அமைப்புகள் எல்லாம் கடாபியின் நாற்பது ஆண்டுகால சர்வாதிகார செயல்களை கண்டும் காணாமல் இருந்ததா? உலக ஊடகங்கள் பார்வைக்கு நாற்பது ஆண்டுகால சர்வாதிகாரம் தெரியாமல் மறைந்து விட்டதா? அப்படி ஊடகங்களுக்கு தெரியாமல் அடக்குமுறையை அமுக்கி விடமுடியுமா? அப்படியாயின் மக்கள் கிளர்ச்சி என்பது சர்வாதிகாரத்தின் பாதிப்பால் மட்டும் எழுந்ததல்ல. மாறாக வேறு ஏதோ ஒரு பின்னணி உள்ளது என்பது தெரிகிறதல்லவா? &lt;/p&gt;  &lt;p&gt;அது என்ன? அரபுலகின் அஞ்சா நெஞ்சன் சதாம்  ஹுசைன் எப்படி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நெஞ்சுரத்தோடு எதிர்த்தாரோ, அதே போல அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் கடாபி. அமெரிக்காவுக்கு அனுதினமும் ஒத்து ஊதுவதையே தொழிலாக கொண்டிருக்கும் ஐ.நா. பற்றி, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கடாபி பேசுகையில், &lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&amp;#39;&amp;#39;ஐ.நா. சபையும் இந்த பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க கூடாது.பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.&amp;#39;&amp;#39;என்றார்.&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;அதோடு, தனது வீட்டோ அதிகாரத்தை வைத்து அமெரிக்க அநியாயம் செய்து வருவதால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக்   கூடாது&amp;#39;&amp;#39; என்றார். &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;மேலும் அனைத்து நாடுகளுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கருத்தில் கடாபி, ஆப்பிரிக்க யூனியன்,லத்தீன் அமெரிக்கா  மற்றும் ஆஸ்திரேலியா  ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும் நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில் அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்&amp;#39;&amp;#39; என்றார்.&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;அதேபோல கொரியா , வியட்நாம் , ஈராக் , ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முழங்கிய கடாபி, &amp;#39;&amp;#39;பின்லேடன் தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல , ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.&amp;#39;&amp;#39; என்று அமெரிக்காவுக்கு செக் வைத்தார். &lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;இதுபோல வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்காவின் அநியாயங்களை அகிலம் அறியும் வகையில் ஆணித்தரமாக பதிவு செய்தார் கடாபி. இது சதாமுடன் நாடு ரீதியான நமது எதிரிகள் சகாப்தம் ஒழிந்தது என்று கருதிய அமெரிக்காவுக்கு &amp;#39;கிலி&amp;#39;யை உண்டாக்கியது. அதே நேரத்தில் ஈராக் போன்று நேரடியாக போர் தொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளவும் அமெரிக்கா விரும்பவில்லை. எனவே பலம் நழுவி பாலில் விழுந்த கதையாக மக்களின் கிளர்ச்சி சிறு பொறியாக கிளம்ப,  அதை ஆயுதப் போராட்டமாக மாற்றி தானும் லிபியாமீது ஆயுத மழை பொழிந்து கடாபியை வீழ்த்தியுள்ளது அமெரிக்கா. எனவே கடாபியின் வீழ்ச்சி என்பது அமெரிக்காவின் சூழ்ச்சி என்பதே உண்மை.&lt;/p&gt;  &lt;p&gt;அடுத்து இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே பதிவு செய்கிறோம். அமைதியாக போராடும் மக்கள் மீது கடாபி ஆயுதப்பிரயோகம் செய்து மக்களை கொன்றார். எனவே மக்களை காக்கவே நேட்டோ களமிறங்கியது என்ற அமெரிக்காவின் கூற்று உண்மையானால், லிபியாவில் கிளர்ச்சி தொடங்கிய அதே காலகட்டத்தில் தான் பஹ்ரைன், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளிலும் தொடங்கியது. இதில் பஹ்ரைனில் பெரிய அளவு போராட்டக்காரர்கள் பலியாகவில்லை. எனினும், சிரியா-ஏமன் ஆகிய நாடுகளில் இன்றுவரை கிளர்ச்சியாளர்கள் பலியாகி வருகின்றனர். உலக மக்களின் ஆபத் பாந்தவனான அமெரிக்கா, இந்த நாடுகளுக்கு  ஏன் தனது படையை அனுப்பவில்லை? ஒரே காரணம் தான். ஏமனோ-சிரியாவோ கடாபி போன்று அமெரிக்க எதிர்ப்பாளர்கள் அல்ல. எனேவேதான் அங்கே அந்த ஆட்சியாளர்களால் மக்கள் கொல்லப்பட்டாலும் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. எனவே லிபியா மக்கள் மீதான கருணையால் அமெரிக்கா லிபியா மீது தாக்குதல் தொடுக்கவில்லை. மாறாக தனது எதிரியை ஒழிக்கவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது. &lt;/p&gt;  &lt;p&gt;அடுத்து கடாபி கொல்லப்பட்டவுடன் ஒபாமா பேசிய செய்தியில், கடாபி அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு எதிரானவராக இருந்தார் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல அடுத்து ஒபாமா சொல்லியுள்ளதுதான் மிக முக்கியமான &amp;#39;பாய்ன்ட்&amp;#39;. அதாவது &amp;#39;&amp;#39;லிபியாவில் ஏற்பட இருக்கும் இடைக்கால அரசாங்கத்துடன் ஒரு பங்குதாரராக அமெரிக்கா இருக்கும்.&amp;#39;&amp;#39; என்கிறார். இது ஒன்றே கடாபி கொல்லப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொல்லப் போதுமானதாகும். இராக்கிலும், ஆப்கானிலும் இருந்த தனது எதிரிகளை ஒழித்து, அங்கே தனக்கு தலையாட்டும் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியது போன்று, லிபியாவின் கடாபியை ஒழித்து அங்கே ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்பது ஒபாமா வார்த்தை சொல்லும் உண்மையாகும். மேலும் ஒபாமா சொல்கிறார்; &amp;#39;&amp;#39;மேற்கு ஆசியாவில் உள்ள மற்ற சர்வாதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை&amp;#39;&amp;#39; என்கிறார். ஒபாமாவின் இந்த பேச்சு,அமெரிக்கவை எதிர்க்கும் எவரும் ஆட்சியிலும்-அதிகாரத்திலும் ஏன் உயிரோடு கூட இருக்கமுடியாது என்பதை கடாபியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று மிரட்டும் வகையில் உள்ளது. &lt;/p&gt;  &lt;p&gt;அமெரிக்காவின் தொடர் அநீதிகளை கண்டும் காணாமல் இருக்கும் நாடுகள், இனியேனும் கண்விழித்து கண்டிக்க முன் வரவேண்டும். குறிப்பாக அண்டை வீடுகள் பற்றி எறிந்தால்     நமக்கென்ன என்ற ரீதியில் இருக்கும் முஸ்லிம் நாடுகள் முன்வரவேண்டும். தவறினால் நேற்று..சதாம்., இன்று கடாபி., நாளை.?&lt;/p&gt;  &lt;p&gt;இறுதியாக லிபிய மக்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். கடாபி உண்மையில் சர்வாதிகாரியாக இருந்து லிபிய மக்கள்  பாதிக்கப் பட்டிருந்தாலும், அந்த பாதிப்பை போக்குவதற்கு லிபிய மக்கள் கொண்ட வழிமுறை நிரந்தர தீர்வளிப்பைவையாக இல்லை.  பெயரில் மட்டும் &amp;#39;நல்லபாம்பு&amp;#39; என்று உள்ளதால், இதற்கு விஷம் இருக்காது என்று நம்பி நடு வீட்டில் வைத்தால் என்றாவது அது தீண்டாமல் விடாது. அதைப் போல கடாபியை தேளாக கருதிய லிபிய மக்கள், தேளை  ஒழிக்க அமெரிக்கா எனும் நல்ல[?]பாம்பின் உதவியை நாடி விட்டார்கள்.  அது காலைச் சுற்றிய பாம்பு என்பதை கண்முன்னே ஆப்கானிலும்- ஈராக்கிலும் கண்டபின்னும் லிபிய மக்கள் கணிக்கத் தவறிவிட்டார்கள். எது எப்படியோ, இனியாவது லிபியாவில் ரத்தம் சிந்தாமல் இருந்தால் சரிதான். &lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட் வார இதழ்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-1286248962944498853?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1286248962944498853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/1286248962944498853'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_26.html' title='கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா? அமெரிக்காவின் சூழ்ச்சியா?'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-WNBJ7RRCsK0/TqgpPg0omqI/AAAAAAAABio/CaIQ9JtCs8w/s72-c/gadabi-753847.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-5351860861541467691</id><published>2011-10-25T18:24:00.001+03:00</published><updated>2011-10-25T18:24:29.230+03:00</updated><title type='text'>ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு இன்று முதல் துவக்கம்</title><content type='html'>&lt;p style="TEXT-ALIGN: center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-R83BuLyn0N0/TqbUrV5bz2I/AAAAAAAABic/jqIX_qmgn8c/s1600/Tamil_News_large_337661-769231.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-R83BuLyn0N0/TqbUrV5bz2I/AAAAAAAABic/jqIX_qmgn8c/s320/Tamil_News_large_337661-769231.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5667451022169853794" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;சென்னை : &amp;quot;ஆதார் அடையாள அட்டை&amp;#39; பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள், பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல்போன் இணைப்பு பெறவும், இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும்.&lt;br&gt; அடையாள அட்டை பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், நவ., 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும்.&lt;/p&gt; &lt;br&gt; &lt;p&gt;மேலும், நவ., 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும், அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து, மேலும் விவரங்களை அறிய, 044-28582798, 0431-241245,0452-2526398,0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. &lt;/p&gt; &lt;strong&gt;-நன்றி;தினமலர் &lt;br&gt;&lt;/strong&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-5351860861541467691?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5351860861541467691'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5351860861541467691'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_25.html' title='ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு இன்று முதல் துவக்கம்'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-R83BuLyn0N0/TqbUrV5bz2I/AAAAAAAABic/jqIX_qmgn8c/s72-c/Tamil_News_large_337661-769231.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-961603947193371064</id><published>2011-10-23T19:34:00.001+03:00</published><updated>2011-10-23T19:34:53.133+03:00</updated><title type='text'>போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;font size="6"&gt;போ&lt;/font&gt;லீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது பற்றி கூறும் சட்ட ஆலோசகர் சுரேந்திரநாத் ஆர்யா: போலீஸ் நிலையத்தில் நாம் எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டுமானால், புகாரை எழுதும் போது, அதை ஒரு கடித வடிவில், அனுப்புனர், பெறுனர் விலாசங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். எதற்காகப் புகார் அளிக்கிறோம் என்பதை, முதலில் ஓரிரு வரியில் குறிப்பிட வேண்டும்.அடுத்ததாக, சம்பவத்தின் நேரம், நடந்த இடம், சம்பவத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய என்ன தீர்வு எதிர்பார்க்கிறோம் என்பதையெல்லாம் தெளிவாக எழுத வேண்டும். சாலை விபத்து, கற்பழிப்பு, திருட்டு போன்ற விஷயங்களுக்கும், இதுபோல் புகார் எழுதலாம்.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;பொதுவாக ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர், நேரில் கண்ட சாட்சி, பாதிக்கப்பட்டவரின் உறவினர் அல்லது நண்பர் என்று யார் வேண்டுமானாலும் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம். புகார் அளித்தவுடன், போலீஸ் நிலையத்தில், எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வர்.அடுத்து, புகார் கொடுத்தவருக்கு ஒரு கிரைம் நம்பர் கொடுப்பர். இந்த நம்பரை, நாம் புகார் கொடுத்ததற்கு ஆதாரமாகக் கருதலாம்.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இது தவிர, சில சமயங்களில் புகார் கொடுக்கும் போது, சில வகையான ஆதாரங்களை போலீஸ் கேட்க வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு, இருசக்கர வாகனம் தொலைந்து போகும் பட்சத்தில், அந்த வாகனத்தின் ஆர்.சி., புத்தகத்தைக் கேட்கலாம். வீட்டில் நகைகள் காணாமல் போனால், சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து, நகைகள் வாங்கிய பில், ரசீது போன்றவற்றைக் கேட்கலாம்.அவசர உதவிக்கு, 100 என்ற தொலைபேசி எண்ணுக்கு, எந்த ஒரு பகுதியிலிருந்தும், பிரச்னைக்காக புகார் தெரிவிக்கலாம். போலீஸ் நிலையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் உங்களை பாதிக்காது.ரயில்வே பிளாட்பாரம், ரயில் தண்டவாளம் போன்ற இடங்களில் குற்றம் அல்லது பிரச்னை ஏற்பட்டால், அது குறித்து, ரயில்வே போலீசிடம் தான் புகார் தர முடியும்.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;நன்றி; தினமலர் &lt;br&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-961603947193371064?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/961603947193371064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/961603947193371064'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_23.html' title='போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-7199537992206762191</id><published>2011-10-21T09:43:00.001+03:00</published><updated>2011-10-21T09:43:44.485+03:00</updated><title type='text'>உள்ளாட்சித் தேர்தல் முடிவை உடனுக்குடன் அறிந்து கொள்ள....</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;font size="6"&gt;உ&lt;/font&gt;ள்ளாட்சித் தேர்தல் முடிவை உடனுக்குடன் அறிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள்; &lt;a href="http://tnsec.tn.nic.in/results/index_result.htm"&gt;&lt;font size="6"&gt;http://tnsec.tn.nic.in/results/index_result.htm&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="6"&gt; &lt;/font&gt;&lt;/div&gt; &lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-7199537992206762191?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/7199537992206762191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/7199537992206762191'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_8720.html' title='உள்ளாட்சித் தேர்தல் முடிவை உடனுக்குடன் அறிந்து கொள்ள....'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-4422164107129661810</id><published>2011-10-21T09:15:00.001+03:00</published><updated>2011-10-21T09:15:20.783+03:00</updated><title type='text'>அரசின் அலட்சியம்; பலியான அப்பாவி மாணவி!</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-v9lzavrQTFg/TqEN-fB_YYI/AAAAAAAABiQ/v2KnjXng_Gs/s1600/femdu1510pg2ph2-720784.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/-v9lzavrQTFg/TqEN-fB_YYI/AAAAAAAABiQ/v2KnjXng_Gs/s320/femdu1510pg2ph2-720784.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5665825173341692290" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;வ&lt;/font&gt;ருமுன் காப்போம் என்பது அரசின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். ஆனால் நம்மை ஆளும் அதிகார வர்க்கத்திற்கோ நாம் சில இழப்புகளை சந்தித்தபின்தான் அவர்களுக்கு சட்டம் போடவேண்டும் என்ற என்னமோ அல்லது இருக்கும் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்ற என்னமோ, அல்லது பாதுக்கப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற என்னமோ  ஏற்படுவதை நாம் காண்கிறோம்.  ஒரு கல்விக்கூடத்தை நடத்த வேண்டுமெனில், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின் படிதான் கல்வி நிலையங்கள் இயங்குகின்றதா என்பதை கடுமையாக கண்காணித்து இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை தீயின் கோரத்திற்கு பலிகொடுத்திருக்கமாட்டோம். அதே போல, அரசு கல்வி நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அரசு காட்டும் அலட்சியம் அப்பாவிகளின் உயிருக்கு கேடாய் முடிகிறது. அரசு பள்ளிகளின் கட்டங்களின் இஸ்திரத்தன்மை பல இடங்களில் பயமுறுத்தும் வகையில் உள்ளன. பல கல்வியங்களின் அடிப்படை பாதுகாப்பு மற்றும்  சுகாதார விஷயங்கள் பொதுப்பணித் துறையின் மெத்தனப் போக்குகளால் மாணவ- மாணவியரின் உயிருக்கு உலைவைக்கும் சம்பவங்களுக்கு காரணியாக அமைந்து விடுகிறது. அந்தவகையில், பத்திரிக்கையில் வந்த செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.  &lt;/div&gt;  &lt;div&gt;&lt;br&gt;புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படிக்கும் நிரவி, கீழராஜவீதியை சேர்ந்த நைனா மரைக்காயர் மகள் மெகபூப்நிசா(வயது 18) என்ற மாணவி கல்லூரிக்கு வந்தார். காலை 9.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கும் என்பதால் அவர் சக மாணவிகளுடன் கல்லூரியின் 2வது மாடியில் உள்ள தனது வகுப்பறைக்கு அருகில் உள்ள வராண்டாவில் நின்று பேசிக் கொண்டிருந்தார். &lt;br&gt; &lt;/div&gt; &lt;div&gt;அப்போது முதல்நாள் நடைபெற்ற விருந்தின் போது மாணவிகள் சாப்பிட்டு விட்டு கீழே போட்டிருந்த உணவுப்பொருட்களை சாப்பிட குரங்குகள் கூட்டமாக அந்த பகுதிக்கு வந்தன. மாணவிகளை கண்ட குரங்குகள் திடீரென அவர்களை விரட்ட தொடங்கின.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கட்டைச்சுவர் அருகே நின்று கொண்டிருந்த மாணவி மெகபூப்நிசா நிலை தடுமாறி 2வது மாடியில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தார். மாணவி விழுந்த போது முதல் மாடியில் உள்ள வகுப்பறை ஜன்னல் சன்சேடு அவரது நெற்றியில் குத்திக் கிழித்தது. அவர் தரையில் வந்து விழுந்தபோது இடது கால் முறிந்தது. தோள்பட்டையிலும் படுகாயம் ஏற்பட்டது. அவர் கீழே விழுந்ததில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. &lt;br&gt; &lt;/div&gt; &lt;div&gt;இது குறித்து தகவல் அறிந்த மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு ஆம்புலன்சில் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இன்றி மாணவி மெகபூப்நிஷா பரிதாபமாக இறந்தார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;அப்போது பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள காரைக்காலுக்கு வந்திருந்த அமைச்சர் ராஜவேலு மருத்துவமனைக்கு சென்று மாணவியின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கல்லூரிக்கு சென்ற அமைச்சர் ராஜவேலு, மாணவி நின்று பேசிக் கொண்டிருந்த இடம், தவறி விழ காரணமாக இருந்த கட்டைச் சுவர், கீழே விழுந்த இடம் ஆகியவற்றை பார்வையிட்டார். &lt;br&gt; &lt;/div&gt; &lt;div&gt;தொடர்ந்து கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்ற அமைச்சர் கல்லூரி முதல்வரிடம் சுவற்றின் உயரத்தை அதிகப்படுத்தி, இரும்பு ஜன்னலை வைக்க வேண்டியதுதானே? என்று கேட்டார். அதற்கு கல்லூரி முதல்வர் இது குறித்து பொதுப்பணித்துறைக்கு பல முறை கடிதம் எழுதி விட்டோம். எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என்று கூறினார். இதைக்கேட்ட அமைச்சர் அங்கிருந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம், உடனடியாக கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டைச்சுவர்களின் உயரத்தை அதிகப்படுத்தி, இரும்பு ஜன்னல்களை பொருத்த உத்தரவிட்டார்&amp;#39;&amp;#39; என்கிறது அந்த செய்தி. &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இந்த சம்பவத்தில், சுவற்றின் உயரத்தை உயர்த்திடக் கோரி கல்லூரி நிர்வாகம் பலமுறை பொதுப்பணித் துறைக்கு வேண்டுகோள் விடுத்தபோதும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். அதன் காரணமாகவே ஒரு அப்பாவி மாணவியின் உயிர் பறிபோயுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் அந்த சுவற்றை உயர்த்த அதிரடியாக உத்தரவிட்ட அமைச்சரின் செயல் பாராட்டுக்குரியது எனபதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவ்வளவு நாளாக இந்த் விஷயத்தை கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் உள்ளிட்ட அடுக்கடுக்ககன சலுகைகள் பெறும் அரசு அதிகாரிகள் அவர் தம் கடமையை செய்யத்தவறினால் அவர்களை கடுமையாக தண்டிக்க அரசு முன்வரவேண்டும். அப்போதுதான் தவறு செய்யும் அதிகார வர்க்கம் திருந்தும். அரசு நடவடிக்கை எடுக்குமா? &lt;/div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-4422164107129661810?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4422164107129661810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/4422164107129661810'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_1925.html' title='அரசின் அலட்சியம்; பலியான அப்பாவி மாணவி!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-v9lzavrQTFg/TqEN-fB_YYI/AAAAAAAABiQ/v2KnjXng_Gs/s72-c/femdu1510pg2ph2-720784.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-5666072702373799884</id><published>2011-10-21T09:14:00.001+03:00</published><updated>2011-10-21T09:14:05.201+03:00</updated><title type='text'>மருத்துவருக்கு இப்போதைக்கு தேவை வேகம் அல்ல விவேகம் தான்!</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-jj39_IFNO9c/TqENrbxWqDI/AAAAAAAABiE/bWd0YBmGO8k/s1600/ramadas-745202.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-jj39_IFNO9c/TqENrbxWqDI/AAAAAAAABiE/bWd0YBmGO8k/s320/ramadas-745202.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5665824846049093682" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;க&lt;/font&gt;டந்த பாராளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தான் வெற்றி பெற்றதாகவும்  அதிகாரிகளின் கடைசி நேர உள்ளடிகளால் &lt;/div&gt; &lt;div&gt;ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டர்கள் என்று ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணியில் சில கருப்பு ஆடுகள் இருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் தேர்தலை நியாயமாக நடத்திடத் தான் தேர்தல் ஆணையம் உள்ளது. தேர்தலில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று ஆதாரப்பூர்வமாக அறியவந்தால் அவர்களை சட்டரீதியாக எதிர்கொள்ள  ஒவ்வொரு அரசியல்கட்சிக்கும் உரிமையுண்டு. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் இது குறித்து கூறியுள்ள வார்த்தைகள் அவரது &amp;#39;பழைய&amp;#39; நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாக உள்ளது. தேர்தல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமதாஸ், &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&amp;#39;&amp;#39;உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில், 50, 100 ஓட்டு வித்தியாசம் இருக்கும் பகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவிக்க அறிவுரை வழங்கியதாகக் கூறுகின்றனர். அதிகாரிகள் அப்படி அறிவித்தால், அவர்கள் வெளியில் நடமாட முடியாது. அந்த அதிகாரிகள் வீட்டின் முன், என்ன நடக்கும் எனத் தெரியாது. வீட்டில் இருந்து ஒருவர் கூட வெளியில் வர முடியாது என எச்சரிக்கிறேன். தமிழகத்தில் புரட்சி நடக்கும். கலகம் நடக்கும் என்று பேசியுள்ளார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை வீட்டை விட்டு வெளியேவர முடியாது என மிரட்டுவதும், புரட்சி வெடிக்கும்; கலகம் நடக்கும் என்றெல்லாம் மிரட்டுவது ஒரு கட்சித்தலைவருக்கு அழகல்ல. இதுபோன்ற வார்த்தைகளை சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தான் பயன்படுத்துவார்கள். மருத்துவரும் அத்தகைய வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவது சமூகத்தில் அவருக்கு உள்ள மதிப்பை குறைக்கவே செய்யும். மருத்துவருக்கு இப்போதைக்கு தேவை வேகம் அல்ல விவேகம் தான் என்பதை புரிந்து கொண்டால் சரி. &lt;/div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-5666072702373799884?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5666072702373799884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5666072702373799884'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_1365.html' title='மருத்துவருக்கு இப்போதைக்கு தேவை வேகம் அல்ல விவேகம் தான்!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-jj39_IFNO9c/TqENrbxWqDI/AAAAAAAABiE/bWd0YBmGO8k/s72-c/ramadas-745202.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-32794434967905376</id><published>2011-10-21T09:11:00.001+03:00</published><updated>2011-10-21T09:11:27.206+03:00</updated><title type='text'>'சிறை'யூரப்பாவாக மாறிய எடியூரப்பா.</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-flMt-s3BiGU/TqENDzW7r0I/AAAAAAAABh4/FGcN89nM_is/s1600/Yediyoorabba-794951-787207.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-flMt-s3BiGU/TqENDzW7r0I/AAAAAAAABh4/FGcN89nM_is/s320/Yediyoorabba-794951-787207.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5665824165185957698" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;ஒ&lt;/font&gt;ரு இமாலய தவறை தாங்களே செய்துகொண்டு அதற்கு எதிராக போராடுவது போல் மக்கள் முன்பாக நாடகம் ஆடுவதில் கைதேர்ந்தவர்கள்  சங்பரிவாரங்கள். சவபெட்டி ஊழல் வரை சளைக்காமல் செய்த கட்சி பாரதீயஜனதா என்பது சாமான்யனுக்கும் தெரியும். ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியோ, ஊழல் எதிர்ப்பு மற்றும் கருப்புப் பண மீட்பு என்று ரதயாத்திரை தொடங்கி நாட்டை வலம்வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பாஜகவின் முன்னாள் முதல்வரான எடியூரப்பா ஊழல் வழக்கில் &amp;#39;உள்ளே&amp;#39; போய் விட்டார் என்பதுதான் பரபரப்பு செய்தியாகும்.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;சுரங்க ஊழல் காரணமாக கர்நாடக அரசுக்கு ரூபாய் 15 ஆயிரத்து 85 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், முதலமைச்சர் எடியூரப்பாவின் குடும்ப அறக் கட்டளைக்கு முறைகேடாக ரூ.30 கோடி வழங்கப்பட்டதாகவும் லோக் அயுக்தா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது. &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இதுபோக,   இவரது ஆட்சி காலத்தில் அரசு நிலத்தை தனது மகன்கள் நடத்தும் கம்பெனிக்கு குறைந்த விலைக்கு தாரை வார்த்ததாக ( அரசுக்கு 40 கோடி இழப்பு ) லோக்அயுக்தா சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது . சிராஜின் பாட்சா, பால்ராஜ் என்பவர் இந்த புகாரை தெரிவித்திருந்தார்.  இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என எடியூரப்பா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது. மற்றும் மாஜி அமைச்சர் கிருஷ்ணய்யா ரெட்டி ஜாமினும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து வாரன்ட் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் எடியூரப்பா கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இவரை வரும் 22 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். &lt;br&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;பாஜக ஆளும் மாநிலங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளன என்று பாஜக தலைவர்கள் அவ்வப்போது முழங்குவர். ஊழல் விவகாரத்தில் பதவியை இழந்து சிறையையும் சந்தித்துள்ள எடியூரப்பா போன்றவர்கள் தான் முன்மாதிரி என்றால் இதை விட இந்தநாட்டிற்கு வேறு கேவலம் உண்டா? இந்த லட்சணத்துல ஊழல் ஒழிப்பு ரதயாத்திரை வேறு அத்வானி நடத்துகிறார். முடியுமானால் எடியூரப்பாவின் படத்தையும் அத்வானி ரதத்தில் வைத்துக் கொள்ளட்டும். மக்கள் இவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். &lt;/div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-32794434967905376?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/32794434967905376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/32794434967905376'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_5266.html' title='&apos;சிறை&apos;யூரப்பாவாக மாறிய எடியூரப்பா.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-flMt-s3BiGU/TqENDzW7r0I/AAAAAAAABh4/FGcN89nM_is/s72-c/Yediyoorabba-794951-787207.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-466097538947819724</id><published>2011-10-21T09:09:00.001+03:00</published><updated>2011-10-21T09:09:51.925+03:00</updated><title type='text'>ஜெயலலிதாவை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதியுண்டா?</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-XmyZBey4cSA/TqEMsLNyL-I/AAAAAAAABhs/dzuLzJTA9oM/s1600/1-791926.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-XmyZBey4cSA/TqEMsLNyL-I/AAAAAAAABhs/dzuLzJTA9oM/s320/1-791926.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5665823759273177058" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;&lt;font size="6"&gt;ந&lt;/font&gt;டந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக மரியம் பிச்சை போட்டியிட்டு வெற்றி பெற்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஆனார். அமைச்சராக பதவியேற்ற  அவர், எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்கு முன்பே கார் விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.   இந்த தொகுதியில் முஸ்லிம் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மு.பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டார். இது தமிழக முஸ்லிம்கள் மத்தியில் ஜெயலலிதா மீது அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் இந்த முஸ்லிம் விரோத போக்கை எதிர்கட்சியான திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்தும் வகையில் ஒரு நாடகம் ஆடியது. இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், &amp;#39;&amp;#39;ஒரு காலத்தில் எனது ஆருயிர் நண்பர் அன்பில் பொய்யாமொழி இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அகால மரணம் அடைந்ததன் காரணமாக இடைத் தேர்தல் வந்தது. அப்போது வேட்பாளராக பொய்யாமொழியின் சகோதரர் பெரியசாமியை தலைவர் நிறுத்தினார். அது போல் இப்போது ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? இறந்துபோனவரின் குடும்பத்தில் இருந்து ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும். அல்லது, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நமது தலைவர் அவர்கள் வேட்பாளரை நிறுத்தி இருக்க மாட்டார். அதுதான் தலைவரின் மாண்பு. ஆனால், ஜெயலலிதா இந்தத் தொகுதிக்கே சம்பந்தம் இல்லாத ஒருவரை நிறுத்தி இருக்கிறார்&amp;#39;&amp;#39; என்று பேசியுள்ளார். &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;ஸ்டாலினின் பேச்சு மேலோட்டமாக பார்த்தால் சரிதானே என என்னத்தோன்றும். ஆனால் இதை சொல்லும் தகுதி ஸ்டாலினுக்கு உண்டா என்பதுதான் கவனிக்க வேண்டிய விசயமாகும். ஏனெனில் இந்த தேர்தலில் திமுகவிற்கு முன்பாகவே வேட்பாளரை அறிவித்து விட்டார் ஜெயலலிதா. ஸ்டாலினுக்கோ அவரது தந்தைக்கோ உண்மையில் முஸ்லிம்கள் மீது பற்று இருந்திருக்குமானால், ஜெயலலிதா செய்யத்தவறியதை செய்துவிட்டு, அதாவது திமுக சார்பாக முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி விட்டு ஜெயலலிதாவை விமர்சித்தால் அதில் அர்த்தமிருக்கும்.  ஆனால் அவ்வாறு செய்யாமல் வழக்கம்போல நேருவை நிறுத்தி விட்டு, முஸ்லிம்கள் விசயத்தில் ஜெயலலிதாவை மட்டும் விமர்சிப்பது ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது போல் உள்ளதை ஸ்டாலின் உணரவில்லையா? இதில் வேடிக்கை என்னவென்றால் ஸ்டாலினை போல சிந்தித்த ஒரு இயக்கம் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாத ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டப் போகிறோம்[!] என்று ஓடிப்போய் நேருவுக்கு அதரவு என்று சொல்லி ஒட்டிக் கொண்டது தனிக்கதை. இவர்களின் அரசியல் ஆட்டத்திற்கு முஸ்லிம்களின் தலையை  உருட்டுவதுதான் வேதனைக்குரியது. &lt;/div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-466097538947819724?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/466097538947819724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/466097538947819724'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_21.html' title='ஜெயலலிதாவை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதியுண்டா?'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-XmyZBey4cSA/TqEMsLNyL-I/AAAAAAAABhs/dzuLzJTA9oM/s72-c/1-791926.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-3287244219397611723</id><published>2011-10-19T18:59:00.000+03:00</published><updated>2011-10-19T19:04:52.329+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='intjகுவைத்'/><title type='text'>இறைமறை வழங்கும் விழாவாக மாறிய இருமணம் இணையும் நிகழ்ச்சி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="mobile-photo"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-WwPnk4NLXeg/Tp70DQq_f3I/AAAAAAAABgg/4NGsl55ZXwM/s1600/1-712827.bmp"&gt;&lt;img alt="" border="0" height="418" id="BLOGGER_PHOTO_ID_5665233718130737010" src="http://1.bp.blogspot.com/-WwPnk4NLXeg/Tp70DQq_f3I/AAAAAAAABgg/4NGsl55ZXwM/s640/1-712827.bmp" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="mobile-photo"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-EUA8MT7nEwY/Tp70DmG6XbI/AAAAAAAABgs/Ti3LFDZqKRs/s1600/2-714795.bmp"&gt;&lt;img alt="" border="0" height="460" id="BLOGGER_PHOTO_ID_5665233723884985778" src="http://1.bp.blogspot.com/-EUA8MT7nEwY/Tp70DmG6XbI/AAAAAAAABgs/Ti3LFDZqKRs/s640/2-714795.bmp" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="mobile-photo"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Nxpi1A2RoeQ/Tp70EVupU4I/AAAAAAAABg8/5aNsq-68TBw/s1600/5-716943.bmp"&gt;&lt;img alt="" border="0" height="430" id="BLOGGER_PHOTO_ID_5665233736668107650" src="http://3.bp.blogspot.com/-Nxpi1A2RoeQ/Tp70EVupU4I/AAAAAAAABg8/5aNsq-68TBw/s640/5-716943.bmp" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="mobile-photo"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-oHCgtOEHs6g/Tp70FLWSB3I/AAAAAAAABhE/bdqsf-PCJyo/s1600/6-719972.bmp"&gt;&lt;img alt="" border="0" height="372" id="BLOGGER_PHOTO_ID_5665233751061432178" src="http://3.bp.blogspot.com/-oHCgtOEHs6g/Tp70FLWSB3I/AAAAAAAABhE/bdqsf-PCJyo/s640/6-719972.bmp" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="mobile-photo"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-dsgkQsBN0LQ/Tp70FWLvaAI/AAAAAAAABhQ/_YBgLDJBF-o/s1600/9-721366.bmp"&gt;&lt;img alt="" border="0" height="430" id="BLOGGER_PHOTO_ID_5665233753970010114" src="http://1.bp.blogspot.com/-dsgkQsBN0LQ/Tp70FWLvaAI/AAAAAAAABhQ/_YBgLDJBF-o/s640/9-721366.bmp" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-dQfjGuiuPJY/Tp70F6jowMI/AAAAAAAABhc/7RmRbnQZHi8/s1600/10-723520.bmp"&gt;&lt;img alt="" border="0" height="640" id="BLOGGER_PHOTO_ID_5665233763733913794" src="http://4.bp.blogspot.com/-dQfjGuiuPJY/Tp70F6jowMI/AAAAAAAABhc/7RmRbnQZHi8/s640/10-723520.bmp" width="452" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-large;"&gt;அ&lt;/span&gt;ல்லாஹ்வின் பேரருளால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலச்&amp;nbsp;செயலாளர் சகோதரர் சாதிக் அவர்களின் திருமணம் 16 -10 -2011 ஞாயிறன்று&amp;nbsp;அவரது சொந்த&amp;nbsp;ஊரான&amp;nbsp;கூனிமேட்டில்&amp;nbsp;நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வெறுமனே திருமண மேடையாக மாறிவிடாமல் இறைமறை வேதத்தை மக்களிடம்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;சேர்ப்பிக்கும் நிகழ்ச்சியாகவும், அதில் ஒருபகுதியாக தனது திருமண நிகழ்வையும் அமைத்திட விரும்பிய சகோதரர் சாதிக், அவ்வாறே அல்லாஹ்வின் அருளாளால் நடத்தி முடித்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ். அந்த நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகள்; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-3287244219397611723?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3287244219397611723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3287244219397611723'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_19.html' title='இறைமறை வழங்கும் விழாவாக மாறிய இருமணம் இணையும் நிகழ்ச்சி!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-WwPnk4NLXeg/Tp70DQq_f3I/AAAAAAAABgg/4NGsl55ZXwM/s72-c/1-712827.bmp' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-605203687433659542</id><published>2011-10-18T19:16:00.001+03:00</published><updated>2011-10-18T19:16:12.970+03:00</updated><title type='text'>கவுன்சிலர் தேர்தலை புறக்கணித்த முஸ்லிம் சமூகத்தினர்</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div&gt; &lt;div class="story_left_1_news"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt; &lt;p&gt;&lt;/p&gt;கோவை, அக்.17: தங்களுக்கு பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதாகக் கூறி கோவை மாநகராட்சியின் 87 மற்றும் 95-வது வார்டு கவுன்சிலர் தேர்தலை முஸ்லிம் சமூகத்தினர் புறக்கணித்தனர்.  &lt;p&gt;&lt;/p&gt;கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் 3-ம் நிலை நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. குறிச்சி நகராட்சியில் 1,2,6-வது வார்டுகள் மாநகராட்சியின் 95-வது வார்டாகவும், குனியமுத்தூர் நகராட்சியின் 1,2 மற்றும் 21 வார்டுகள் மாநகராட்சியின் 87-வது வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளன. இவ்விரு வார்டுகளும் தாழ்த்தப்பட்ட மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  &lt;p&gt;&lt;/p&gt;இந்நிலையில், இந்த இரு வார்டுகளையும் பொது வார்டாக மாற்ற வேண்டும் எனக் கோரி தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கோரி வந்தன.  &lt;p&gt;&lt;/p&gt;கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவுன்சிலர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது.  &lt;p&gt;&lt;/p&gt;95-வது வார்டில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும், 4 சுயேச்சைகளும் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.  &lt;p&gt;&lt;/p&gt;வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. 95-வது வார்டுக்கு உள்பட்ட குறிச்சிப்பிரிவு நொய்யல்பாலம் நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.  &lt;p&gt;&lt;/p&gt;காலை 9 மணி நிலவரப்படி இப் பள்ளியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் (1035) மேயர் பதவிக்கு 140 பேர் வாக்களித்தனர். ஆனால் கவுன்சிலர்களுக்கு 7 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 133 பேர் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்தனர்.  &lt;p&gt;&lt;/p&gt;இதே பள்ளியில் மற்றொரு வாக்குச் சாவடியில் 130 பேர் மேயருக்கு வாக்களித்தனர். கவுன்சிலர்களுக்கு 20 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். எஞ்சிய 110 பேர் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்தனர்.  &lt;p&gt;&lt;/p&gt;87-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் மற்றும் இரு சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இந்த வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிகளில் காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 8 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.  &lt;p&gt;&lt;/p&gt;கவுன்சிலர் தேர்தல் புறக்கணிப்பு குறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநிலச் செயலர் ஜி. உமர், தமுமுக மாவட்ட செயலர் எச்.அமீது ஆகியோர் கூறியது:  &lt;p&gt;&lt;/p&gt;தாழ்த்தப்பட்டோர் வார்டுகள் உருவாக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், குறிச்சி நகராட்சியில் இருந்து சேர்க்கப்பட்டுள்ள 2 வார்டுகளில் ஏற்கெனவே முஸ்லிம் சமூகத்தினர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.  &lt;p&gt;&lt;/p&gt;மூன்றாவதாக ஒரு வார்டை சேர்த்து தனி வார்டாக மாற்றியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த மாற்றம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றனர்.&lt;/span&gt;&lt;/div&gt;  &lt;/div&gt; &lt;div&gt;நன்றி; தினமணி &lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblPublishedDate"&gt;18 Oct 2011 &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-605203687433659542?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/605203687433659542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/605203687433659542'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_7206.html' title='கவுன்சிலர் தேர்தலை புறக்கணித்த முஸ்லிம் சமூகத்தினர்'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-5397344247224637445</id><published>2011-10-18T18:24:00.001+03:00</published><updated>2011-10-18T18:24:36.500+03:00</updated><title type='text'>ஜாமீனில் வெளியான நீதியின் குரல்.</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-nzXIIt-rgek/Tp2aNf5lDsI/AAAAAAAABgU/st9TkGaiQL0/s1600/femdu1810pg16ph1-776501.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-nzXIIt-rgek/Tp2aNf5lDsI/AAAAAAAABgU/st9TkGaiQL0/s320/femdu1810pg16ph1-776501.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5664853462993931970" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div dir="ltr"&gt;&lt;p&gt;செய்தி நன்றி; தினத்தந்தி.&lt;/p&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-5397344247224637445?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5397344247224637445'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/5397344247224637445'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_18.html' title='ஜாமீனில் வெளியான நீதியின் குரல்.'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-nzXIIt-rgek/Tp2aNf5lDsI/AAAAAAAABgU/st9TkGaiQL0/s72-c/femdu1810pg16ph1-776501.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-3519589829560739686</id><published>2011-10-14T11:21:00.000+03:00</published><updated>2011-10-14T11:23:44.054+03:00</updated><title type='text'>'நச்'சுன்னு ஒரு கேள்வி!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;font size="6"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Uzb2Ur-i_sE/TpfxkBOU4nI/AAAAAAAABgI/mpsZtNIvsLQ/s1600/jaya-724055.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-Uzb2Ur-i_sE/TpfxkBOU4nI/AAAAAAAABgI/mpsZtNIvsLQ/s320/jaya-724055.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5663260657547797106" /&gt;&lt;/a&gt;மு&lt;/font&gt;&lt;strong&gt;தல்வர் ஜெயலலிதா&lt;/strong&gt;; &amp;#39;&amp;#39;அடுத்தவர் சொத்தை அபகரிப்பது கருணாநிதிக்கு கைவந்த கலை. சென்னையில் தி.மு.க.,வின் அண்ணா அறிவாலய நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக, நான் திருச்சி தேர்தல் பிரசாரத்தில் பேசினேன். அதற்கு பதிலளித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, அது மொத்தமே 25 கிரவுண்ட் நிலத்தில் தான் இருப்பதாக பொய் கூறியுள்ளார். &lt;br&gt;  &lt;p&gt;உண்மையில், அது 4.5 ஏக்கர் அதாவது 90 கிரவுண்ட் நிலத்தில் இருக்கிறது. அப்படியென்றால், 25 கிரவுண்ட் போக மீத நிலத்தை அரசிடம் திருப்பித்தர கருணாநிதி தயாரா? &lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-3519589829560739686?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3519589829560739686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3519589829560739686'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_1454.html' title='&apos;நச்&apos;சுன்னு ஒரு கேள்வி!'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Uzb2Ur-i_sE/TpfxkBOU4nI/AAAAAAAABgI/mpsZtNIvsLQ/s72-c/jaya-724055.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-3083751113545656147</id><published>2011-10-14T11:09:00.001+03:00</published><updated>2011-10-14T11:09:45.109+03:00</updated><title type='text'>காவலரை மிரட்டும் காவி சு.சாமி</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;br&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt; &lt;p style="TEXT-ALIGN: center"&gt;&lt;font size="6"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-yZ2x0DUumnU/TpfuSYpoXhI/AAAAAAAABf8/pm2ChGr6m2k/s1600/samy-785110.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-yZ2x0DUumnU/TpfuSYpoXhI/AAAAAAAABf8/pm2ChGr6m2k/s320/samy-785110.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5663257056063806994" /&gt;&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;div class="im"&gt; &lt;div&gt;முஸ்லிம்களுக்கு எதிரான மததுவேஷ கருத்துக்களை உதிர்த்த அரசியல் கோமாளியும், காவி சிந்தனையாளருமான ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி &lt;/div&gt; &lt;div&gt;மீது கடந்தவாரம் மதஉணர்வுகளை தூண்டக்கூடிய செய்திகளை வெளியிட்டதற்காக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;வழக்கமாக அடுத்தவர் மீது உப்புச் சப்பில்லாத வழக்குகளை தொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி, &amp;#39;&amp;#39;நல்ல பாத்துக்கங்க; அரசியலில் நானும் இருக்கேன்&amp;#39;&amp;#39;&amp;#39; என காமெடி செய்துவரும் இந்த சு. சாமிக்கு தன் மீதே வழக்கு போடப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் மீது வழக்கு பதிவு செய்த டில்லி போலீசாரை மிரட்டும் வகையில், &amp;#39;&amp;#39;என் மீது டில்லி போலீசார் போட்ட வழக்கின் நகலி என்னிடம் இன்னும்  தரவில்லை.நகல் கிடைக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.&lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;சு.சாமியின் இந்த மிரட்டலை, போலீசைத் தானே மிரட்டியுள்ளார் என்று சட்டம் சும்மா இருக்குமானால், நாளை இவர் நீதிமன்றத்தையும் மிரட்டினாலும் ஆச்சர்யமில்லை. எனவே இவர் போன்ற மததுவேஷ புல்லுருவிகள் மீது  சட்டம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். &lt;/div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4393840071522246832-3083751113545656147?l=mugavai-abbas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3083751113545656147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4393840071522246832/posts/default/3083751113545656147'/><link rel='alternate' type='text/html' href='http://mugavai-abbas.blogspot.com/2011/10/blog-post_4184.html' title='காவலரை மிரட்டும் காவி சு.சாமி'/><author><name>முகவைஅப்பாஸ்</name><uri>http://www.blogger.com/profile/14751748900393854641</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_B1HaffLT0vw/SRViryGBqsI/AAAAAAAAAAM/KP23HK5kuS4/S220/masjid+nabavi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-yZ2x0DUumnU/TpfuSYpoXhI/AAAAAAAABf8/pm2ChGr6m2k/s72-c/samy-785110.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4393840071522246832.post-658942976905440730</id><published>2011-10-14T11:03:00.001+03:00</published><updated>2011-10-14T11:03:48.040+03:00</updated><title type='text'>அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt; &lt;p style="TEXT-ALIGN: center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-P40RFFTlkfA/Tpfs5HoLdLI/AAAAAAAABfw/Qg3hWEOkxlg/s1600/Anna-Ramdev-728041.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-P40RFFTlkfA/Tpfs5HoLdLI/AAAAAAAABfw/Qg3hWEOkxlg/s320/Anna-Ramdev-728041.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5663255522485957810" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt; &amp;quot;&lt;font size="6"&gt;லோ&lt;/font&gt;க்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டு வர உதவும், தங்களது ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு ஏற்க வேண்டும்&amp;#39; என, வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார் அன்னாஹசாரே. இவரது உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் சங்பரிவார சக்திகளின் உந்துதல் உள்ளது என மத்திய அமைச்சர் திக்விஜய்சிங் போன்றவர்கள் மட்டுமன்றி நடுநிலையான அரசியல் பார்வையாளர்களும் விமர்சித்தனர். அதை உண்மைப்படுத்தும் வகையில், ஹசாரேயின் உண்ணாவிரத மேடை காவிகளால் நிரம்பியிருந்தது. அதுமட்டுமன்றி, இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் தள்ளப்பட்டவுடன்  அங்கு ஓடோடி சென்று ஆதரவளித்தவர்களும் ராம்தேவ்- ரவிசங்கர் போன்ற காவிகள் தான். மேலும் ஹசாரேயின் உண்ணாவிரத  போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். முழு ஒத்துழைப்பு வழங்கியது என்ற உண்மையும்  வெளியாகியுள்ளது. &amp;#39;&amp;#39;சமீபத்தில் ஊழலுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக அவர்கள் இத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்டனர்&amp;#39;&amp;#39; என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகாவத் கூறியுள்ளார். இவையெல்லாம் ஹசாரே-சங்பரிவார் உறவை உண்மைப்பைடுத்துவதாகும். &lt;/p&gt;  &lt;p&gt;இது ஒருபுறமிருக்க, ஹசாரே ஊழலை ஒழிக்க வந்த இரண்டாம் மகாத்மா என கருதிய பெரும்பான்மை மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவரை ஆதரித்தனர். ஆனால் ஹசாரே அதை மறந்து இன்று அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்து விட்டார். சமீபத்தில், &amp;quot;ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு தவறினால், ஹிசார் லோக்சபா இடைத்தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசை தோற்கடியுங்கள்&amp;#39; என, வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வேன்&amp;#39; என, தெரிவித்தார்.&lt;/p&gt;  &lt;p&gt;இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அவரின் பிரசாரம் துவங்க உள்ளது. அரியானா மாநிலம் ஹிசார் லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிக்கு இன்று செல்லும் ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, மனிஷ் சிசோடியா, கோபால் ராய் நவீன் ஜிண்டால் ஆகியோர், வரும் 10ம் தேதி வரை அங்கு தங்கியிருக்கின்றனர். அப்போது, காங்கிரசுக்கு எதிராக பிரசாரமும் செய்கின்றனர். அத்துடன், &amp;quot;ஊழல் அரசாங்கம்&amp;#39; என்ற தலைப்பில், ஹசாரே பேசிய வீடியோவும் ஆங்காங்கே திரையிடப்படுகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;அதில், &amp;quot;ஜன
